Roman script

Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan

Music by : G. Ramanathan

Male Part

Yettramunnaa yettram

Ahh…aaaa…aaaa…..aaa…

Idhilae irukkudhu munnaettram

Male Part

Ellaarum padupattaa aaa…aa…aa…

Idhu inbam vilaiyum thottam

Ellaarum padupattaa

Idhu inbam vilaiyum thottam

Male Part

Kinaththu neerai nilathukku thaan

Eduththu tharum yettram

Kilai vedikkum payirgalukku

Uyarvalikkum oottam

Male Part

Thandhanatthaanae

Yaelaelo

Thandhanatthaanae

Yaelaelo

Male Part

Erumbu pola varisaiyaaga

Edhilum serndhu uzhaikkanum

Iduppae valaiyaa manidhar

Edhir paarthu pozhaikkanum

Namma edhir paarthu pozhaikkanum

Male Part

Udumbu pola urudhi venum

Onaan nilaimai thirundhanum

Odanji pona namadhu inam

Onnaa vandhu porundhanum

Male Part

Thandhanatthaanae

Yaelaelo…oohhooo

Thandhanatthaanae

Yaelaelo

Male Part

Odhuvaar thozhuvaarellaam

Uzhuvaar thalai kadaiyilae

Ulagham sezhippadhellaam

Yaer nadakkum nadaiyilae

Male Part

Aadhimagal avvai sollai

Alasi paarthaa manasilae

Aadhimagal avvai sollai

Alasi paartthaa manasilae

Male Part

Needhi endra nel vilaiyum

Nerinji padarndha tharisilae

Male Part

Podu thandhanatthaanae

Yaelaelo

Thandhanatthaanae

Yaelaelo

Male Part

{Vidhiyai enni

Vizhundhu kidakkum

Veenarellaam maaranum

Velai senjaa uyarvomendra

Vibaram mandaiyil yeranum} (2)

Male Part

Nidhiyai ennum periyavanga

Nenjil anbum saeranum…mmm

Nirandharamaa sagalarumae

Sodhandhiramaa vaazhanum

Male Part

Ohooo…Ohoooo…Ohooo…Oohoo…

Thandhanatthaanae…yaelaelo…

Thandhanatthaanae…yaelaelo…

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : ஏற்றமுன்னா

ஏற்றம் ஆ ஆஆ ஆஆ

ஆஆ இதிலே இருக்குது

முன்னேற்றம்

ஆண் : எல்லாரும்

பாடுபட்டா ஆஆ ஆஆ

ஆஆ இது இன்பம் விளையும்

தோட்டம் எல்லாரும் பாடுபட்டா

இது இன்பம் விளையும் தோட்டம்

ஆண் : கிணத்து நீரை

நிலத்துக்கு தான் எடுத்து

தரும் ஏற்றம் கிளைவெடிக்கும்

பயிர்களுக்கு உயர்வளிக்கும்

ஊட்டம்

ஆண் : தந்தனத் தானே

ஏலேலோ தந்தனத் தானே

ஏலேலோ

ஆண் : எறும்பு போல

வரிசையாக எதிலும்

சேர்ந்து உழைக்கணும்

இடுப்பே வளையா மனிதர்

எதிர் பார்த்து பொழைக்கணும்

நம்ம எதிர் பார்த்து பொழைக்கணும்

ஆண் : உடும்பு போல

உறுதிவேணும் ஓணான்

நிலைமை திருந்தணும்

உடைஞ்சு போன நமது இனம்

ஒன்னா வந்து பொருந்தணும்

ஆண் : தந்தனத் தானே

ஏலேலோ ஓஹோ தந்தனத்

தானே ஏலேலோ

ஆண் : ஓதுவார்

தொழுவாரெல்லாம்

உழுவார் தலைக்கடையிலே

உலகம் செழிப்பதெல்லாம்

ஏர் நடக்கும் நடையிலே

ஆண் : ஆதிமகள்

அவ்வை சொல்லை

அலசி பாா்த்தா மனசிலே

ஆதிமகள் அவ்வை சொல்லை

அலசி பாா்த்தா மனசிலே

ஆண் : நீதிஎன்ற நெல்

விளையும் நெருஞ்சி

படர்ந்த தரிசிலே

ஆண் : போடு தந்தனத்

தானே ஏலேலோ

தந்தனத் தானே

ஏலேலோ

ஆண் : { விதியை எண்ணி

விழுந்து கிடக்கும்

வீணரெல்லாம் மாறணும்

வேலை செஞ்சா உயர்வோமென்ற

விபரம் மண்டையில் ஏறனும் } (2)

ஆண் : நிதியை எண்ணும்

பெரியவங்க நெஞ்சில்

அன்பும் சேரணும்...

நிரந்தரமா சகலருமே

சுதந்திரமா வாழனும்

ஆண் : ஓஹோ ஓஹோ

ஓஹோ ஓஹோ

தந்தனத் தானே ஏலேலோ

தந்தனத் தானே ஏலேலோ

Song information

Singers: T. M. Soundararajan and Seerkazhi Govindarajan

Music by: G. Ramanathan

Release information: From Arasilangkumari (1961) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song