Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Unnai kaanaadha kannum kannalla…

Unnai ennaadha nenjum nenjalla…

Nee sollaadha sollum sollalla…aaaa

Nee illaamal naanum naanalla

Nee illaamal naanum naanalla

Female Part

Unnai kaanaadha kannum kannalla…

Unnai ennaadha nenjum nenjalla…

Nee sollaadha sollum sollalla…aaaa

Nee illaamal naanum naanalla

Nee illaamal naanum naanalla

Female Part

Ingu nee oru paadhi naan oru paadhi

Idhil yaar pirindhaalum vedhanai paadhi

Ingu nee oru paadhi naan oru paadhi

Idhil yaar pirindhaalum vedhanai paadhi

Kaalangal maarum kaatchigal maarum

Kaadhalin munnae neeyum naanum ver alla

Female Part

Unnai kaanaadha kannum kannalla…

Unnai ennaadha nenjum nenjalla…

Nee sollaadha sollum sollalla…aaaa

Nee illaamal naanum naanalla

Nee illaamal naanum naanalla

Female Part

Oru dheivam illaamal kovilum illai

Oru kovil illaamal dheebamum illai

Oru dheivam illaamal kovilum illai

Oru kovil illaamal dheebamum illai

Nee endhan kovil naan angu dheebam

Dheivathin munnae neeyum naanum ver alla

Female Part

Unnai kaanaadha kannum kannalla…

Unnai ennaadha nenjum nenjalla…

Nee sollaadha sollum sollalla…aaaa

Nee illaamal naanum naanalla

Nee illaamal naanum naanalla

Female Part

En maeniyil unnai pillaiyai polae

Naan vaari anaippen aasaiyinaalae

En maeniyil unnai pillaiyai polae

Naan vaari anaippen aasaiyinaalae

Nee tharuvaayo naan tharuveno

Yaar thandha podhum neeyum naanum ver alla

Female Part

Unnai kaanaadha kannum kannalla…

Unnai ennaadha nenjum nenjalla…

Nee sollaadha sollum sollalla…aaaa

Nee illaamal naanum naanalla

Nee illaamal naanum naanalla

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல......

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல......

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

பெண் : இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல......

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

பெண் : ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை

ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை

ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை

நீ எந்தன் கோவில் நானங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல......

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

பெண் : என் மேனியில் உன்னை பிள்ளையை போலே

நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே

என் மேனியில் உன்னை பிள்ளையை போலே

நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே

நீ தருவாயோ நான் தருவேனோ

யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

பெண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல......

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல.....ஆஅ.....

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Idhaya Kamalam (1965) · Lyricist: Kannadasan

Explore this song