Roman script

Singer : Hariharan

Music by : Sirpy

Male Part

Oh ho ho ..hoooo…oh ho ho ..hoo..hoo…

Oh..hooo..oho..hooo

Male Part

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male Part

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Ohooooo…ooooo…..

Male Part

Koonthal kandavudan megham vandhadhenna

Mayilum nadanamidumooo..

Poovil aadi varum vandu imaiyil vizha

Iru kangal aagividumooo..

Thedi thindru vida aasai killudhadi

Thaenil seidha idhazh oooo..

Moodi vaitha muyal moochu muttuthadi

Meetka enna vazhiyooo..

Male Part

Pagal neram nilavai paarthathu

Naanadi kannamma

Munthaanai vaasam vandhadhu

Aaruthal sollamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu

Konjam nillammaa….

Male Part

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male Part

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Male Part

Selai soodi oru solai pola

Vazhi pookkal sindhi vizhumooo..

Paaraiyana manam eeramanadhadi

Paarvai thantha varamooo…

Paadham patta idam soodu kandu

Unai naanum kandu viduven

Kaadhalaana mazhai saaral thoovi vida

Maarbil othungi viduvenn..

Male Part

Poi maanai thedi sendrathu

Raamanin kannamma

Mei maanai theda sonnathu

Maaranin nenjamma

Vizhi kandaval kandida kenjuthu nenjathu

Konjam nillammaaa….

Male Part

Naan vaanavillaiyae paarthen

Adhai kaanavillaiyae verthen

Male Part

Oru kodi minnalai paarvai jannalai

Veesa solliya ketten

Ini nilavai paarkavae maten

Male Part

Ohooooo…ooooo…..oh ho ho ..hoo..hoo…

Oh..hooo..oho..hooo..hooo..ohooo

Hmmmm..mmmmm..hmmm..mmmm

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஓ ஹோ ஹோ

ஹோ ஓ ஹோ ஹோ

ஹோ ஹோ ஓ ஹோ

ஓஹோ ஹோ

ஆண் : நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன் நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண் : ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஓஹோ ஓஓஓஓ

ஆண் : கூந்தல் கண்டவுடன்

மேகம் வந்ததென்ன மயிலும்

நடனமிடுமோ பூவில் ஆடிவரும்

வண்டு இமையில் விழ இரு

கண்கள் ஆகிவிடுமோ தேடித்

தின்று விட ஆசை கிள்ளுதடி

தேனில் செய்த இதழ் ஓஓஓ

மூடி வைத்த முயல் மூச்சு

முட்டுதடி மீட்க என்ன வழியோ

ஆண் : பகல் நேரம் நிலவைப்

பார்த்தது நானடி கண்ணம்மா

முந்தானை வாசம் வந்தது

ஆறுதல் சொல்லம்மா விழி

கண்டவள் கண்டிட கெஞ்சுது

நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

ஆண் : நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண் : ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஆண் : சேலை சூடி ஒரு

சோலை போல வழி பூக்கள்

சிந்தி விழுமோ பாறையான

மனம் ஈரமானதடி பார்வை

தந்த வரமோ பாதம் பட்ட

இடம் சூடு கண்டு உன்னை

நானும் கண்டு விடுவேன்

காதலான மழை சாரல் தூவி

விட மார்பில் ஒதுங்கி

விடுவேன்

ஆண் : பொய் மானைத்

தேடி சென்றது ராமனின்

கண்ணம்மா மெய் மானைத்

தேடச் சொன்னது மாரனின்

நெஞ்சம்மா விழி கண்டவள்

கண்டிட கெஞ்சுது நெஞ்சது

கொஞ்சம் நில்லம்மா

ஆண் : நான் வானவில்லையே

பார்த்தேன் அதைக் காணவில்லையே

வேர்த்தேன்

ஆண் : ஒரு கோடி மின்னலைப்

பார்வை ஜன்னலாய் வீசச்

சொல்லியா கேட்டேன் இனி

நிலவைப் பார்க்கவே மாட்டேன்

ஆண் : ஓஹோ ஓஓஓஓ

ஓ ஹோ ஹோ ஹோ

ஹோ ஓ ஹோ ஓஹோ

ஹோ ஹோ ஓஹோ

ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்

Song information

Singer: Hariharan

Music by: Sirpy

Release information: From Moovendhar (1998) · Lyricist: Arivumathi

Explore this song