Roman script

Singers :  P. B. Srinivas and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Eppiravi eduthaalum

Engae nee sendraalum

Kai pidiyil unnodu kaalam ellaam

Naan varuven

Kaalam ellaam naan varuven

Female Part

Kannanaal naan imaiyaaven

Kaatraanaal naan kodiyaven

Male : Mann endraal naan maram aaven

Mazhai endral naan payiraaven

Female Part

Kannanaal naan imaiyaaven

Kaatraanaal naan kodiyaven

Male : Mann endraal naan maram aaven

Mazhai endral naan payiraaven

Female Part

Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Female Part

Mozhiyaanaal porulaaven

Mullaanaal malaraven

Nee mozhiyaanaal porulaaven

Mullaanaal malaraven

Male Part

Kiliyaanaal kaniyaaven

Kelvi endraal bathilaaven

Kiliyaanaal kaniyaaven

Kelvi endraal bathilaaven

Male Part

Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Female Part

Kadalaanaal nadhiyaven

Kanaiyaanaal villaven

Nee kadalaanaal nadhiyaven

Kanaiyaanaal villaven

Male Part

Udalaanaal uyiraven

Oliyaanaal isaiyaven

Udalaanaal uyiraven

Oliyaanaal isaiyaven

Nee oliyaanaal isaiyaven

Female Part

Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Male Part

Ullam enbathu ullavarai

Un maname en palliyarai

Ullam enbathu ullavarai

Un maname en palliyarai

Female Part

Kallil vaditha sol polae

Adhu kaalam kadantha inba nilai

Kallil vaditha sol polae

Adhu kaalam kadantha inba nilai

Male Part

Kannanaal naan imaiyaaven

Female : Kaatraanaal naan kodiyaven

Male : Mann endraal naan maram aaven

Female : Mazhai endral naan payiraaven

Both : Kannanaal naan imaiyaaven ..aen…aen..

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : எப்பிறவி எடுத்தாலும்

எங்கே நீ சென்றாலும்

கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம்

நான் வருவேன்

காலம் எல்லாம் நான் வருவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்

காற்றானால் நான் கொடியாவேன்

ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன்

மழையென்றால் நான் பயிராவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்

காற்றானால் நான் கொடியாவேன்

ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன்

மழையென்றால் நான் பயிராவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்.....

பெண் : மொழியானால் பொருளாவேன்

முள்ளானால் மலராவேன்

நீ மொழியானால் பொருளாவேன்

முள்ளானால் மலராவேன்

ஆண் : கிளியானால் கனியாவேன்

கேள்வியென்றால் பதிலாவேன்

கிளியானால் கனியாவேன்

நீ கேள்வியென்றால் நான் பதிலாவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்.....

பெண் : கடலானால் நதியாவேன்

கணையானால் வில்லாவேன்

நீ கடலானால் நதியாவேன்

கணையானால் வில்லாவேன்

ஆண் : உடலானால் உயிராவேன்

ஒலியானால் இசையாவேன்

உடலானால் உயிராவேன்

ஒலியானால் இசையாவேன்

நீ ஒலியானால் நான் இசையாவேன்

பெண் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்.....

ஆண் : உள்ளம் என்பது உள்ளவரை

உன் மனமே என் பள்ளியறை

உள்ளம் என்பது உள்ளவரை

உன் மனமே என் பள்ளியறை

பெண் : கல்லில் வடித்த சொல் போலே

அது காலம் கடந்த இன்ப நிலை

கல்லில் வடித்த சொல் போலே

அது காலம் கடந்த இன்ப நிலை

ஆண் : கண்ணானால் நான் இமையாவேன்

பெண் : காற்றானால் நான் கொடியாவேன்

ஆண் : மண்ணென்றால் நான் மரமாவேன்

பெண் : மழையென்றால் நான் பயிராவேன்

இருவர் : கண்ணானால் நான் இமையாவேன்.....ஏன்.....ஏன்.....

Song information

Singers: P. B. Srinivas and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Saradha (1962) · Lyricist: Kannadasan

Explore this song