Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
{ Un kannil neer
Vazhinthaal en nenjil
Uthiram kottuthadi } (2)
Male Part
En kannil
Paavai andro
Kannamma enuyir
Ninnathandro…
Male Part
Un kannil neer
Vazhinthaal en nenjil
Uthiram kottuthadi
Male Part
{ Unnai karam
Pidithen vaazhkai
Olimayamaanathadi } (2)
Male Part
Unnai mananthathanaal
Sabaiyil pugazhum valarnthathadi
Male Part
Un kannil neer
Vazhinthaal en nenjil
Uthiram kottuthadi
Male Part
Kaala sumaithaangi
Polae maarbil enai thaangi
Veezhum kanneer thudaipaai
Adhil en innal thaniyumadi
Male Part
{ Aalam vizhuthugal pol
Uravu aayiram vanthum enna } (2)
Ver ena nee irunthaai adhil
Naan veezhnthu vidaathirunthen
Male Part
Un kannil neer
Vazhinthaal en nenjil
Uthiram kottuthadi
Male Part
Mullil padukaiyitu
Imaiyai moodavidathirukum
Pillai kulamadiyo ennai
Pethamai seithadhadi
Male Part
{ Peruku pillai undu
Pesum pechuku sonthamundu } (2)
{ En thevaiyai yaar arivaar } (2)
Unnai pol deivam ondrae ariyum
Male Part
Un kannil neer
Vazhinthaal en nenjil
Uthiram kottuthadi
Male Part
En kannil
Paavai andro
Kannamma enuyir
Ninnathandro
Male Part
Un kannil neer
Vazhinthaal en nenjilதமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி } (2)
ஆண் : என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ
ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
ஆண் : { உன்னை
கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம்
ஆனதடி } (2)
ஆண் : உன்னை
மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி
ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
ஆண் : கால சுமைதாங்கி
போலே மார்பில் எனை
தாங்கி வீழும் கண்ணீர்
துடைப்பாய் அதில் என்
இன்னல் தணியுமடி
ஆண் : { ஆழம் விழுதுகள்
போல் உறவு ஆயிரம்
வந்தும் என்ன } (2)
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து
விடாதிருந்தேன்
ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
ஆண் : முள்ளில்
படுக்கையிட்டு இமையை
மூடவிடாதிருக்கும் பிள்ளை
குலமடியோ என்ன பேதமை
செய்ததடி
ஆண் : { பேருக்கு பிள்ளை
உண்டு பேசும் பேச்சுக்கு
சொந்தமுண்டு } (2)
{ என் தேவையை யார்
அறிவார் } (2)
உன்னை போல் தெய்வம்
ஒன்றே அறியும்
ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
ஆண் : என் கண்ணில்
பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர்
நின்னதன்றோ
ஆண் : உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில்Song information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Vietnam Veedu (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Vietnam Veedu
- Composer: M.S. Viswanathan