Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Female Part
Thoongadha
Kan endru ondru
Thudikindra sugam endru ondru
Thaangaadha manam endru ondru
Thandhaayae nee ennai kandu
Male Part
Thoongadha
Kan endru ondru
Thudikindra sugam endru ondru
Thaangaadha manam endru ondru
Thandhaayae nee ennai kandu
Female Part
Thoongadha
Kan endru ondru
Male Part
{ Mutraadha
Iravondril naan vaada
Mudiyadha kadhai ondru nee pesa } (2)
Female Part
{ Utraarum
Kaanaamal uyirondru
Serndhaada undaagum
Suvai endru ondru } (2)
Male Part
Thoongadha
Kan endru ondru
Female Part
{ Yaar
Ennasonnaalum
Selladhu anai potu
Thaduthaalum nilladhu } (2)
Male Part
{ Theeradha
Vilaiyaatu thirai potu
Vilayaadi naam kaanum
Ulagendru ondru } (2)
Female Part
Thoongadha
Kan endru ondru
Male Part
{ Vegu dhooram
Nee sendru nindraalum
Un vizhi matum
Thaniyaaga vandhaalum } (2)
Female Part
{ Varugindra
Vizhiyondru tharugindra
Parisendru perugindra
Sugamendru ondru } (2)
Male Part
Thoongadha
Kan endru ondru
Thudikindra sugam endru ondru
Thaangaadha manam endru ondru
Thandhaayae nee ennai kandu
Male Part
Thoongadha
Kan endru ondruதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு
ஆண் : தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு
பெண் : தூங்காத கண்
என்று ஒன்று
ஆண் : { முற்றாத
இரவொன்றில் நான்
வாட முடியாத கதை
ஒன்று நீ பேச } (2)
பெண் : { உற்றாரும்
காணாமல் உயிர் ஒன்று
சேர்ந்தாட உண்டாகும்
சுவை என்று ஒன்று } (2)
ஆண் : தூங்காத கண்
என்று ஒன்று
பெண் : { யார் என்ன
சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும்
நில்லாது } (2)
ஆண் : { தீராத விளையாட்டு
திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று
ஒன்று } (2)
பெண் : தூங்காத கண்
என்று ஒன்று
ஆண் : { வெகு தூரம் நீ
சென்று நின்றாலும் உன்
விழி மட்டும் தனியாக
வந்தாலும் } (2)
பெண் : { வருகின்ற
விழியொன்று தருகின்ற
பரிசென்று பெறுகின்ற
சுகமென்று ஒன்று } (2)
ஆண் : தூங்காத கண் என்று
ஒன்று துடிக்கின்ற சுகம் என்று
ஒன்று தாங்காத மனம் என்று
ஒன்று தந்தாயே நீ என்னை
கண்டு
ஆண் : தூங்காத கண் என்று
ஒன்றுSong information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Kungumam (1963) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Kungumam
- Composer: K.V. Mahadevan