Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Male Part

Aazh kadalil thaththaliththu

Naan edutha muthu ondrai

Vidhiyavan parithadhu yaen yaen

Urchavaththu silai idhan

Poochcharamum udhirndhadhu

Poojaiyadhum kalaindhadhu yaen yaen

Male Part

Aazh kadalil thaththaliththu

Naan edutha muthu ondrai

Vidhiyavan parithadhu yaen yaen

Urchavaththu silai idhan

Poochcharamum udhirndhadhu

Poojaiyadhum kalaindhadhu yaen yaen

Male Part

Kaadhal mozhiyai pozhindhaval

Kaanal neeraai maraindhaval

Saavu vandhidinum saerndhu irandhiduvom

Andru sonnavalai indru kaanavillai adhu yaen

Aval vaarthai tholaindhadhaen

En vaazhkkai kulaindhadhaen

Male Part

Aazh kadalil thaththaliththu

Naan edutha muthu ondrai

Vidhiyavan parithadhu yaen yaen

Urchavaththu silai idhan

Poochcharamum udhirndhadhu

Poojaiyadhum kalaindhadhu yaen yaen

Chorus

La la la la la la la la la

Male Part

Aa…aa…aa…aa…

Chorus

La la la la la la la la la

Male Part

Aa….aa….aa….aa…

Female Part

Maarghazhi maadha kolamittaal

Thanneer kudam thooki vandhaal

Male Part

Karai pol kaathirundhaen

Nadhiyai edhir paarthirundhaen

Kadhai maaridavae karai vaeru kandaal

Kaala alaigaludan pudhu nadhiyai kondaal adhu yaen

En manadhil paalaivanamaanaen

Mani vizhiyil soga kadalaanaen

Male Part

Aazh kadalil thaththaliththu

Naan edutha muthu ondrai

Vidhiyavan parithadhu yaen yaen

Urchavaththu silai idhan

Poochcharamum udhirndhadhu

Poojaiyadhum kalaindhadhu yaen yaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து

நான் எடுத்த முத்து ஒன்றை

விதியவன் பறித்தது ஏன் ஏன்

உற்சவத்து சிலை இதன்

பூச்சரமும் உதிர்ந்தது

பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து

நான் எடுத்த முத்து ஒன்றை

விதியவன் பறித்தது ஏன் ஏன்

உற்சவத்து சிலை இதன்

பூச்சரமும் உதிர்ந்தது

பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

ஆண் : காதல் மொழியை பொழிந்தவள்

கானல் நீராய் மறைந்தவள்

சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்

அன்று சொன்னவளை

இன்று காணவில்லை அது ஏன்

அவள் வார்த்தை தொலைந்ததேன்

என் வாழ்க்கை குலைந்ததேன்

ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து

நான் எடுத்த முத்து ஒன்றை

விதியவன் பறித்தது ஏன் ஏன்

உற்சவத்து சிலை இதன்

பூச்சரமும் உதிர்ந்தது

பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

குழு : ல ல ல ல ல ல ல ல ல

ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆ....

குழு : ல ல ல ல ல ல ல ல ல

ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆ....

பெண் : மார்கழி மாத கோலமிட்டால்

தண்ணீர் குடம் தூக்கி வந்தால்

ஆண் : கரை போல் காத்திருந்தேன்

நதியை எதிர் பார்த்திருந்தேன்

கதை மாறிடவே கரை வேரு கண்டால்

கால அலைகளுடன் புது நதியை கொண்டால் அது ஏன்

என் மனதில் பாலைவனமானேன்

மணி விழியில் சோக கடலானேன்

ஆண் : ஆழ் கடலில் தத்தளித்து

நான் எடுத்த முத்து ஒன்றை

விதியவன் பறித்தது ஏன் ஏன்

உற்சவத்து சிலை இதன்

பூச்சரமும் உதிர்ந்தது

பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Release information: From Raagam Thedum Pallavi (1982) · Lyricist: T. Rajendar

Explore this song