Roman script

Singers : Kalayanam and S. Janaki

Music by : T. Rajendar

Female Part

Hae hae …lalalalalaaa

Hae hae lalalalaaaa

Laa laa laa laa laa laa laa laa

Aaa…aa….aa….aaa…aaa..

Female Part

Unnaithaanae azhaithaen

Urangaamal thavithaen

Unnaithaanae azhaithaen

Urangaamal thavithaen

Endhan paattai thoodhaakuven

Poongaatrai naan anuppuven

Endhan paattai thoodhaakuven

Poongaatrai naan anuppuven

Male Part

Lalalalalaa lalalaaaa hae hae hae

Ahaa ahaa ahaahaa ahaahaa ahaahaa

Female Part

Unnaithaanae azhaithaen

Urangaamal thavithaen

Aahaa ahaa ahaa ahaaa

Female Part

Idhai thaththai endru ninaithu

Poongoththu ondrai valaithu

Mutham endru kettaal

Andha poovum kooda naanum

Female Part

Mai vizhiyai asaithu

Magudi isaithaen

Mai vizhiyai asaithu

Magudi isaithaen

Karunaagam pol kaalai aadugindraan

Oru poovendru kaalai thodugindraan

Karppanai seigiraan arpudham naan engiraan

Pudhumai azhagai rasikkum adimai odivaa

Female Part

Unnaithaanae azhaithaen

Urangaamal thavithaen

Male Part

………………………………

Female Part

Puruva villai vazhaithu

Bodhai kanaiyai thoduthaen

Kaalai idhayam valikka

Kaayam pattu thudithaan

Female Part

Azhagu rathathai

Anaikkum sugathai

Azhagu rathathai

Anaikkum sugathai

Enai kettuthaan dhinam thodargindraan

Naan naanathaan mella thodugindraan

Devathai thudikkiren theeyinil kulikkiren

Ilamai inimai irunthum thanimai kolludhae

Female Part

Unnaithaanae azhaithaen

Urangaamal thavithaen

Endhan paattai thoodhaakuven

Poongaatrai naan anuppuven

Endhan paattai thoodhaakuven

Poongaatrai naan anuppuven

Male Part

Lalalalaaa lalalaaaa hae hae hae

Aehae hae hae

தமிழ்

பாடகர்கள் : கல்யாணம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : ஹே ஹே......லலலலலா

ஹே ஹே......லலலலலா

லா லா லா லா லா லா லா லா

ஆ.....ஆ....ஆ.....ஆஅ.....ஆஅ.....

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்

உறங்காமல் தவித்தேன்

உன்னைத்தானே அழைத்தேன்

உறங்காமல் தவித்தேன்

எந்தன் பாட்டை தூதாக்குவேன்

பூங்காற்றை நான் அனுப்புவேன்

எந்தன் பாட்டை தூதாக்குவேன்

பூங்காற்றை நான் அனுப்புவேன்

ஆண் : லலாலாலா லலாலாலா ஹே ஹே ஹே

ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்

உறங்காமல் தவித்தேன்

ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்

பெண் : இதை தத்தை என்று நினைத்து

பூங்கொத்து ஒன்றை வளைத்து

முத்தம் ஒன்று கேட்டால்

அந்த பூவும் கூட நாணம்

பெண் : மை விழியை அசைத்து

மகுடி இசைத்தேன்

மை விழியை அசைத்து

மகுடி இசைத்தேன்

கருநாகம் போல் காளை ஆடுகின்றான்

ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள்

கற்பனை செய்கிறான் அற்புதம் நாண் என்கிறான்

புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்

உறங்காமல் தவித்தேன்

ஆண் : ..............................

பெண் : புருவ வில்லை வளைத்து

போதைக் கணையைத் தொடுத்தேன்

காளை இதயம் வலிக்க

காயம் பட்டுத் துடித்தான்

பெண் : அழகு ரதத்தை

அணைக்கும் சுகத்தை

அழகு ரதத்தை

அணைக்கும் சுகத்தை

எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான்

நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான்

தேவதை துடிக்கிறேன் தீயினில் குளிக்கிறேன்

இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்

உறங்காமல் தவித்தேன்

எந்தன் பாட்டை தூதாக்குவேன்

பூங்காற்றை நான் அனுப்புவேன்

ஆண் : லலலலலா லலலாலா ஹே ஹே ஹே

ஏஹே ஹே ஹே

Song information

Singers: Kalayanam and S. Janaki

Music by: T. Rajendar

Release information: From Uyirullavarai Usha (1983) · Lyricist: T. Rajendar

Explore this song