Roman script
Singers : T. M. Soundarajan and P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female Part Aa….aaa….aa…..aaa….aa….. Aahaah…..aahaah…..aa…..aahaah…..aa…. Unakkaa theriyaathu…. Unakkaa theriyaathu….nilavae Unakkaa theriyaathu….nilavae Unakkaa theriyaathu…. Oorvalam varavum aavalai tharavum Unakkaa theriyaathu…. Male Part Unakkaa theriyaathu…. Unakkaa theriyaathu….nilavae Unakkaa theriyaathu….nilavae Unakkaa theriyaathu…. Ullaththai thodavum vellaththil varavum Unakkaa theriyaathu…. Female Part Menmaiyilum en penmaiyilum Oru vegaththai koduththaayae Ilam thanmaiyilum en thanimaiyilum Oru thaagaththai aliththaayae Nilavae…..Unakkaa theriyaathu…. Male Part Yealmaiyilum siru thaazhmaiyilum Naan iruppathai solvaayaa….aaa…..aa….aa…. ealmaiyilum siru thaazhmaiyilum Naan iruppathai solvaayaa Enthan ennaththukkum antha kannaththukkum Oru inaiyillai arivaayaa Female Part Un ulagam ini en ulagam enum Unmaiyai solvaayaa Antha ponnulagam thanil poovulagam pera Punnagai purivaayaa nilave Female Part Pozhuthu varum antha pozhuthu varu varai Porumaiyil irupaayaa….aaa…..aa….aa…. Pozhuthu varum antha pozhuthu varu varai Porumaiyil irupaayaa Manam poruntha varum Nilai nirainthu varum varai Marainthe nirpaayaa Manam poruntha varum Nilai nirainthu varum varai Marainthe nirpaayaa Nilavae….unakkaa theriyaathu Both : Unakkaa theriyaathu….nilavae Unakkaa theriyaathu… Oorvalam varavum aavalai tharavum Unakkaa theriyaathu….nilavae Unakkaa theriyaathu…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆ......ஆ......ஆ......ஆஅ....ஆஅ..... ஆஹாஹ்...ஆஹாஹ்....ஆ...ஆஹாஹ்....ஆ... உனக்கா தெரியாது....... உனக்கா தெரியாது......நிலவே உனக்கா தெரியாது......நிலவே உனக்கா தெரியாது ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும் உனக்கா தெரியாது...... ஆண் : உனக்கா தெரியாது....... உனக்கா தெரியாது நிலவே உனக்கா தெரியாது நிலவே உனக்கா தெரியாது உள்ளத்தை தொடவும் வெள்ளத்தில் வரவும் உனக்கா தெரியாது....... பெண் : மென்மையிலும் என் பெண்மையிலும் ஒரு வேகத்தை கொடுத்தாயே இளம் தன்மையிலும் என் தனிமையிலும் ஒரு தாகத்தை அளித்தாயே நிலவே........உனக்கா தெரியாது.... ஆண் : ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும் நான் இருப்பதை சொல்வாயா.....ஆஅ......ஆ.....ஆ... ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும் நான் இருப்பதை சொல்வாயா. எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும் ஒரு இணையில்லை அறிவாயா எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும் ஒரு இணையில்லை அறிவாயா நிலவே......உனக்கா தெரியாது...... பெண் : உன் உலகம் இனி என் உலகம் எனும் உண்மையை சொல்வாயா அந்த பொன்னுலகம்தனில் பூவுலகம் பெற புன்னைகை புரிவாயா நிலவே...... ஆண் : பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை பொறுமையில் இருப்பாயா......ஆஅ.....ஆ.....ஆ..... பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை பொறுமையில் இருப்பாயா...... மனம் பொருந்த வரும் நிலை நிறைந்து வரும் வரை மறைந்தே நிற்பாயா மனம் பொருந்த வரும் நிலை நிறைந்து வரும் வரை மறைந்தே நிற்பாயா நிலவே....உனக்கா தெரியாது..... இருவர் : உனக்கா தெரியாது......நிலவே உனக்கா தெரியாது ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும் உனக்கா தெரியாது......நிலவே உனக்கா தெரியாது
Song information
Singers: T. M. Soundarajan and P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Suseela
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu