Roman script
Singer : P. Jayachandran
Music by : Ilayaraja
Male Part
{Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu} (2)
Male Part
Pozhudhaagi pochu
Velakethiyaachu
Ponmaanae onna theduthu
Male Part
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Male Part
{Kannukkoru vannakilii
Kaadhukkoru gaanakkuyil
Nenjukkoru vanjikkodi needhaanamma} (2)
Male Part
Thathi thavalum thangha chimizhae
Ponghi perghum sangha tamizhae
Mutham thara nitham varum natchathiram
Yaarodu inghu ennaku enna pechu
Nee thaanae kannae naan vanghum moochu
Vazhnthaga vendum vaa vaa kannae
Male Part
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Pozhudhaagi pochu
Velakethiyaachu
Ponmaanae onna theduthu
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Male Part
{Mangai oru gangai ena
Mannan oru kannan ena
Kaadhil oru kaadhal kadhai
Sonnaal enna} (2)
Male Part
Athai magaloo..maaman magaloo
Sondham edhuvoo..bandham edhuvoo
Sandhithathum sindhithadhum thithithida
Ammaadi needhaan illaadha naanum
Venmegam vandhu neendhaadha vaanam
Thangaadha ekkam podhum podhum
Male Part
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Pozhudhaagi pochu
Velakethiyaachu
Ponmaanae onna theduthu
Raasaathi unna kaannadha nenju
Kaathaadi polaadudhu
Kaathaadi polaadudhuதமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது } (2)
ஆண் : பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
ஆண் : { கண்ணுக்கொரு
வண்ணக்கிளி காதுக்கொரு
கானக் குயில் நெஞ்சுக்கொரு
வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)
ஆண் : தத்தித் தவழும்
தங்கச் சிமிழே பொங்கிப்
பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும்
நட்சத்திரம் யாரோடு இங்கு
எனக்கென்ன பேச்சு நீதானே
கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா
கண்ணே
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது
ஆண் : { மங்கை ஒரு
கங்கை என மன்னன்
ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல்
கதை சொன்னால்
என்ன } (2)
ஆண் : அத்தை மகளோ
மாமன் மகளோ சொந்தம்
எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும்
தித்தித்திட அம்மாடி நீதான்
இல்லாத நானும் வெண்மேகம்
வந்து நீந்தாத வானம் தாங்காத
ஏக்கம் போதும் போதும்
ஆண் : ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது பொழுதாகிப்
போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத்
தேடுது ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு காத்தாடி
போலாடுது காத்தாடி
போலாடுதுSong information
Singer: P. Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Vaidehi Kathirunthal (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Vaidehi Kathirunthal
- Composer: Ilayaraja