Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Unnai arindhaal

Nee unnai arindhaal

Ulagathil poraadalaam aa…aa…

Uyarndhaalum thaazhndhaalum

Thalai vanangaamal nee vaazhalaam

Male Part

Unnai arindhaal

Nee unnai arindhaal

Ulagathil poraadalaam aa…aa…

Uyarndhaalum thaazhndhaalum

Thalai vanangaamal nee vaazhalaam

Male Part

{Maanam periyadhendru

Vaazhum manidhargalai

Maan endru solvadhillaiyaa

Thannai thaanum arindhu kondu

Oorukkum solbavargal

Thalaivargal aavadhillaiyaa} (2)

Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo…

Male Part

Unnai arindhaal

Nee unnai arindhaal

Ulagathil poraadalaam aa…aa…

Uyarndhaalum thaazhndhaalum

Thalai vanangaamal nee vaazhalaam

Lalallalaa lalallalaa lalallalaa…ra raa…ree

Maa… hoo… aah…

Male Part

{Boomiyil naeraaga

Vaazhbavar ellorum

Saamikku nigar illaiyaa

Pirar thaevai arindhu kondu

Vaari koduppavargal

Dheivathin pillai illaiyaa} (2)

Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo…

Male Part

Unnai arindhaal

Nee unnai arindhaal

Ulagathil poraadalaam aa…aa…

Uyarndhaalum thaazhndhaalum

Thalai vanangaamal nee vaazhalaam

Whistling : …………………………..

Male Part

{Maaperum sabaigalil

Nee nadandhaal

Unakku maalaigal vizha vendum

Oru maattru kuraiyaadha

Mannavan ivanendru

Pottri pughazha vendum} (2)

Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo…

Male Part

Unnai arindhaal

Nee unnai arindhaal

Ulagathil poraadalaam aa…aa…

Uyarndhaalum thaazhndhaalum

Thalai vanangaamal nee vaazhalaam

Hoo…hoo…hoo…hoo…hoo…hoo…hoo…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : உன்னை அறிந்தால்.....

நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம் ஆ......ஆ.....

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

ஆண் : உன்னை அறிந்தால்.....

நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம் ஆ......ஆ.....

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

ஆண் : {மானம் பெரியது என்று

வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொண்டு

ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா} (2)

ஹூ....ஹூ......ஹூ......ஹூ......ஹூ.....ஹூ...

ஆண் : உன்னை அறிந்தால்.....

நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம் ஆ......ஆ.....

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

லலல்லலா லலல்லலா லலல்லலா....ர ரா....ரீ....

மா...ஹோ....ஆ.....

ஆண் : {பூமியில் நேராக

வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக் கொடுப்பவர்கள்

தெய்வத்தின் பிள்ளை இல்லையா} (2)

ஹூ....ஹூ......ஹூ......ஹூ......ஹூ.....ஹூ...

ஆண் : உன்னை அறிந்தால்.....

நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம் ஆ......ஆ.....

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

விசில் : .......................................

ஆண் : {மாபெரும் சபையினில்

நீ நடந்தால்

உனக்கு மாலைகள் விழவேண்டும்

ஒரு மாற்று குறையாத

மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்} (2)

ஹூ....ஹூ......ஹூ......ஹூ......ஹூ.....ஹூ...

ஆண் : உன்னை அறிந்தால்.....

நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம் ஆ......ஆ.....

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

ஹூ....ஹூ......ஹூ......ஹூ......ஹூ.....ஹூ...

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Vettaikaaran (1964) Film (1964) · Lyricist: Kannadasan

Explore this song