Roman script
Singer : T. M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
{ Oru pennai
Paarthu nilavai paarthen
Nilavil kulirillai
Male Part
Aval kannai
Paarthu malarai paarthen
Malaril oliyillai } (2)
Male Part
{ Avalillamal
Naanillai naanillamal avalillai } (2)
Male Part
{ La la lalla laa la la
Lalla laa la la lalla laa la la la } (2)
Male Part
{ Kodi minnal
Pol oru paarvai
Maano meeno endrirundhen
Male Part
Kuyilosai
Pol oru vaarthai
Kuzhalo yaazho endrirundhen } (2)
Male Part
{ Nenjodu
Nenjai serthaal
Theeyodu panjai serthaal } (2)
Male Part
Indru
Kaadhal yekkam
Thandhaal sendral
Naalai en seivaalo
Male Part
Oru pennai
Paarthu nilavai paarthen
Nilavil kulirillai
Male Part
Aval kannai
Paarthu malarai paarthen
Malaril oliyillai
Male Part
Avalillamal
Naanillai naanillamal avalillai
Male Part
La la lalla laa la la
Lalla laa la la lalla laa la la la
Male Part
{ Kalai
Annam pol aval thotram
Idaiyil idaiyo kidaiyaadhu
Silai vannam polaval dhegam
Idhazhil madhuvo kuraiyaadhu } (2)
Male Part
{ Ennodu
Thannai serthaal
Thannodu ennai serthaal } (2)
Male Part
Indru
Kaadhal yekkam
Thandhaal sendral
Naalai en seivaalo
Male Part
Oru pennai
Paarthu nilavai paarthen
Nilavil kulirillai
Male Part
Aval kannai
Paarthu malarai paarthen
Malaril oliyillai
Male Part
Avalillamal
Naanillai naanillamal avalillai
Male & Female : { La la lalla laa la la
Lalla laa la la lalla laa la la la } (4)தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
ஆண் : அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை } (2)
ஆண் : { அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை } (2)
ஆண் : .....................
ஆண் : { கொடி மின்னல்
போல் ஒரு பார்வை
மானோ மீனோ
என்றிருந்தேன்
ஆண் : குயில் ஓசை
போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ
என்றிருந்தேன் } (2)
ஆண் : { நெஞ்சோடு
நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை
சேர்த்தாள் } (2)
ஆண் : இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
ஆண் : ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
ஆண் : அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஆண் : அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை
ஆண் : .....................
ஆண் : { கலை அன்னம்
போலவள் தோற்றம்
இடையில் இடையோ
கிடையாது சிலை வண்ணம்
போலவள் தேகம் இதழில்
மதுவோ குறையாது } (2)
ஆண் : { என்னோடு
தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை
சேர்த்தாள் } (2)
ஆண் : இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
ஆண் : ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
ஆண் : அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஆண் : அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை
ஆண் & பெண் : .....................Song information
Singer: T. M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Dheiva Thaai (1964) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Dheiva Thaai
- Composer: M.S. Viswanathan