Roman script

Singers : S. Janaki and Chorus

Music by : T. Rajendar

Chorus

La la la la la la la la la la la la la

La la la la la la la la la la la la la

La la la la la la la la

Female Part

Naan aathaankarai ponen

En rosaapoova kaanaen

Naan aathaankarai ponen

En rosaapoova kaanaen

Manam engum nizhalaanaen

Maharaasan ninaivaagum

Aaa….aa….aa….aa…aa…aa….aa…aa…aa…

Chorus

La la la la la la la la la la la la la

La la la la la la la la la la la la la

La la la la la la la la

Chorus

Nannaana thaththaatha nannaana thaththaa

Nannaana thaththaatha nannaana thaththaa

Female Part

Pirivennum mullai kondu

Idhaiyathil ullae thechchaa

Naragathin thuyaram alli paadum ullam

Aaa….aa….aa….aa…aa…aa….aa…aa…aa…

Pirivennum mullai kondu

Chorus

La la la la

Female Part

Idhaiyathil ullae thechchaa

Chorus

La la la la

Female Part

Naragathin thuyaram alli paadum ullam

Neelamani vizhiyai paarthu

Neeyum sonna kadhaiyum nooru

Neelamani vizhiyai paarthu

Neeyum sonna kadhaiyum nooru

Nizhalil kooda neeyaa therinjaa

Naa paduthaa thookkam varala

Paai virichchaa thookkam illae

Naan aathaankarai ponen

En rosaapoova kaanaen

Chorus

Ma ma ma pa pa pa ma ma ma pa pa

Ma ma ma pa pa pa ma ma ma pa pa

Female Part

Kaattukkul kedakkum sarugu k

Kaal pattaa saththam tharudhu

Nenjukkul nadandhaai aiyaa yaedho naadham

Aaa….aa….aa….aa…aa…aa….aa…aa…aa…

Kaattukkul kedakkum sarugu

Chorus

La la la la

Female Part

Kaal pattaa saththam tharudhu

Chorus

La la la la

Female Part

Nenjukkul nadandhaai aiyaa yaedho naadham

Paadhatha engo vechaen

Paasatha ingae vechaen

Paadhatha engo vechaen

Paasatha ingae vechaen

Poovaththaan veikka marandhaen

Poovaai naan vaadi ponen

Poovaai naan vaadi ponen

Female Part

Naan aathaankarai ponen

En rosaapoova kaanaen

Manam engum nizhal aadum

Maharaasan ninaivaagum

Manam engum nizhal aadum

Maharaasan ninaivaagum

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

ல ல ல ல ல ல ல ல

பெண் : நான் ஆத்தாங்கரை போனேன்

என் ரோசாப்பூவ காணேன்

நான் ஆத்தாங்கரை போனேன்

என் ரோசாப்பூவ காணேன்

மனம் எங்கும் நிழலாடும்

மஹராசன் நினைவாகும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ......

குழு : ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

ல ல ல ல ல ல ல ல

குழு : நன்னான தத்தாத நன்னான தத்தா

நன்னான தத்தாத நன்னான தத்தா

பெண் : பிரிவென்னும் முள்ளை கொண்டு

இதயத்தில் உள்ளே தெச்சா

நரகத்தில் துயரம் அள்ளி பாடும் உள்ளம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பிரிவென்னும் முள்ளை கொண்டு

குழு : ல ல ல ல

பெண் : இதயத்தில் உள்ளே தெச்சா

குழு : ல ல ல ல

பெண் : நரகத்தில் துயரம் அள்ளி பாடும் உள்ளம்

நீலமணி விழியை பார்த்து

நீயும் சொன்ன கதையும் நூறு

நீலமணி விழியை பார்த்து

நீயும் சொன்ன கதையும் நூறு

நிழலில் கூட நீயா தெரிஞ்சா

நான் படுத்தா தூக்கம் வரல

பாய் விரிச்சா தூக்கம் இல்லே

நான் ஆத்தாங்கரை போனேன்

என் ரோசாப்பூவ காணேன்

குழு : ம ம ம ப ப ப ம ம ம ப ப

ம ம ம ப ப ப ம ம ம ப ப

பெண் : காட்டுக்குள் கெடக்கும் சருகு

கால் பட்டா சத்தம் தருது

நெஞ்சுக்குள் நடந்தா ஐயா ஏதோ நாதம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

காட்டுக்குள் கெடக்கும் சருகு

குழு : ல ல ல ல

பெண் : கால் பட்டா சத்தம் தருது

குழு : ல ல ல ல

பெண் : நெஞ்சுக்குள் நடந்தா ஐயா ஏதோ நாதம்

பாதத்த எங்கோ வெச்சேன்

பாசத்த இங்கே வெச்சேன்

பாதத்த எங்கோ வெச்சேன்

பாசத்த இங்கே வெச்சேன்

பூவத்தான் வைக்க மறந்தேன்

பூவாய் நான் வாடி போனேன்

பூவாய் நான் வாடி போனேன்

பெண் : நான் ஆத்தாங்கரை போனேன்

என் ரோசாப்பூவ காணேன்

மனம் எங்கும் நிழலாடும்

மஹராசன் நினைவாகும்

மனம் எங்கும் நிழலாடும்

மஹராசன் நினைவாகும்

Song information

Singers: S. Janaki and Chorus

Music by: T. Rajendar

Release information: From Raagam Thedum Pallavi (1982) · Lyricist: T. Rajendar

Explore this song