Roman script
Singer : P. Jayachandran Music by : Gangai Amaran Chorus ……………………………….. Male Part Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae……………… Male Part Kalai annam pala vannam kondathu Mannum pudhu ponnil nindrathu Innum ennai pinni kondathu Kanni pennae Iru kannil oru minnal vanthathu Chinna pennae Male Part Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae……………… Male Part Yaerikaatrae .. Chorus : Ooo…ooo…ooo…ooo… Male : Yaerikaattrae nilladi Mangai ennam engae solladi Vaanil vilaiyum kanmani Kannil malarum maeni venpani Male Part Vaedan maano Chorus : Aaa….aaa….aaa….aaa….aa… Male : Vaedan maano Kannodaimaeyum meeno Solenbadhoo nee kel enbadho Naan kondaadum mogam Nenjil undenbadho Male Part Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae……………… Male Part Maalai ponnae Maalai ponnai minnumoo Kaiyil vaangum ponnaaai maarumo Moongil polae aadumo Solla yengum naanam thondrumoo Male Part Aalangiliyae Chorus : Aaa….aaa….aaa….aaa….aa… Male : Aalangiliyae sollaamal paadum kuyilae Ennangal thaen allungalaen Ponn vandaagi naadham Konjam sollungalaen Male Part Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae…………… Male Part Kalai annam pala vannam kondathu Mannum pudhu ponnil nindrathu Innum ennai pinni kondathu Kanni pennae Iru kannil oru minnal vanthathu Chinna pennae Male Part Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae………………
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ..................................... ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே...... ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது மண்ணும் புது பொன்னில் நின்றது இன்னும் எனை பின்னிக் கொண்டது கன்னி பெண்ணே..... இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது சின்ன பெண்ணே ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே...... ஆண் : ஏரிக்காற்றே..... குழு : ஓஒ.....ஓஒ.....ஓஒ.......ஓஓ.... ஆண் : ஏரிக்காற்றே நில்லடி மங்கை எண்ணம் எங்கே சொல்லடி வானில் விளையும் கண்மணி கண்ணில் மலரும் மேனி வெண்பனி ஆண் : வேடன் மானோ குழு : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ.... ஆண் : வேடன் மானோ கண்ணோடை மேயும் மீனோ சொல்லென்பதோ நீ கேளென்பதோ நான் கொண்டாடும் மோகம் நெஞ்சில் உண்டென்பதோ ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே...... ஆண் : மாலை பொன்னே.... மாலை பொன்னாய் மின்னுமோ கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ மூங்கில் போலே ஆடுமோ சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ ஆண் : ஆலங்கிளியே குழு : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ.... ஆண் : ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே எண்ணங்களே தேன் அள்ளுங்களேன் பொன் வண்டாகி நாதம் கொஞ்சம் சொல்லுங்களேன் ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே...... ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது மண்ணும் புது பொன்னில் நின்றது இன்னும் என்னை பின்னிக் கொண்டது கன்னி பெண்ணே..... இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது சின்ன பெண்ணே ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே......
Song information
Singer: P. Jayachandran
Music by: Gangai Amaran
Release information: From Kanavugal Karpanaigal (1982) · Lyricist: Pavanan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Kanavugal Karpanaigal
- Composer: Gangai Amaran