Roman script

Thean Thoongum Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by Trichy Loganathan and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. 

Singer : Trichy Loganathan

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Male Part

………………

Chorus : ……………..

Male Part

Thaen thoongum thenpothigai saaralilae

Thaen thoongum thenpothigai saaralilae

Vaan paravai vanthu amarum

Vanna malar soriyum

Vaan paravai vanthu amarum

Vanna malar soriyum

Male Part

Thaen thoongum thenpothigai saaralilae

Male Part

Oo….ooj….oo…oo….

Meen suzhandru odi varum

Mega varna kulirodaigal

Meen suzhandru odi varum

Mega varna kulirodaigal

Male Part

Kaana kann kodi vendum

Kaaviyam iyattra vendum

Kaana kann kodi vendum

Kaaviyam iyattra vendum

Male Part

Thaen thoongum thenpothigai saaralilae

Chorus : ……………….

Male Part

Kooththaadum paavaiyarum

Kooththaadum paavaiyarum

Kundru neraaduvorum

Kaattraadum solaiyilae

Karumamae kanendra velaiyilae

Velaiyilae kanniyarum

Aadavarum vaazhvathai paar

Male Part

Thaen thoongum thenpothigai saaralilae

Male Part

Paarththa idangalellaam

Paarththa idangalellaam

Paravasikkum kaatchikalum

Pani vilagi ilang kkozhunthum

Kanivu nirai malararumbum

Male Part

Thaen thoongum

Thaen thoongum thenpothigai saaralilae

Vaan paravai vanthu amarum

Vanna malar soriyum

Male Part

Thaen thoongum thenpothigai saaralilae….

Mmmm…mm….

தமிழ்

பாடகர் : திருச்சி லோகநாதன்

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் : ......................................

குழு : .......................................

ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே

தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே

வான் பறவை வந்து அமரும்

வண்ண மலர் சொரியும்

வான் பறவை வந்து அமரும்

வண்ண மலர் சொரியும்

ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....

ஆண் : ஓ....ஓஹ்....ஓ....ஓ.....

மீன் சுழன்று ஒடி வரும்

மேக வர்ண குளிரோடைகள்

மீன் சுழன்று ஒடி வரும்

மேக வர்ண குளிரோடைகள்

ஆண் : காண கண் கோடி வேண்டும்

காவியம் இயற்ற வேண்டும்

காண கண் கோடி வேண்டும்

காவியம் இயற்ற வேண்டும்

ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....

குழு : ................................

ஆண் : கூத்தாடும் பாவையரும்

கூத்தாடும் பாவையரும்

குன்று நீராடுவோரும்

காற்றாடும் சோலையிலே

கருமமே கண்ணென்ற வேலையிலே

வேலையிலே கன்னியரும்

ஆடவரும் வாழ்வதைப் பார்

ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....

ஆண் : பார்த்த இடங்களெல்லாம்

பார்த்த இடங்களெல்லாம்

பரவசிக்கும் காட்சிகளும்

பனி விலகி இளங் கொழுந்தும்

கனிவு நிறை மலரரும்பும்......

ஆண் : தேன் தூங்கும்

தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....

வான் பறவை வந்து அமரும்

வண்ண மலர் சொரியும்

ஆண் : தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....

ம்ம்ம்....ம்ம்.....

Song information

Singer: Trichy Loganathan

Music by: B. Gopalam

Lyrics by: Puratchi Dasan

Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: Trichy Loganathan · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam

Explore this song