Roman script

Singer : P. Jayachandran

Music by : Gangai Amaran

Chorus

………………………………..

Male Part

Thendral oru thaalam sonnadhu

Sindhum sangeetham vandhadhu

Thendral oru thaalam sonnadhu

Sindhum sangeetham vandhadhu

Sandhangal thanneer vandhadhu

Maalai pennae………………

Male Part

Kalai annam pala vannam kondathu

Mannum pudhu ponnil nindrathu

Innum ennai pinni kondathu

Kanni pennae

Iru kannil oru minnal vanthathu

Chinna pennae

Male Part

Thendral oru thaalam sonnadhu

Sindhum sangeetham vandhadhu

Sandhangal thanneer vandhadhu

Maalai pennae………………

Male Part

Yaerikaatrae ..

Chorus : Ooo…ooo…ooo…ooo…

Male : Yaerikaattrae nilladi

Mangai ennam engae solladi

Vaanil vilaiyum kanmani

Kannil malarum maeni venpani

Male Part

Vaedan maano

Chorus : Aaa….aaa….aaa….aaa….aa…

Male : Vaedan maano

Kannodaimaeyum meeno

Solenbadhoo nee kel enbadho

Naan kondaadum mogam

Nenjil undenbadho

Male Part

Thendral oru thaalam sonnadhu

Sindhum sangeetham vandhadhu

Sandhangal thanneer vandhadhu

Maalai pennae………………

Male Part

Maalai ponnae

Maalai ponnai minnumoo

Kaiyil vaangum ponnaaai maarumo

Moongil polae aadumo

Solla yengum naanam thondrumoo

Male Part

Aalangiliyae

Chorus : Aaa….aaa….aaa….aaa….aa…

Male : Aalangiliyae sollaamal paadum kuyilae

Ennangal thaen allungalaen

Ponn vandaagi naadham

Konjam sollungalaen

Male Part

Thendral oru thaalam sonnadhu

Sindhum sangeetham vandhadhu

Sandhangal thanneer vandhadhu

Maalai pennae……………

Male Part

Kalai annam pala vannam kondathu

Mannum pudhu ponnil nindrathu

Innum ennai pinni kondathu

Kanni pennae

Iru kannil oru minnal vanthathu

Chinna pennae

Male Part

Thendral oru thaalam sonnadhu

Sindhum sangeetham vandhadhu

Sandhangal thanneer vandhadhu

Maalai pennae………………

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : .....................................

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது

சிந்தும் சங்கீதம் வந்தது

தென்றல் ஒரு தாளம் சொன்னது

சிந்தும் சங்கீதம் வந்தது

சந்தங்கள் தண்ணீர் வந்தது

மாலை பெண்ணே......

ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது

மண்ணும் புது பொன்னில் நின்றது

இன்னும் எனை பின்னிக் கொண்டது

கன்னி பெண்ணே.....

இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

சின்ன பெண்ணே

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது

சிந்தும் சங்கீதம் வந்தது

சந்தங்கள் தண்ணீர் வந்தது

மாலை பெண்ணே......

ஆண் : ஏரிக்காற்றே.....

குழு : ஓஒ.....ஓஒ.....ஓஒ.......ஓஓ....

ஆண் : ஏரிக்காற்றே நில்லடி

மங்கை எண்ணம் எங்கே சொல்லடி

வானில் விளையும் கண்மணி

கண்ணில் மலரும் மேனி வெண்பனி

ஆண் : வேடன் மானோ

குழு : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....

ஆண் : வேடன் மானோ

கண்ணோடை மேயும் மீனோ

சொல்லென்பதோ நீ கேளென்பதோ

நான் கொண்டாடும் மோகம்

நெஞ்சில் உண்டென்பதோ

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது

சிந்தும் சங்கீதம் வந்தது

சந்தங்கள் தண்ணீர் வந்தது

மாலை பெண்ணே......

ஆண் : மாலை பொன்னே....

மாலை பொன்னாய் மின்னுமோ

கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ

மூங்கில் போலே ஆடுமோ

சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ

ஆண் : ஆலங்கிளியே

குழு : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....

ஆண் : ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே

எண்ணங்களே தேன் அள்ளுங்களேன்

பொன் வண்டாகி நாதம்

கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது

சிந்தும் சங்கீதம் வந்தது

சந்தங்கள் தண்ணீர் வந்தது

மாலை பெண்ணே......

ஆண் : கலை அன்னம் பல வண்ணம் கொண்டது

மண்ணும் புது பொன்னில் நின்றது

இன்னும் என்னை பின்னிக் கொண்டது

கன்னி பெண்ணே.....

இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

சின்ன பெண்ணே

ஆண் : தென்றல் ஒரு தாளம் சொன்னது

சிந்தும் சங்கீதம் வந்தது

சந்தங்கள் தண்ணீர் வந்தது

மாலை பெண்ணே......

Song information

Singer: P. Jayachandran

Music by: Gangai Amaran

Release information: From Kanavugal Karpanaigal (1982) · Lyricist: Pavanan

Explore this song