Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Oh maanae maanae maanae

Unnaithaanae

Oh maanae maanae maanae

Unnaithaanae

En kannil unnai kanden

Chinna pennae

Female Part

Aasai nenjil

Naan bothai konden

Thanaalae sokki ponen

Naanae naanae

Male Part

Oh maanae maanae maanae

Female : Unnaithaanae

En kannil unnai kanden

Male : Chinna pennae

Male Part

Hey kaalai panithuli

Kannil thavazhnthida

Kanavugal malargirathu

Female : Paarvai thaamarai

Yaarai theduthu

Paruvam thudikkirathu

Male Part

Aasaiyin medai

Naadagamaadum

Female : Aayiram paadal

Paavaiyai thedum

Male Part

Nee devan kovil thaero

En deivam thantha poovo

Nee thaenil oorum paalo

Thendral dhaano hoi

Female Part

Oh maanae maanae maanae

Unnaithaanae

En kannil ennai kanden

Chinna pennae

Male Part

Aasai nenjil

Naan bothai konden

Thanaalae sokki ponen

Theanae theanae

Female Part

Oh maanae maanae maanae

Male : Unnaithaanae

En kannil unnai kanden

Female : Chinna pennae

Female Part

Hey neela poovizhi

Jaalam puriyuthu

Ninaivugal inikirathu

Male : Kaadhal gopuram

Yendhum oviyam

Kaigalil thavazhgirathu

Female Part

Manthiram ondrai

Manmathan sonnaan

Male : Maarbinil aadum

Menagai vanthaal

Female Part

En aasai nenjin raajaa

En kannil aadum roja

En kaadhal kovil dheepam

Kannaa vaa vaa hoi

Male Part

Oh maanae maanae maanae

Unnaithaanae

En kannil unnai kanden

Chinna pennae

Female Part

Aasai nenjil

Naan bothai konden

Unnaalae sokki ponen

Naanae naanae

Male Part

Oh maanae maanae maanae

Female : Unnaithaanae

En kannil unnai kanden

Male : Chinna pennae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ மானே மானே மானே

உன்னைத்தானே

ஓ மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

பெண் : ஆசை நெஞ்சில்

நான் போதைக்கொண்டேன்

தன்னாளே சொக்கிப்போனேன்

நானே நானே

ஆண் : ஓ மானே மானே மானே..

பெண் : உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

ஆண் : சின்னப்பெண்ணே

ஆண் : ஹே...காலை பனித்துளி

கண்ணில் தவழ்ந்திட

கனவுகள் மலர்கிறது

பெண் : பார்வை தாமரை

யாரை தேடுது

பருவம் துடிக்கிற்து

ஆண் : ஆசையின் மேடை

நாடகம் ஆடும்

பெண் : ஆயிரம் பாடல்

பாவையை தேடும்

ஆண் : நீ தேவன் கோவில் தேரோ

உன் தெய்வம் தந்த பூவோ

நீ தேனில் ஊறும் பாலோ

தென்றல் தானோ.. ஹோய்..

பெண் : ஓ மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

ஆண் : ஆசை நெஞ்சில்

நான் போதைக்கொண்டேன்

தன்னாளே சொக்கிப்போனேன்

தேனே தேனே..

பெண் : ஓ மானே மானே மானே..

ஆண் : உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

பெண் : சின்னப்பெண்ணே

பெண் : ஹேய்.. நீலபூவிழி

ஜாலம் புரியுது

நினைவுகள் இனிக்கிற்து

ஆண் : காதல் கோபுரம்

ஏந்தும் ஓவியம்

கைகளில் தவழ்கிறது

பெண் : மந்திரம் ஒன்றை

மன்மதன் சொன்னான்

ஆண் : மார்பினில் ஆடும்

மேனகை வந்தாள்

பெண் : என் ஆசை நெஞ்சின் ராஜா

என் கண்ணில் ஆடும் ரோஜா

என் காதல் கோவில் தீபம்

கண்ணா வா வா ஹோய்..

ஆண் : ஓ மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

பெண் : ஆசை நெஞ்சில்

நான் போதைக்கொண்டேன்

தன்னாளே சொக்கிப்போனேன்

நானே நானே

ஆண் : ஓ மானே மானே மானே..

பெண் : உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

ஆண் : சின்னப்பெண்ணே

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Vellai Roja (1983) · Lyricist: Na. Kamarajan

Explore this song