Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Male Part Aazh kadalil thaththaliththu Naan edutha muthu ondrai Vidhiyavan parithadhu yaen yaen Urchavaththu silai idhan Poochcharamum udhirndhadhu Poojaiyadhum kalaindhadhu yaen yaen Male Part Aazh kadalil thaththaliththu Naan edutha muthu ondrai Vidhiyavan parithadhu yaen yaen Urchavaththu silai idhan Poochcharamum udhirndhadhu Poojaiyadhum kalaindhadhu yaen yaen Male Part Kaadhal mozhiyai pozhindhaval Kaanal neeraai maraindhaval Saavu vandhidinum saerndhu irandhiduvom Andru sonnavalai indru kaanavillai adhu yaen Aval vaarthai tholaindhadhaen En vaazhkkai kulaindhadhaen Male Part Aazh kadalil thaththaliththu Naan edutha muthu ondrai Vidhiyavan parithadhu yaen yaen Urchavaththu silai idhan Poochcharamum udhirndhadhu Poojaiyadhum kalaindhadhu yaen yaen Chorus La la la la la la la la la Male Part Aa…aa…aa…aa… Chorus La la la la la la la la la Male Part Aa….aa….aa….aa… Female Part Maarghazhi maadha kolamittaal Thanneer kudam thooki vandhaal Male Part Karai pol kaathirundhaen Nadhiyai edhir paarthirundhaen Kadhai maaridavae karai vaeru kandaal Kaala alaigaludan pudhu nadhiyai kondaal adhu yaen En manadhil paalaivanamaanaen Mani vizhiyil soga kadalaanaen Male Part Aazh kadalil thaththaliththu Naan edutha muthu ondrai Vidhiyavan parithadhu yaen yaen Urchavaththu silai idhan Poochcharamum udhirndhadhu Poojaiyadhum kalaindhadhu yaen yaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன் ஏன் உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது பூஜையதும் கலைந்தது ஏன் ஏன் ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன் ஏன் உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது பூஜையதும் கலைந்தது ஏன் ஏன் ஆண் : காதல் மொழியை பொழிந்தவள் கானல் நீராய் மறைந்தவள் சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம் அன்று சொன்னவளை இன்று காணவில்லை அது ஏன் அவள் வார்த்தை தொலைந்ததேன் என் வாழ்க்கை குலைந்ததேன் ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன் ஏன் உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது பூஜையதும் கலைந்தது ஏன் ஏன் குழு : ல ல ல ல ல ல ல ல ல ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆ.... குழு : ல ல ல ல ல ல ல ல ல ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆ.... பெண் : மார்கழி மாத கோலமிட்டால் தண்ணீர் குடம் தூக்கி வந்தால் ஆண் : கரை போல் காத்திருந்தேன் நதியை எதிர் பார்த்திருந்தேன் கதை மாறிடவே கரை வேரு கண்டால் கால அலைகளுடன் புது நதியை கொண்டால் அது ஏன் என் மனதில் பாலைவனமானேன் மணி விழியில் சோக கடலானேன் ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன் ஏன் உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Release information: From Raagam Thedum Pallavi (1982) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Raagam Thedum Pallavi
- Composer: T. Rajendar