Roman script
Singers : Kalayanam and S. Janaki Music by : T. Rajendar Female Part Hae hae …lalalalalaaa Hae hae lalalalaaaa Laa laa laa laa laa laa laa laa Aaa…aa….aa….aaa…aaa.. Female Part Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Male Part Lalalalalaa lalalaaaa hae hae hae Ahaa ahaa ahaahaa ahaahaa ahaahaa Female Part Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Aahaa ahaa ahaa ahaaa Female Part Idhai thaththai endru ninaithu Poongoththu ondrai valaithu Mutham endru kettaal Andha poovum kooda naanum Female Part Mai vizhiyai asaithu Magudi isaithaen Mai vizhiyai asaithu Magudi isaithaen Karunaagam pol kaalai aadugindraan Oru poovendru kaalai thodugindraan Karppanai seigiraan arpudham naan engiraan Pudhumai azhagai rasikkum adimai odivaa Female Part Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Male Part ……………………………… Female Part Puruva villai vazhaithu Bodhai kanaiyai thoduthaen Kaalai idhayam valikka Kaayam pattu thudithaan Female Part Azhagu rathathai Anaikkum sugathai Azhagu rathathai Anaikkum sugathai Enai kettuthaan dhinam thodargindraan Naan naanathaan mella thodugindraan Devathai thudikkiren theeyinil kulikkiren Ilamai inimai irunthum thanimai kolludhae Female Part Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Male Part Lalalalaaa lalalaaaa hae hae hae Aehae hae hae
தமிழ்
பாடகர்கள் : கல்யாணம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஹே ஹே......லலலலலா ஹே ஹே......லலலலலா லா லா லா லா லா லா லா லா ஆ.....ஆ....ஆ.....ஆஅ.....ஆஅ..... பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன் ஆண் : லலாலாலா லலாலாலா ஹே ஹே ஹே ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ் பெண் : இதை தத்தை என்று நினைத்து பூங்கொத்து ஒன்றை வளைத்து முத்தம் ஒன்று கேட்டால் அந்த பூவும் கூட நாணம் பெண் : மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன் மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன் கருநாகம் போல் காளை ஆடுகின்றான் ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள் கற்பனை செய்கிறான் அற்புதம் நாண் என்கிறான் புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் ஆண் : .............................. பெண் : புருவ வில்லை வளைத்து போதைக் கணையைத் தொடுத்தேன் காளை இதயம் வலிக்க காயம் பட்டுத் துடித்தான் பெண் : அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான் நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான் தேவதை துடிக்கிறேன் தீயினில் குளிக்கிறேன் இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே பெண் : உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன் ஆண் : லலலலலா லலலாலா ஹே ஹே ஹே ஏஹே ஹே ஹே
Song information
Singers: Kalayanam and S. Janaki
Music by: T. Rajendar
Release information: From Uyirullavarai Usha (1983) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: Kalayanam and S. Janaki
- Film / album: Uyirullavarai Usha
- Composer: T. Rajendar