Roman script

Singers : P. B. Srinivas and P. Susheela

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : Kuyilan

Male Part

Thanga niram sempavazham

Thanga niram sempavazham

Udal thavazhum poongodiyae

Male Part

Enthan ulam nirai pennuruvam

Enthan ulam nirai pennuruvam

Enai yaengida seigirathae…

Enai yaengida seigirathae…

Female Part

Pongi varum nilavendra mugam

Pongi varum nilavendra mugam

En punniya aanazhagae…ae…

Female Part

Unthanidam manam ondriyathum

Unthanidam manam ondriyathum

Kann urangida kaanaenae

Kann urangida kaanaenae

Female Part

Kaanatha podhu nenjam

Kanaa kandu vaadum

Kaanatha podhu nenjam

Kanaa kandu vaadum

Female Part

Kandaalae yaeno vetkkam

Enai vanthu koodum

Kandaalae yaeno vetkkam

Enai vanthu koodum

Male Part

Aa….aa….aa….aah….

Kannmaniyae en vinnamuthae

Kannmaniyae en vinnamuthae

Idhu penmaiyin thanmaiyandro…

Idhu penmaiyin thanmaiyandro…

Male Part

Thanga niram sempavazham

Udal thavazhum poongodiyae

Male Part

Enthan ulam nirai pennuruvam

Enthan ulam nirai pennuruvam

Enai yaengida seigirathae…

Enai yaengida seigirathae…

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : குயிலன்

ஆண் : தங்க நிறம் செம்பவழம்

தங்க நிறம் இதழ் செம்பவழம்

உடல் தவழும் பூங்கொடியே.......

ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்

எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்

எனை ஏங்கிடச் செய்கிறதே......

எனை ஏங்கிடச் செய்கிறதே......

பெண் : பொங்கி வரும் நிலவென்ற முகம்

பொங்கி வரும் நிலவென்ற முகம்

என் புண்ணிய ஆணழகே....ஏ......

பெண் : உந்தனிடம் மனம் ஒன்றியதும்

உந்தனிடம் மனம் ஒன்றியதும்

கண் உறங்கிட காணேனே.......

கண் உறங்கிட காணேனே.......

பெண் : காணாத போது நெஞ்சம்

கனா கண்டு வாடும்

காணாத போது நெஞ்சம்

கனா கண்டு வாடும்

பெண் : கண்டாலே ஏனோ வெட்கம்

எனை வந்து கூடும்

கண்டாலே ஏனோ வெட்கம்

எனை வந்து கூடும்

ஆண் : ஆ.......ஆ.....ஆ......ஆஹ்......

கண்மணியே என் விண்ணமுதே

கண்மணியே என் விண்ணமுதே

இது பெண்மையின் தன்மையன்றோ......

இது பெண்மையின் தன்மையன்றோ......

ஆண் : வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

ஆண் : மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்

மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்

பெண் : ஆ.......ஆ.....ஆ......ஆஹ்......

மன்னவனே என் தென்னரசே

மன்னவனே என் தென்னரசே

நான் மாதவம் செய்தேனே......

நான் மாதவம் செய்தேனே......

ஆண் : தங்க நிறம் இதழ் செம்பவழம்

உடல் தவழும் பூங்கொடியே.......

ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்

எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்

எனை ஏங்கிடச் செய்கிறதே......

எனை ஏங்கிடச் செய்கிறதே......

Song information

Singers: P. B. Srinivas and P. Susheela

Music by: V. Dakshinamoorthy

Lyrics by: Kuyilan

Release information: From Arumai Magal Abirami (1959) · Singer: P. B. Srinivas and P. Susheela · Lyricist: Kuyilan · Music: V. Dakshinamoorthy

Explore this song