Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Male Part
{ Mayakamenna…
Indha mounam enna
Mani maaligai thaan kannae } (2)
Male Part
Thayakam enna
Indha salanam enna
Anbu kaanikai thaan kannae
Female Part
Karpanaiyil varum
Kadhaigalilae naan kettadhundu
Kanna en kaadhalukae varum
Kaanikai endrae ninaithadhillai kanna
Male Part
Ther polae oru
Pon oonjal adhil devadhai
Polae nee aada
Female Part
Poovaadai
Varum meniyilae un
Punnagai idhazhgal vilaiyaada
Male Part
Kaarkaalam yena
Virindha koondhal
Kannathin meedhae kolamida
Female Part
Kai valaiyum
Mai vizhiyum
Kattianaithu kavi paada
Male Part
Mayakamenna Female : Mm hmm
Female Part
Aa haa
Male Part
Indha mounam enna
Female Part
Aa haa
Male Part
Mani maaligai thaan kannae
Female Part
……………………….
Male Part
Paadi varum
Vanna neerodai unnai
Paatha poojai seithu vara
Female Part
Odi varum andha
Odaiyilae un ullamum
Sernthu midhandhu vara
Male Part
Malligai kaatru
Mellidai meedhu
Mandhiram potu thaalaata
Female Part
Valli malaithen
Alliyelundha vanna
Idhazhunnai neeraata
Male Part
Mayakamenna Female : Aa haa
Male Part
Indha mounam enna
Female Part
Aa aaa
Male Part
Mani maaligai thaan kannae
Female Part
…………………………
Male Part
Annathai thotta
Kaigalinaal madhu
Kinnathai ini naan thoda maten
Female Part
Kannathil irukum
Kinnathai eduthu
Madhuvarundhaamal
Vida maten
Male Part
Unnaiyallaal oru
Pennai ini naan
Ullathinaalum thoda maten
Female Part
Un ullam
Irupadhu ennidamae
Adhai uyir ponaalum
Thara maten
Male Part
Mayakamenna Female : Aa haa
Male Part
Indha mounam enna
Female Part
Aaaaa
Male Part
Mani maaligai thaan kannae
Female Part
Aaaaa
Male Part
Thayakam enna
Female Part
Aa haaha
Male Part
Indha salanam enna
Female Part
Aa haaha
Male Part
{ Anbu kaanikai thaan kannae } (2)
Female Part
Aa haahaha aaaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : { மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே } (2)
ஆண் : தயக்கமென்ன
இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை
தான் கண்ணே
பெண் : கற்பனையில்
வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
ஆண் : தேர் போலே
ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே
நீ ஆட
பெண் : பூவாடை
வரும் மேனியிலே
உன் புன்னகை
இதழ்கள் விளையாட
ஆண் : கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட
பெண் : கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட
ஆண் : மயக்கமென்ன
பெண் : ம்ம் ஹ்ம்ம் ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஹா
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே
பெண் : .....................
ஆண் : பாடி வரும்
வண்ண நீரோடை
உன்னை பாத பூஜை
செய்து வர
பெண் : ஓடி வரும்
அந்த ஓடையிலே
உன் உள்ளமும்
சேர்ந்து மிதந்து வர
ஆண் : மல்லிகை
காற்று மெல்லிடை
மீது மந்திரம் போட்டு
தாலாட்ட
பெண் : வள்ளி
மலைத்தேன்
அள்ளி எழுந்த
வண்ண இதழ்
உன்னை நீராட்ட
ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே
பெண் : ......................
ஆண் : அன்னத்தை
தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி
நான் தொட மாட்டேன்
பெண் : கன்னத்தில்
இருக்கும் கிண்ணத்தை
எடுத்து மது அருந்தாமல்
விட மாட்டேன்
ஆண் : உன்னையல்லால்
ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட
மாட்டேன்
பெண் : உன் உள்ளம்
இருப்பது என்னிடமே
அதை உயிர் போனாலும்
தர மாட்டேன்
ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே
பெண் : ஆஆஆ
ஆண் : தயக்கமென்ன
பெண் : ஆஹாஹா
ஆண் : இந்த சலனமென்ன
பெண் : ஆஹாஹா
ஆண் : அன்பு காணிக்கை
தான் கண்ணே அன்பு
காணிக்கை தான் கண்ணே
பெண் : ஆஹாஹாஹாஆSong information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Vasantha Maligai (1972) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Vasantha Maligai
- Composer: K.V. Mahadevan