Roman script

Singer : T.M. Soundararajan

            Music by : M.S. Viswanathan

Male Part

{ Un kannil neer

Vazhinthaal en nenjil

Uthiram kottuthadi } (2)

Male Part

En kannil

Paavai andro

Kannamma enuyir

Ninnathandro…

Male Part

Un kannil neer

Vazhinthaal en nenjil

Uthiram kottuthadi

Male Part

{ Unnai karam

Pidithen vaazhkai

Olimayamaanathadi } (2)

Male Part

Unnai mananthathanaal

Sabaiyil pugazhum valarnthathadi

Male Part

Un kannil neer

Vazhinthaal en nenjil

Uthiram kottuthadi

Male Part

 Kaala sumaithaangi

Polae maarbil enai thaangi

Veezhum kanneer thudaipaai

Adhil en innal thaniyumadi

Male Part

{ Aalam vizhuthugal pol

Uravu aayiram vanthum enna } (2)

Ver ena nee irunthaai adhil

Naan veezhnthu vidaathirunthen

Male Part

Un kannil neer

Vazhinthaal en nenjil

Uthiram kottuthadi

Male Part

Mullil padukaiyitu

Imaiyai moodavidathirukum

Pillai kulamadiyo ennai

Pethamai seithadhadi

Male Part

{ Peruku pillai undu

Pesum pechuku sonthamundu } (2)

{ En thevaiyai yaar arivaar } (2)

Unnai pol deivam ondrae ariyum

Male Part

Un kannil neer

Vazhinthaal en nenjil

Uthiram kottuthadi

Male Part

En kannil

Paavai andro

Kannamma enuyir

Ninnathandro

Male Part

Un kannil neer

Vazhinthaal en nenjil

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { உன் கண்ணில்

நீர் வழிந்தால் என்

நெஞ்சில் உதிரம்

கொட்டுதடி } (2)

ஆண் : என் கண்ணில்

பாவை அன்றோ

கண்ணம்மா என்னுயிர்

நின்னதன்றோ

ஆண் : உன் கண்ணில்

நீர் வழிந்தால் என்

நெஞ்சில் உதிரம்

கொட்டுதடி

ஆண் : { உன்னை

கரம் பிடித்தேன்

வாழ்க்கை ஒளிமயம்

ஆனதடி } (2)

ஆண் : உன்னை

மணந்ததனால் சபையில்

புகழும் வளர்ந்ததடி

ஆண் : உன் கண்ணில்

நீர் வழிந்தால் என்

நெஞ்சில் உதிரம்

கொட்டுதடி

ஆண் : கால சுமைதாங்கி

போலே மார்பில் எனை

தாங்கி வீழும் கண்ணீர்

துடைப்பாய் அதில் என்

இன்னல் தணியுமடி

ஆண் : { ஆழம் விழுதுகள்

போல் உறவு ஆயிரம்

வந்தும் என்ன } (2)

வேர் என நீ இருந்தாய்

அதில் நான் வீழ்ந்து

விடாதிருந்தேன்

ஆண் : உன் கண்ணில்

நீர் வழிந்தால் என்

நெஞ்சில் உதிரம்

கொட்டுதடி

ஆண் : முள்ளில்

படுக்கையிட்டு இமையை

மூடவிடாதிருக்கும் பிள்ளை

குலமடியோ என்ன பேதமை

செய்ததடி

ஆண் : { பேருக்கு பிள்ளை

உண்டு பேசும் பேச்சுக்கு

சொந்தமுண்டு } (2)

{ என் தேவையை யார்

அறிவார் } (2)

உன்னை போல் தெய்வம்

ஒன்றே அறியும்

ஆண் : உன் கண்ணில்

நீர் வழிந்தால் என்

நெஞ்சில் உதிரம்

கொட்டுதடி

ஆண் : என் கண்ணில்

பாவை அன்றோ

கண்ணம்மா என்னுயிர்

நின்னதன்றோ

ஆண் : உன் கண்ணில்

நீர் வழிந்தால் என்

நெஞ்சில்

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Vietnam Veedu (1970) · Lyricist: Kannadasan

Explore this song