Roman script

Singers : S.P. Balasubrahmaniyam and Sujatha Mohan

Music by : Sirpy

Female Part

……………………………………….

Male Part

Unakena unakena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

Male Part

Unakena unakena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Female Part

……………………………………

Male Part

Thiruvizha polae kaadhal thaan

Adhil neeyum naanum tholaivomaa

Dhinasari seidhi thaalgalil

Nammai thedum seidhi tharuvomaa

Female Part

………………………………..

Male Part

Sri rama jeyathai pol unadhu peyarai

Dhinam ezhudhi paarkiren

Kili ondrai vaangi un perai koori

Dhinam solla ketkiren

Male Part

Adi oru kodi kolusil un kolusin osai

Uyir varai ketkiradhae

Male Part

Unakena unakena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

Female Part

………………………………..

Male Part

Kadalaaga neeyum maarinaal

Adhil moozhgi moozhgi alaiyaaven

Nerupaaga neeyum maarinaal

Adhil saambalaagum varam ketpen

Female Part

…………………………..

Male Part

Aridhaaram poosum oru vaanavillai

Parisaaga ketkiren

Pagal deepamaagi aagaaya nilavai

Uravodu paarkiren

Male Part

Adhu poi endrabodhu unnodu pesum

Kanavugal vendugiren

Female Part

Unakena unakena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

Male Part

Unakena unakena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

Female Part

Unakena unakena pirandhenae

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சிற்பி

பெண் : ..................................

ஆண் : உனக்கென

உனக்கென பிறந்தேனே

உயிரென உணர்வென

கலந்தேனே இதயத்தை

இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள்

சுமந்தேனே

ஆண் : உனக்கென

உனக்கென பிறந்தேனே

உயிரென உணர்வென

கலந்தேனே

பெண் : ..................................

ஆண் : திருவிழா போல

காதல்தான் அதில் நீயும்

நானும் தொலைவோமா

தினசரி செய்தி தாள்களில்

நம்மை தேடும் செய்தி

தருவோமா

பெண் : ..................................

ஆண் : ஸ்ரீ ராம ஜெயத்தை

போல் உனது பெயரை

தினம் எழுதி பார்க்கிறேன்

கிளி ஒன்றை வாங்கி

உன் பேரை கூறி தினம்

சொல்ல கேட்கிறேன்

ஆண் : அடி ஒரு கோடி

கொலுசில் உன்

கொலுசின் ஓசை

உயிர் வரை கேட்கிறதே

ஆண் : உனக்கென

உனக்கென பிறந்தேனே

உயிரென உணர்வென

கலந்தேனே இதயத்தை

இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள்

சுமந்தேனே

பெண் : ..................................

ஆண் : கடலாக நீயும்

மாறினால் அதில் மூழ்கி

மூழ்கி அலையாவேன்

நெருப்பாக நீயும் மாறினால்

அதில் சாம்பலாகும்

வரம் கேட்பேன்

பெண் : ..................................

ஆண் : அாிதாரம் பூசும்

ஒரு வானவில்லை

பரிசாக கேட்கிறேன்

பகல் தீபமாகி ஆகாய

நிலவை உறவோடு

பார்க்கிறேன்

ஆண் : அது பொய்

என்றபோது உன்னோடு

பேசும் கனவுகள்

வேண்டுகிறேன்

பெண் : உனக்கென

உனக்கென பிறந்தேனே

உயிரென உணர்வென

கலந்தேனே இதயத்தை

இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள்

சுமந்தேனே

ஆண் : உனக்கென

உனக்கென பிறந்தேனே

உயிரென உணர்வென

கலந்தேனே இதயத்தை

இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள்

சுமந்தேனே

பெண் : உனக்கென

உனக்கென பிறந்தேனே

Song information

Singers: S.P. Balasubrahmaniyam and Sujatha Mohan

Music by: Sirpy

Release information: From Vinnukum Mannukum (2001)

Explore this song