Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Female Part
{ Kalyana
Valaiyosai kondu
Kaatrae nee munnadi sellu } (2)
Female Part
Pinnadi
Naan vaaren endru
Kannalan kaathodu chollu
{ Maman en maman } (2)
Female Part
Kanji
Thara kaathiruken
Kannirandum poothiruken
Vanji varum sedhi sollu
Vandha pinnaal meedhi sollu
Female Part
Kalyana
Valaiyosai kondu
Kaatrae nee munnadi sellu
Female Part
Pinnadi
Naan vaaren endru
Kannalan kaathodu chollu
Female Part
{ Paai virika
Punnai maramiruka
Vaai rusika alli naan koduka } (2)
Female Part
Kaiyodu
Neivazhiya kannodu
Maivazhiya athanuku
Muthaadathaan aasai irukaadho
Aasai irukaadho … oh oh
Male Part
Kalyana
Valaiyosai kondu
Kasthuri maan polae indru
Vandhaalae ilavaazha thandu
Vaadaatha ven mullai sendu
Male Part
Yer pidika
Kaigal idai pidika
Female Part
Aaha idai pidika
Male Part
Neer vayal
Pol nenju negizhndhiruka
Female Part
Nenju negizhndhiruka
Male Part
Aaha yer
Pidika kaigal idai pidika
Neer vayal pol
Nenju negizhndhiruka
Male Part
Ponnana
Nelmanigal kannae
Un kanmanigal
Thanneerilae sevvaazhai
Pol thaavi sirikaadho
Thaavi sirikaadho … oh oh
Male Part
Oh oh oh …………
Female Part
Kalyana
Valaiyosai kondu
Kasthuri maan polae indru
Male Part
Vandhaalae
Ilavaazha thandu
Vaadaatha ven mullai sendu
Female Part
Ah ah ah ah ……தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு } (2)
பெண் : பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
{ மாமன் என் மாமன் } (2)
பெண் : கஞ்சி தர
காத்திருக்கேன்
கண்ணிரண்டும்
பூத்திருக்கேன்
வஞ்சி வரும் சேதி
சொல்லு வந்த பின்னால்
மீதி சொல்லு
பெண் : கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு
பெண் : பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
பெண் : { பாய் விரிக்க
புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி
நான் கொடுக்க } (2)
பெண் : கையோடு நெய்
வழிய கண்ணோடு மை
வழிய அத்தானுக்கு
முத்தாடத் தான் ஆசை
இருக்காதோ ஆசை
இருக்காதோ ஓ ஓ
ஆண் : கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு
ஆண் : ஏர் பிடிக்க
கைகள் இடை பிடிக்க
பெண் : ஆஹா
இடை பிடிக்க
ஆண் : நீர் வயல்
போல் நெஞ்சு
நெகிழ்ந்திருக்க
பெண் : நெஞ்சு
நெகிழ்ந்திருக்க
ஆண் : ஆஹா ஏர்
பிடிக்க கைகள் இடை
பிடிக்க நீர் வயல் போல்
நெஞ்சு நெகிழ்ந்திருக்க
ஆண் : பொன்னான
நெல் மணிகள் கண்ணே
உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை
போல் தாவிச் சிரிக்காதோ
தாவிச் சிரிக்காதோ ஓ ஓ
ஆண் : ஓ ஓ ஓ.......
பெண் : கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று
ஆண் : வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு
பெண் : ஆஆஆஆ........Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Urimaikural (1974) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Urimaikural
- Composer: M.S. Viswanathan