Roman script

Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Male Part

{Raasaathi unna kaannadha nenju

Kaathaadi polaadudhu

Raasaathi unna kaannadha nenju

Kaathaadi polaadudhu} (2)

Male Part

Pozhudhaagi pochu

Velakethiyaachu

Ponmaanae onna theduthu

Male Part

Raasaathi unna kaannadha nenju

Kaathaadi polaadudhu

Male Part

{Kannukkoru vannakilii

Kaadhukkoru gaanakkuyil

Nenjukkoru vanjikkodi needhaanamma} (2)

Male Part

Thathi thavalum thangha chimizhae

Ponghi perghum sangha tamizhae

Mutham thara nitham varum natchathiram

Yaarodu inghu ennaku enna pechu

Nee thaanae kannae naan vanghum moochu

Vazhnthaga vendum vaa vaa kannae

Male Part

Raasaathi unna kaannadha nenju

Kaathaadi polaadudhu

Pozhudhaagi pochu

Velakethiyaachu

Ponmaanae onna theduthu

Raasaathi unna kaannadha nenju

Kaathaadi polaadudhu

Male Part

{Mangai oru gangai ena

Mannan oru kannan ena

Kaadhil oru kaadhal kadhai

Sonnaal enna} (2)

Male Part

Athai magaloo..maaman magaloo

Sondham edhuvoo..bandham edhuvoo

Sandhithathum sindhithadhum thithithida

Ammaadi needhaan illaadha naanum

Venmegam vandhu neendhaadha vaanam

Thangaadha ekkam podhum podhum

Male Part

Raasaathi unna kaannadha nenju

Kaathaadi polaadudhu

Pozhudhaagi pochu

Velakethiyaachu

Ponmaanae onna theduthu

Raasaathi unna kaannadha nenju

Kaathaadi polaadudhu

Kaathaadi polaadudhu

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது } (2)

ஆண் : பொழுதாகிப்

போச்சு விளக்கேத்தியாச்சு

பொன்மானே ஒன்னத்

தேடுது

ஆண் : ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது

ஆண் : { கண்ணுக்கொரு

வண்ணக்கிளி காதுக்கொரு

கானக் குயில் நெஞ்சுக்கொரு

வஞ்சிக்கொடி நீதானம்மா } (2)

ஆண் : தத்தித் தவழும்

தங்கச் சிமிழே பொங்கிப்

பெருகும் சங்கத் தமிழே

முத்தம் தர நித்தம் வரும்

நட்சத்திரம் யாரோடு இங்கு

எனக்கென்ன பேச்சு நீதானே

கண்ணே நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வாவா

கண்ணே

ஆண் : ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது பொழுதாகிப்

போச்சு விளக்கேத்தியாச்சு

பொன்மானே ஒன்னத்

தேடுது ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது

ஆண் : { மங்கை ஒரு

கங்கை என மன்னன்

ஒரு கண்ணன் என

காதில் ஒரு காதல்

கதை சொன்னால்

என்ன } (2)

ஆண் : அத்தை மகளோ

மாமன் மகளோ சொந்தம்

எதுவோ பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும்

தித்தித்திட அம்மாடி நீதான்

இல்லாத நானும் வெண்மேகம்

வந்து நீந்தாத வானம் தாங்காத

ஏக்கம் போதும் போதும்

ஆண் : ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது பொழுதாகிப்

போச்சு விளக்கேத்தியாச்சு

பொன்மானே ஒன்னத்

தேடுது ராசாத்தி உன்ன

காணாத நெஞ்சு காத்தாடி

போலாடுது காத்தாடி

போலாடுது

Song information

Singer: P. Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Vaidehi Kathirunthal (1984) · Lyricist: Vaali

Explore this song