Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Female Part

{ Kalyana

Valaiyosai kondu

Kaatrae nee munnadi sellu } (2)

Female Part

Pinnadi

Naan vaaren endru

Kannalan kaathodu chollu

{ Maman en maman } (2)

Female Part

Kanji

Thara kaathiruken

Kannirandum poothiruken

Vanji varum sedhi sollu

Vandha pinnaal meedhi sollu

Female Part

Kalyana

Valaiyosai kondu

Kaatrae nee munnadi sellu

Female Part

Pinnadi

Naan vaaren endru

Kannalan kaathodu chollu

Female Part

{ Paai virika

Punnai maramiruka

Vaai rusika alli naan koduka } (2)

Female Part

Kaiyodu

Neivazhiya kannodu

Maivazhiya athanuku

Muthaadathaan aasai irukaadho

Aasai irukaadho … oh oh

Male Part

Kalyana

Valaiyosai kondu

Kasthuri maan polae indru

Vandhaalae ilavaazha thandu

Vaadaatha ven mullai sendu

Male Part

Yer pidika

Kaigal idai pidika

Female Part

Aaha idai pidika

Male Part

Neer vayal

Pol nenju negizhndhiruka

Female Part

Nenju negizhndhiruka

Male Part

Aaha yer

Pidika kaigal idai pidika

Neer vayal pol

Nenju negizhndhiruka

Male Part

Ponnana

Nelmanigal kannae

Un kanmanigal

Thanneerilae sevvaazhai

Pol thaavi sirikaadho

Thaavi sirikaadho … oh oh

Male Part

Oh oh oh …………

Female Part

Kalyana

Valaiyosai kondu

Kasthuri maan polae indru

Male Part

Vandhaalae

Ilavaazha thandu

Vaadaatha ven mullai sendu

Female Part

Ah ah ah ah ……

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { கல்யாண

வளையோசை கொண்டு

காற்றே நீ முன்னாடிச்

செல்லு } (2)

பெண் : பின்னாடி நான்

வாரேன் என்று கண்ணாளன்

காதோடு சொல்லு

{ மாமன் என் மாமன் } (2)

பெண் : கஞ்சி தர

காத்திருக்கேன்

கண்ணிரண்டும்

பூத்திருக்கேன்

வஞ்சி வரும் சேதி

சொல்லு வந்த பின்னால்

மீதி சொல்லு

பெண் : கல்யாண

வளையோசை கொண்டு

காற்றே நீ முன்னாடிச்

செல்லு

பெண் : பின்னாடி நான்

வாரேன் என்று கண்ணாளன்

காதோடு சொல்லு

பெண் : { பாய் விரிக்க

புன்னை மரமிருக்க

வாய் ருசிக்க அள்ளி

நான் கொடுக்க } (2)

பெண் : கையோடு நெய்

வழிய கண்ணோடு மை

வழிய அத்தானுக்கு

முத்தாடத் தான் ஆசை

இருக்காதோ ஆசை

இருக்காதோ ஓ ஓ

ஆண் : கல்யாண

வளையோசை கொண்டு

கஸ்தூரி மான் போல

இன்று வந்தாளே இள

வாழ தண்டு வாடாத

வெண்முல்லை செண்டு

ஆண் : ஏர் பிடிக்க

கைகள் இடை பிடிக்க

பெண் : ஆஹா

இடை பிடிக்க

ஆண் : நீர் வயல்

போல் நெஞ்சு

நெகிழ்ந்திருக்க

பெண் : நெஞ்சு

நெகிழ்ந்திருக்க

ஆண் : ஆஹா ஏர்

பிடிக்க கைகள் இடை

பிடிக்க நீர் வயல் போல்

நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆண் : பொன்னான

நெல் மணிகள் கண்ணே

உன் கண்மணிகள்

தண்ணீரிலே செவ்வாழை

போல் தாவிச் சிரிக்காதோ

தாவிச் சிரிக்காதோ ஓ ஓ

ஆண் : ஓ ஓ ஓ.......

பெண் : கல்யாண

வளையோசை கொண்டு

கஸ்தூரி மான் போல

இன்று

ஆண் : வந்தாளே இள

வாழ தண்டு வாடாத

வெண்முல்லை செண்டு

பெண் : ஆஆஆஆ........

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Urimaikural (1974) · Lyricist: Lyricist Not Known

Explore this song