Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : C. N. Pandurangan Female Part Dheenadhayaapari thaayae Dheenadhayaapari thaayae Ambaa thiruvaagum uruvae Nee arulvaai dhevi Dheenadhayaapari thaayae Female Part Maanilamadhil neeyae gadhi …ee…ee… Maanilamadhil neeyae gadhi enakkindha Maanilamadhil neeyae gadhi enakkindha Vagaiyaedhum ariyen kan paaraai thaayae Female Part Podhum enadhu thuyar podhum Naan sagiyen Puviyil arulvaai sugamae Podhum enadhu thuyar podhum Naan sagiyen Puviyil arulvaai sugamae Female Part Theeraadha thuyaraaginen Nenjil theeraadha thuyaraaginen Thuyar theerppaaiyo jagan nayagi Nenjil theeraadha thuyaraaginen Female Part Igameedhu vinaiyae or uruvaaginen Yaaridam solven naan Enadhu mana vedhanai Yaaridam solven naan Enadhu mana vedhanai Aadhari anbudan annaiyae arulpuri Theeraadha thuyaraaginen Female Part Kannillaa kuzhandhaiyaal Kalangugindrenae Kannillaa kuzhandhaiyaal Kalangugindrenae Kaappadhuvum unadhu Kadamai endrenae Kaappadhuvum unadhu Kadamai endrenae Ennillaa vedhanai enakkini yeno Ellaam un seyal endrunarndhenae Ellaam un seyal endrunarndhenae Female Part Maa madhimuga vilaasa Tharuni adhi vinodha mogini Maa madhimuga vilaasa Tharuni adhi vinodha mogini Vaazhvil inbamaai vaazhndhida seidharul Vanidhaiyaana unaiyallaadhu verae Thunaiyumaedhu inaiyumaedhu Thiripura sundhari sudhandhari bairavi Thaayae gadhi neeyae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் ஆண் : தீனதயாபரி தாயே தீனதயாபரி தாயே அம்பா திருவாகும் உருவே நீ அருள்வாய் தேவி தீனதயாபரி தாயே பெண் : மாநிலமதில் நீயே கதி.....ஈ......ஈ..... மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த வகையேதும் அறியேன் கண் பாராய் தாயே பெண் : போதும் எனது துயர் போதும் நான் சகியேன் புவியில் அருள்வாய் சுகமே போதும் எனது துயர் போதும் நான் சகியேன் புவியில் அருள்வாய் சுகமே பெண் : தீராத துயராகினேன் நெஞ்சில் தீராத துயராகினேன் துயர் தீர்ப்பாயோ ஐகன் நாயகி நெஞ்சில் தீராத துயராகினேன் பெண் : இகமீது வினையே ஓர் உருவாகினேன் யாரிடம் சொல்வேன் நான் எனது மன வேதனை யாரிடம் சொல்வேன் நான் எனது மன வேதனை ஆதரி அன்புடன் அன்னையே அருள்புரி தீராத துயராகினேன் பெண் : கண்ணில்லா குழந்தையால் கலங்குகின்றேனே கண்ணில்லா குழந்தையால் கலங்குகின்றேனே காப்பதுவும் உனது கடமை என்றேனே காப்பதுவும் உனது கடமை என்றேனே எண்ணில்லா வேதனை எனக்கினி ஏனோ எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே பெண் : மா மதிமுக விலாச தருனி அதி விநோத மோகினி மா மதிமுக விலாச தருனி அதி விநோத மோகினி வாழ்வில் இன்பமாய் வாழ்ந்திட செய்தருள் வனிதையான உனையல்லாது வேறே துணையுமேது இணையுமேது திரிபுர சுந்தரி சுதந்தரி பைரவி தாயே கதி நீயே
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: C. N. Pandurangan
Release information: From En Thangai (1952 Film) (1952) · Lyricist: Saravanabhavananthar
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: En Thangai (1952 Film)
- Composer: C. N. Pandurangan