Roman script
Singers : T. A. Mothi and P. Leela Music by : G. Govindarajulu Naidu Female Part Ho…oo… Ho oo oo oo oo baalu… Male Part Ho…oo… Ho oo oo oo oo leelaa… Female Part Vanna malar thannai kandu Innisai pan paadi kondu Thannai marandhae pon vandu Enna solludhu… Vanna malar thannai kandu vandu Male Part Kanni undhan kannai kandu Than inam endrae marundu Than nilai marandhae vandu Isai paadudhu..heyy Kanni undhan kannai kandu vandu Female Part Kaana vaedan polae vandhu Kanni vaikka paarkkureer Kaana vaedan polae vandhu Kanni vaikkap paarkkureer Male Part Maanena marundodum Pen maanae Maanena marundodum Pen maanae Unnai naan vidaenae Female Part Maanidhuvum allavae poo maanae Mayangaadhae veenae Maanidhuvum allavae poo maanae Male Part Kovai idhazh thannai kandu Aaval meeri vandhae Kovai idhazh thannai kandu Aaval meeri vandhae Female Part Kothi thinna pittham Kondadhaeno kili polavae Kothi thinna pittham Kondadhaeno kili polavae Male Part Konji konji paesi endhan Nenjinai kavarndha inba Vanjiyai mei kaadhal thandha Vanna kiliyae Konji konji paesum kiliyae Female Part Muzhu madhiyum mugilum Pol naam vilaiyaaduvom Muzhu madhiyum mugilum Pol naam vilaiyaaduvom Male Part Vizhi maniyum imaiyum polae Uravaaduvom Vizhi maniyum imaiyum polae Uravaaduvom Female Part Aaruyirae…ae…ae… Male Part Aaramudhae…ae…ae… Male Part Aaramudhenavae kaadhal Inbam kaanuvom Aaramudhenavae kaadhal Inbam kaanuvom Female Part Anbil inaindhondraai Vaazhuvom Both : Naamae anbil inaindhondraai Vaazhuvom Both : Vanna malar thannai kandu Innisai pan paadi kondu Thannai marandhae pon vandu Kaadhal paesudhu Vanna malar thannai kandu vandu
தமிழ்
பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு பெண் : ஹோ.......ஓ... ஹோ ஓ ஓ ஓ ஓ...பாலு... ஆண் : ஹோ...ஓ... ஹோ ஓ ஓ ஓ ஓ.......லீலா..... பெண் : வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு என்ன சொல்லுது... வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு ஆண் : கன்னி உந்தன் கண்ணைக் கண்டு தன் இனம் என்றே மருண்டு தன் நிலை மறந்தே வண்டு இசை பாடுது....ஹேய் கன்னி உந்தன் கண்ணைக் கண்டு வண்டு பெண் : கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர் கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர் ஆண் : மானென மருண்டோடும் பெண் மானே மானென மருண்டோடும் பெண் மானே உன்னை நான் விடேனே பெண் : மானிதுவும் அல்லவே பூ மானே மயங்காதே வீணே மானிதுவும் அல்லவே பூ மானே ஆண் : கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே பெண் : கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே ஆண் : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன் நெஞ்சினைக் கவர்ந்த இன்ப வஞ்சியை மெய்க் காதல் தந்த வண்ணக் கிளியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே பெண் : முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம் முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம் ஆண் : விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம் விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம் பெண் : ஆருயிரே...ஏ...ஏ... பெண் : ஆரமுதே...ஏ...ஏ... ஆண் : ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம் ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம் பெண் : அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம் இருவர் : நாமே அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம் இருவர் : வண்ணமலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு காதல் பேசுது வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு
Song information
Singers: T. A. Mothi and P. Leela
Music by: G. Govindarajulu Naidu
Release information: From Andhaman Kaidhi (1952) · Lyricist: Ku. Sa. Krishnamoorthi
Explore this song
- Singer: T. A. Mothi and P. Leela
- Film / album: Andhaman Kaidhi
- Composer: G. Govindarajulu Naidu