Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Male Part

Inbam yaavumae thunbam aagumae

Ithuthaan vaazhvim anupavamae

Male Part

Inbam yaavumae….ae….

Thunbam aagumae…

Ithuthaan vaazhvin anubavamae

Ithuthaan vaazhvin anubavamae

Ithuthaan vaazhvin anubavamae

Male Part

Anbin ootrilae malarntha malarum

Andrey vaadidumae…

Panbudan pazhagum palanaal kiliyum

Paranthae oodidumae

Ithuthaan vaazhvin anubavame

Male Part

Sothanaiyaalae thendralum orunaal

Puyalaai seeridumae…..ae…

Puyalaai seeridumae

Kadhalar vaazhvum edhirpaaramal

Kanavaai maaridumae

Ithuthaan vaazhvin anupavamae

Male Part

Kanavil thondrum kaasum panamum

Kaithanil kidaiththidumaa

Kalai vaan nilavai

Naam kavarnthida ninaikkum

Kaariyam mudinthidumaa

Male Part

Ennam polavae edhuvum nadanthaal

Iraivan illaiyadaa….aa…..aa….

Ennam polavae edhuvum nadanthaal

Iraivan illaiyadaa….

Iga meedhil nee irukkum varaithaan

Iththanai thollaiyadaa

Iththanai thollaiyadaa

Male Part

Iga meedhil nee irukkum varaithaan

Iththanai thollaiyadaa

Male Part

Inbam yaavumae….ae….

Thunbam aagumae…

Ithuthaan vaazhvin anubavamae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் : இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே

இதுதான் வாழ்வின் அனுபவமே......

ஆண் : இன்பம் யாவுமே.......ஏ......

துன்பம் ஆகுமே........

இதுதான் வாழ்வின் அனுபவமே.....

இதுதான் வாழ்வின் அனுபவமே.....

இதுதான் வாழ்வின் அனுபவமே.....

ஆண் : அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும்

அன்றே வாடிடுமே......ஏ.....

பண்புடன் பழகும் பலநாள் கிளியும்

பறந்தே ஓடிடுமே

இதுதான் வாழ்வின் அனுபவமே......

ஆண் : சோதனையாலே தென்றலும் ஒருநாள்

புயலாய் சீறிடுமே.......ஏ...... புயலாய் சீறிடுமே...

காதலர் வாழ்வும் எதிர்பாராமல்

கனவாய் மாறிடுமே

இதுதான் வாழ்வின் அனுபவமே......

ஆண் : கனவில் தோன்றிடும் காசும் பணமும்

கைதனில் கிடைத்திடுமா

கலை வான் நிலவை

நாம் கவர்ந்திட நினைக்கும்

காரியம் முடிந்திடுமா

ஆண் : எண்ணம் போலவே எதுவும் நடந்தால்

இறைவன் இல்லையடா.....ஆஅ.....ஆ.....

எண்ணம் போலவே எதுவும் நடந்தால்

இறைவன் இல்லையடா

இகமீதில் நீ இருக்கும் வரைதான்

இத்தனை தொல்லையடா......

இத்தனை தொல்லையடா......

ஆண் : இகமீதில் நீ இருக்கும் வரைதான்

இத்தனை தொல்லையடா......

ஆண் : இன்பம் யாவுமே.......ஏ......

துன்பம் ஆகுமே........

இதுதான் வாழ்வின் அனுபவமே....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Release information: From Thirumanam (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song