Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Ulagam aayiram sollattumae…

Unakku nee thaan needhipathi…

Manidhan edhaiyo pesattumae…

Manasa paathukka nalla padi

Un manasa paathukka nalla padi

Male Part

Ulagam aayiram sollattumae…

Unakku nee thaan needhipathi…

Manidhan edhaiyo pesattumae…

Manasa paathukka nalla padi

Un manasa paathukka nalla padi

Male Part

Ulagam aayiram sollattumae

Male Part

Kadhai katta oruvan pirandhu vittaal

Kannagi vaazhvilum kalangam undu

Kaappaatra sila paer irundhu vittaal

Kalvargal vaazhvilum nyaayam undu

Courtukku thaevai sila saatchi

Gunathukku thaevai manasaatchi

Un gunathukku thaevai manasaatchi

Male Part

Ulagam aayiram sollattumae

Male Part

Mayilai paarthu karadi enbaan

Maanai paarthu vaengai enbaan

Kuyilap paartthu aandhai enbaan

Adhaiyum sila paer unmai enbaan

Yaanaiyai paartha kurudanai pol

Ennai paartthaal enna seiven

Silar ennai paarthaal enna seiven

Male Part

Ulagam aayiram sollattumae

Male Part

Kadalil vizhundha nanbanukku

Kai koduthaen avan karai yaera

Karaikku avanum vandhu vittaan

Kadalil naan thaan vizhundhu vitten

Solli azhudhaal theerndhu vidum

Sollat thaanae vaarthai illai

Adhai sollat thaanae vaarthai illai

Male Part

Ulagam aayiram sollattumae…

Unakku nee thaan needhipathi…

Manidhan edhaiyo pesattumae…

Manasa paathukka nalla padi

Un manasa paathukka nalla padi

Male Part

Ulagam aayiram sollattumae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

உனக்கு நீ தான் நீதிபதி...

மனிதன் எதையோ பேசட்டுமே...

மனச பாத்துக்க நல்லபடி

உன் மனச பாத்துக்க நல்லபடி

ஆண் : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

உனக்கு நீ தான் நீதிபதி...

மனிதன் எதையோ பேசட்டுமே...

மனச பாத்துக்க நல்லபடி

உன் மனச பாத்துக்க நல்லபடி

ஆண் : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

ஆண் : கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு

காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்

கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு

கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி

குணத்துக்குத் தேவை மனசாட்சி

உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி

ஆண் : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

ஆண் : மயிலைப் பார்த்து கரடி என்பான்

மானைப் பார்த்து வேங்கை என்பான்

குயிலைப் பார்த்து ஆந்தை என்பான்

அதையும் சில பேர் உண்மை என்பான்

யானையைப் பார்த்த குருடனைப் போல்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்

சிலர் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்

ஆண் : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

ஆண் : கடலில் விழுந்த நண்பனுக்கு

கை கொடுத்தேன் அவன் கரை ஏற

கரைக்கு அவனும் வந்து விட்டான்

கடலில் நான் தான் விழுந்து விட்டேன்

சொல்லி அழுதால் தீர்ந்து விடும்

சொல்லத் தானே வார்த்தை இல்லை

அதை சொல்லத் தானே வார்த்தை இல்லை

ஆண் : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

உனக்கு நீ தான் நீதிபதி...

மனிதன் எதையோ பேசட்டுமே...

மனச பாத்துக்க நல்லபடி

உன் மனச பாத்துக்க நல்லபடி

ஆண் : உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Arunodhayam (1971) · Lyricist: Kannadasan

Explore this song