Roman script

Singer : M. L. Vasanthakumari

Music by : C. N. Pandurangan

Female Part

Dheenadhayaapari thaayae

Dheenadhayaapari thaayae

Ambaa thiruvaagum uruvae

Nee arulvaai dhevi

Dheenadhayaapari thaayae

Female Part

Maanilamadhil neeyae gadhi …ee…ee…

Maanilamadhil neeyae gadhi enakkindha

Maanilamadhil neeyae gadhi enakkindha

Vagaiyaedhum ariyen kan paaraai thaayae

Female Part

Podhum enadhu thuyar podhum

Naan sagiyen

Puviyil arulvaai sugamae

Podhum enadhu thuyar podhum

Naan sagiyen

Puviyil arulvaai sugamae

Female Part

Theeraadha thuyaraaginen

Nenjil theeraadha thuyaraaginen

Thuyar theerppaaiyo jagan nayagi

Nenjil theeraadha thuyaraaginen

Female Part

Igameedhu vinaiyae or uruvaaginen

Yaaridam solven naan

Enadhu mana vedhanai

Yaaridam solven naan

Enadhu mana vedhanai

Aadhari anbudan annaiyae arulpuri

Theeraadha thuyaraaginen

Female Part

Kannillaa kuzhandhaiyaal

Kalangugindrenae

Kannillaa kuzhandhaiyaal

Kalangugindrenae

Kaappadhuvum unadhu

Kadamai endrenae

Kaappadhuvum unadhu

Kadamai endrenae

Ennillaa vedhanai enakkini yeno

Ellaam un seyal endrunarndhenae

Ellaam un seyal endrunarndhenae

Female Part

Maa madhimuga vilaasa

Tharuni adhi vinodha mogini

Maa madhimuga vilaasa

Tharuni adhi vinodha mogini

Vaazhvil inbamaai vaazhndhida seidharul

Vanidhaiyaana unaiyallaadhu verae

Thunaiyumaedhu inaiyumaedhu

Thiripura sundhari sudhandhari bairavi

Thaayae gadhi neeyae

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

ஆண் : தீனதயாபரி தாயே

தீனதயாபரி தாயே

அம்பா திருவாகும் உருவே

நீ அருள்வாய் தேவி

தீனதயாபரி தாயே

பெண் : மாநிலமதில் நீயே கதி.....ஈ......ஈ.....

மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த

மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த

வகையேதும் அறியேன் கண் பாராய் தாயே

பெண் : போதும் எனது துயர் போதும்

நான் சகியேன்

புவியில் அருள்வாய் சுகமே

போதும் எனது துயர் போதும்

நான் சகியேன்

புவியில் அருள்வாய் சுகமே

பெண் : தீராத துயராகினேன்

நெஞ்சில் தீராத துயராகினேன்

துயர் தீர்ப்பாயோ ஐகன் நாயகி

நெஞ்சில் தீராத துயராகினேன்

பெண் : இகமீது வினையே ஓர் உருவாகினேன்

யாரிடம் சொல்வேன் நான்

எனது மன வேதனை

யாரிடம் சொல்வேன் நான்

எனது மன வேதனை

ஆதரி அன்புடன் அன்னையே அருள்புரி

தீராத துயராகினேன்

பெண் : கண்ணில்லா குழந்தையால்

கலங்குகின்றேனே

கண்ணில்லா குழந்தையால்

கலங்குகின்றேனே

காப்பதுவும் உனது

கடமை என்றேனே

காப்பதுவும் உனது

கடமை என்றேனே

எண்ணில்லா வேதனை எனக்கினி ஏனோ

எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே

எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே

பெண் : மா மதிமுக விலாச

தருனி அதி விநோத மோகினி

மா மதிமுக விலாச

தருனி அதி விநோத மோகினி

வாழ்வில் இன்பமாய் வாழ்ந்திட செய்தருள்

வனிதையான உனையல்லாது வேறே

துணையுமேது இணையுமேது

திரிபுர சுந்தரி சுதந்தரி பைரவி

தாயே கதி நீயே

Song information

Singer: M. L. Vasanthakumari

Music by: C. N. Pandurangan

Release information: From En Thangai (1952 Film) (1952) · Lyricist: Saravanabhavananthar

Explore this song