Roman script

Singers : T. A. Mothi and P. Leela

Music by : C. N. Pandurangan

Female Part

Aadum oonjalai polae

Alaiyae aadudhae

Aadum oonjalai polae

Alaiyae aadudhae

Male Part

Aaru vandhu kadalilae

Serudhae…ae….ae…

Aaru vandhu kadalilae

Serudhae…ae….ae…

Female Part

Vaalibam polae aasai

Valarudhae

Male Part

Vizhiyilae neelavaanam

Theriyudhae

Female Part

Vaalibam polae aasai

Valarudhae

Male Part

Un vizhiyilae neelavaanam

Theriyudhae

Both : Aadum oonjalai polae

Alaiyae aadudhae

Female Part

Vaasanai tharum sandhanam

Thanai poosida yosanai yeno

Vaasanai tharum sandhanam

Thanai poosida yosanai yeno

Male Part

Sammadhamindri malarin melae

Thaavum vandu naanalla

Sammadhamindri malarin melae

Thaavum vandu naanalla

Both : Aadum oonjalai polae

Alaiyae aadudhae

Female Part

Neliyum paambu pondra

Nadhiyin arugilae

Male Part

Naetru paadi aadinomae

Inba iravilae

Female Part

Neliyum paambu pondra

Nadhiyin arugilae

Male Part

Naetru paadi aadinomae

Inba iravilae

Female Part

Adhu polae

Male : Inimelae

Female : Adhu polae

Male : Inimelae

Both : Aanandham adaindhiduvomae

Naamae

Both : Aadum oonjalai polae

Alaiyae aadudhae

Male Part

Nenjin inbamae konjum kili

Neeyae

Female Part

Nithiraikku methai kadarkaraiyae

Male Part

Nenjin inbamae konjum kili

Neeyae

Female Part

Namm nithiraikku methai

Kadarkaraiyae

Both : Kaadhalukkae anugoolamae

Yauvana kaalamae kanirasamae

Kaadhalukkae anugoolamae

Yauvana kaalamae kanirasamae

Both : Aadum oonjalai polae

Alaiyae aadudhae

Alaiyae aadudhae

Alai aadudhae

தமிழ்

பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பெண் : ஆடும் ஊஞ்சலைப் போலே

அலையே ஆடுதே

ஆடும் ஊஞ்சலைப் போலே

அலையே ஆடுதே

ஆண் : ஆறு வந்து கடலிலே

சேருதே....ஏ....ஏ....

ஆறு வந்து கடலிலே

சேருதே....ஏ....ஏ....

பெண் : வாலிபம் போலே ஆசை

வளருதே

ஆண் : விழியிலே நீலவானம்

தெரியுதே

பெண் : வாலிபம் போலே ஆசை

வளருதே

ஆண் : விழியிலே நீலவானம்

தெரியுதே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே

அலையே ஆடுதே

பெண் : வாசனை தரும் சந்தனம்

தனை பூசிட யோசனை ஏனோ

வாசனை தரும் சந்தனம்

தனை பூசிட யோசனை ஏனோ

ஆண் : சம்மதமின்றி மலரின் மேலே

தாவும் வண்டு நானல்ல

சம்மதமின்றி மலரின் மேலே

தாவும் வண்டு நானல்ல

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே

அலையே ஆடுதே

பெண் : நெளியும் பாம்பு போன்ற

நதியின் அருகிலே

ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே

இன்ப இரவிலே

பெண் : நெளியும் பாம்பு போன்ற

நதியின் அருகிலே

ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே

இன்ப இரவிலே

பெண் : அது போலே

ஆண் : இனிமேலே

பெண் : அது போலே

ஆண் : இனிமேலே

இருவர் : ஆனந்தம் அடைந்திடுவோமே

நாமே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே

அலையே ஆடுதே

ஆண் : நெஞ்சின் இன்பமே

கொஞ்சும் கிளி நீயே

பெண் : நித்திரைக்கு மெத்தை

கடற்கரையே

ஆண் : நெஞ்சின் இன்பமே

கொஞ்சும் கிளி நீயே

பெண் : நம் நித்திரைக்கு மெத்தை

கடற்கரையே

இருவர் : காதலுக்கே அனுகூலமே

யௌவன காலமே கனிரசமே

காதலுக்கே அனுகூலமே

யௌவன காலமே கனிரசமே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே

அலையே ஆடுதே

அலையே ஆடுதே

அலை ஆடுதே

Song information

Singers: T. A. Mothi and P. Leela

Music by: C. N. Pandurangan

Release information: From En Thangai (1952 Film) (1952) · Lyricist: Suratha

Explore this song