Roman script
Singers : P. B. Srinivas and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Eppiravi eduthaalum Engae nee sendraalum Kai pidiyil unnodu kaalam ellaam Naan varuven Kaalam ellaam naan varuven Female Part Kannanaal naan imaiyaaven Kaatraanaal naan kodiyaven Male : Mann endraal naan maram aaven Mazhai endral naan payiraaven Female Part Kannanaal naan imaiyaaven Kaatraanaal naan kodiyaven Male : Mann endraal naan maram aaven Mazhai endral naan payiraaven Female Part Kannanaal naan imaiyaaven ..aen…aen…. Female Part Mozhiyaanaal porulaaven Mullaanaal malaraven Nee mozhiyaanaal porulaaven Mullaanaal malaraven Male Part Kiliyaanaal kaniyaaven Kelvi endraal bathilaaven Kiliyaanaal kaniyaaven Kelvi endraal bathilaaven Male Part Kannanaal naan imaiyaaven ..aen…aen…. Female Part Kadalaanaal nadhiyaven Kanaiyaanaal villaven Nee kadalaanaal nadhiyaven Kanaiyaanaal villaven Male Part Udalaanaal uyiraven Oliyaanaal isaiyaven Udalaanaal uyiraven Oliyaanaal isaiyaven Nee oliyaanaal isaiyaven Female Part Kannanaal naan imaiyaaven ..aen…aen…. Male Part Ullam enbathu ullavarai Un maname en palliyarai Ullam enbathu ullavarai Un maname en palliyarai Female Part Kallil vaditha sol polae Adhu kaalam kadantha inba nilai Kallil vaditha sol polae Adhu kaalam kadantha inba nilai Male Part Kannanaal naan imaiyaaven Female : Kaatraanaal naan kodiyaven Male : Mann endraal naan maram aaven Female : Mazhai endral naan payiraaven Both : Kannanaal naan imaiyaaven ..aen…aen..
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : எப்பிறவி எடுத்தாலும் எங்கே நீ சென்றாலும் கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம் நான் வருவேன் காலம் எல்லாம் நான் வருவேன் பெண் : கண்ணானால் நான் இமையாவேன் காற்றானால் நான் கொடியாவேன் ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன் மழையென்றால் நான் பயிராவேன் பெண் : கண்ணானால் நான் இமையாவேன் காற்றானால் நான் கொடியாவேன் ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன் மழையென்றால் நான் பயிராவேன் பெண் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்..... பெண் : மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன் நீ மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன் ஆண் : கிளியானால் கனியாவேன் கேள்வியென்றால் பதிலாவேன் கிளியானால் கனியாவேன் நீ கேள்வியென்றால் நான் பதிலாவேன் பெண் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்..... பெண் : கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன் நீ கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன் ஆண் : உடலானால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன் உடலானால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன் நீ ஒலியானால் நான் இசையாவேன் பெண் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்..... ஆண் : உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை பெண் : கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை ஆண் : கண்ணானால் நான் இமையாவேன் பெண் : காற்றானால் நான் கொடியாவேன் ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன் பெண் : மழையென்றால் நான் பயிராவேன் இருவர் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்.....
Song information
Singers: P. B. Srinivas and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Saradha (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Srinivas and P. Susheela
- Film / album: Saradha
- Composer: K. V. Mahadevan