Roman script

Singer : K. M. Mani Rajan

Music by : C. N. Pandurangan

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Vilaiyaattukaaranukku

Sivan endru per vaiththu

Vilaiyaada sonnavar yaaro….

Vilaiyaada sonnavar yaaro….

Male Part

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Baktharukku naan orr parathesi

Antha paramanukku naan orr ubanyaasi

Male Part

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male Part

Neerukkul kallum undu

Kallukkul neerum undu

Neerukkul kallum undu

Kallukkul neerum undu

Paarvaikku theriyaathu

Bhoomikkul naanum undu

Enakkullum bhoomiyundu

Kelvikku puriyaathu….

Male Part

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male Part

Uravinil thaai thagappan

Oru thulithaan tharuvaar

Uravinil thaai thagappan

Oru thulithaan tharuvaar

Valarppathu en paadu

Valarntha piragu silar

Mamathaiyinaa ennai

Marappathu panpaadu marappathu panpaadu

Male Part

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Male Part

Maranthavar mattum alla

Ninaiththavarum kooda

Maranthavar mattum alla

Ninaiththavarum kooda

Maraivathu kankoodu

En madiyil vizhuntha pinbu iruvaraiyum

Samamaai anaippathu en veedu

Anaippathu en veedu

Male Part

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

Thaththuvaththil naan orr sanniyaasi

En sakthi varai naan orr samsaari

தமிழ்

பாடகர் : கே. எம். மணிராஜா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : விளையாட்டுக்காரனுக்கு

சிவன் என்று பேர் வைத்து

விளையாடச் சொன்னவர் யாரோ.........

விளையாடச் சொன்னவர் யாரோ.........

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

பக்தருக்கு நான் ஓர் பரதேசி

அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண் : நீருக்குள் கல்லும் உண்டு

கல்லுக்குள் நீரும் உண்டு

நீருக்குள் கல்லும் உண்டு

கல்லுக்குள் நீரும் உண்டு

பார்வைக்கு தெரியாது.......

பூமிக்குள் நானும் உண்டு

எனக்குள்ளும் பூமியுண்டு

கேள்விக்கு புரியாது........

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண் : உறவினில் தாய் தகப்பன்

ஒரு துளிதான் தருவார்

உறவினில் தாய் தகப்பன்

ஒரு துளிதான் தருவார்

வளர்ப்பது என் பாடு.......

வளர்ந்த பிறகு சிலர்

மமதையினால் என்னை

மறப்பது பண்பாடு மறப்பது பண்பாடு

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

ஆண் : மறந்தவர் மட்டும் அல்ல

நினைத்தவரும் கூட

மறந்தவர் மட்டும் அல்ல

நினைத்தவரும் கூட

மறைவது கண்கூடு.....

என் மடியில் விழுந்த பின்பு இருவரையும்

சமமாய் அணைப்பது என் வீடு

அணைப்பது என் வீடு

ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

Song information

Singer: K. M. Mani Rajan

Music by: C. N. Pandurangan

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Thiru Neelakandar (1972) · Singer: K. M. Mani Rajan · Lyricist: Panchu Arunachalam · Music: C. N. Pandurangan

Explore this song