Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : K.V. Mahadevan
Female Part
{ Thottukollava
Nenjil thoduthukollava
Male Part
Pattukollava
Mella pazhagikollava } (2)
Female Part
Kattikollava
Unnai kalanthukollava
Male Part
Kattikolla va va
Va mella thazhuvikollava
Female Part
Thottukollava
Nenjil thoduthukollava
Male Part
Pattukollava va va
Mella pazhagikollava
Female Part
{ Manthirathai
Solla cholli ketkava
Male Part
Un mounathirku
Osainayam serkavaa } (2)
Female Part
{ Antharathil
Panthal ondru podava
Male Part
Naan panthalukul
Panthu vilaiyadavaa } (2)
Male Part
Aadumbothu
Sinthukavi paadava
Female Part
Naan
Ammamma endru
Kannai moodava
Male Part
Thottukollava
Nenjil thoduthukollava
Female Part
Pattukollava
Mella pazhagikollava
Male Part
{ Thangathinaal
Kalasam vaitha gopuram
Nadai thavazhumbothu
Kulungum isai aayiram } (2)
Female Part
{ Kaadhalennum
Then irukum paathiram
Male Part
Adhu
Kaalanthorum
Naan kudika maathiram } (2)
Female Part
Iruvarukum
Inbam ennum saathiram
Kaalam innum undu
Atharkul enna aathiram
Female Part
Thottukollava
Nenjil thoduthukollava
Male Part
Pattukollava va va
Mella pazhagikollava
Female Part
Kattikollava
Unnai kalanthukollava
Male Part
Kattikolla va va
Va mella thazhuvikollavaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : { தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
ஆண் : பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா } (2)
பெண் : கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா
ஆண் : கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வா
பெண் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
ஆண் : பட்டுக் கொள்ள
வா வா மெல்லப் பழகிக்
கொள்ளவா
பெண் : { மந்திரத்தைச்
சொல்லச் சொல்லிக்
கேட்கவா
ஆண் : உன் மெளனத்திற்க்கு
ஓசை நயம் சேர்க்கவா } (2)
பெண் : { அந்தரத்தில்
பந்தல் ஒன்று போடவா
ஆண் : நான்பந்தலுக்குள்
பந்து விளையாடவா } (2)
ஆண் : ஆடும்போது
சிந்து கவி பாடவா
பெண் : நான்
அம்மம்மா என்று
கண்ணை மூடவா
ஆண் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
பெண் : பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா
ஆண் : { தங்கத்தினால்
கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும் போது
குலுங்கும் இசை ஆயிரம் } (2)
பெண் : { காதலென்னும்
தேனிருக்கும் பாத்திரம்
ஆண் : அதுகாலம்
தோறும் நான் குடிக்க
மாத்திரம் } (2)
பெண் : இருவருக்கும்
இன்பம் என்னும் சாத்திரம்
காலம்இன்னும் உண்டு
அதற்குள் என்ன ஆத்திரம்
பெண் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
ஆண் : பட்டுக் கொள்ளவா
வா மெல்லப் பழகிக்
கொள்ளவா
பெண் : கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா
ஆண் : கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வாSong information
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Maattukara Velan (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Maattukara Velan
- Composer: K.V. Mahadevan