Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Male Part

Mangiyathor nilavinilae….ae….ae…

Kanavil idhu kandaen…..yaen….nn…kandaen

Male Part

Mangiyathor nilavinilae….

Kanvil idhu kandaen

Mangiyathor nilavinilae….

Kanvil idhu kandaen

Male Part

Vayathu paathinaarirukkum ilavayathu mangai

Vayathu paathinaarirukkum ilavayathu mangai

Pongi varum peru nilavu pondra olimugamum

Punnagaiyin puthu nilavum potra varum thotram

Male Part

Mangiyathor nilavinilae….

Kanvil idhu kandaen

Male Part

Thungamani minpolum vadivaththaal vanthu

Thungamani minpolum vadivaththaal vanthu

Thoongathey ezhunthennai paarendru sonnaal

Angathanir kan vizhiththaen adadaa oo adadaa

Azhgennum dheivanthaan adhuvendrae arinthaen

Male Part

Mangiyathor nilavinilae….

Kanvil idhu kandaen

Male Part

Kaalaththin vidhi madhiyai

Kadanthidumo endraen….ae…..ae….ae….

Kalaththin vithi kadanthidumo endraen

Kaalamae madhiyinukor karuviyaan endraen

Nyalaththil virumbiyathu nannumo endraen

Naalilae ondrirundu pazhiththidalaam endraen

Male Part

Mangiyathor nilavinilae….

Kanvil idhu kandaen

Male Part

Yaelaththil viduvathundo ennaththai endraen

Enninaal enniyathu nannunkaanendraal

Moolaththai sollavo vendaamo endraen

Mugaththilarul kaattinaal mogamathu theernthaen

Male Part

Mangiyathor nilavinilae….

Kanvil idhu kandaen

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் : மங்கியதோர் நிலவினிலே.....ஏ.....ஏ....

கனவில் இது கண்டேன்.....ஏன்......ன்....கண்டேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

ஆண் : வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை

பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்

புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

ஆண் : துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து

துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து

தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்

அங்கதனிற் கண் விழித்தேன் அடடா ஓ அடடா

அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

ஆண் : காலத்தின் விதி மதியை

கடந்திடுமோ என்றேன்.....ஏ.....ஏ.....ஏ....

காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன்

காலமே மதியினுக்கோர் கருவியான் என்றாள்

ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்

நாளிலே ஒன்றிருண்டு பழித்திடலாம் என்றேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

ஆண் : ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்

எண்ணினால் எண்ணியது நண்ணுங்கானென்றாள்

மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்

முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Release information: From Thirumanam (1958) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song