Roman script

Singer : M. L. Vasanthakumari

Music by : G. Ramanathan

Female Part

Senthamizhaa ezhundhu vaaraaiyo

Senthamizhaa ezhundhu vaaraaiyo

Un singaara thaaimozhiyai

Un singaara thaaimozhiyai paaraaiyo

Female Part

Senthamizhaa ezhundhu vaaraaiyo

Un singaara thaaimozhiyai paaraaiyo

Senthamizhaa ezhundhu vaaraaiyo

Female Part

Sindhai ellaam inikkum thaenaagum

Aa….aaa….aaa….aaa…..aaa….aaa…

Aaa….aaa….aaa….aa….

Sindhai ellaam inikkum thaenaagum

Selvamidhae amudhae thamizhae namadhu

Sindhai ellaam inikkum thaenaagum

Female Part

Androru naal arasar moovar madiyilae

Androru naal arasar moovar madiyilae

Nindru thavazhndhu maghizhndha mozhiyidhae

Kadamaiyodu uyirena kaaraaiyo

Senthamizhaa ezhundhu vaaraaiyo

Female Part

Anbu neriyilae arasaala indha

Agilam ellaam thamizar uravaada

Anbu neriyilae arasaala indha

Agilamellaam thamizar uravaada

Thunbangal yaavum parandhoda

Thunbangal yaavum parandhoda

Thooya manangkondu kavi paada

Thooya manangkondu kavi paada

Female Part

Pasa sanidhapa nidhapama gapadhasa nidha

Sanidhapama gamapaa

Maga padhasa nidhapa nidhapamagari

Papa garisanidhapaga saa

Padhasa nidhapamagari maga

Magapa magari sanidhapa saa

Magari sarigaa pamaga rigamaa

Dhapama gamapaa nidhapa mapadhaa

Pasagasariga gamagarisani

Risaa nidhapadaa mapadha sanidhaa

Garisanidha risanidhapa sanidhapama

Padhapama riga dhapamaga riga padha padhanidha

Risanidhapadha risanidhapa sanidhapama nidhapamaga

Pasapama gaarisa maga padhasani

Risaanidhapadha sanidhapamaga

Gamanidhapa mapasanidha padhasagari

Female Part

Senthamizhaa ezhundhu vaaraaiyo

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்

பெண் : செந்தமிழா எழுந்து வாராயோ

செந்தமிழா எழுந்து வாராயோ

உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ

பெண் : செந்தமிழா எழுந்து வாராயோ

உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ

செந்தமிழா எழுந்து வாராயோ

பெண் : சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்

ஆஅ....ஆஅ....ஆ....ஆ....ஆஆ.....ஆஅ....

ஆ.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....

சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்

செல்வமிதே அமுதே தமிழே நமது

சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்

செல்வமிதே அமுதே தமிழே நமது

சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்

பெண் : அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே

அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே

நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே

கடமையோடு உயிரெனக் காராயோ

செந்தமிழா எழுந்து வாராயோ

பெண் : அன்பு நெறியிலே அரசாள - இந்த

அகிலமெல்லாம் தமிழர் உறவாட

அன்பு நெறியிலே அரசாள - இந்த

அகிலமெல்லாம் தமிழர் உறவாட

துன்பங்கள் யாவும் பறந்தோட

துன்பங்கள் யாவும் பறந்தோட

தூய மனம் கொண்டு கவி பாட

தூய மனம் கொண்டு கவி பாட

பெண் : பச சநிதப நிதபம கபதச நித

சநிதபம கமபா

மக பதச நிதப நிதபமகரி

பப கரிசநிதபக சா

பதச நிதபமகரி மக

மகப மகரி சனிதப சா

மகரி சரிக பமக ரிகமா

தபம கமபா நிதப மபதா

பசகசரிக கமகரிசநி

ரிசா நிதபடா மபத சநிதா

கரிசநிதா ரிசநிதபா சநிதபமா

பதபம ரிக தபமக ரிக பத பதநித

ரிசநிதபத ரிசநிதபத சநிதபம நிதபமக

பசபம காரிஸ மக பதசநி

ரிசநிதபத சநிதபமக

கமநிதப மபசனித பதசகரி

பெண் : செந்தமிழா எழுந்து வாராயோ

Song information

Singer: M. L. Vasanthakumari

Music by: G. Ramanathan

Release information: From Madurai Veeran (1956) · Lyricist: Kannadasan

Explore this song