Roman script

Singers : P. B. Srinivas and P. Susheela

Music by : R. Sudharsanam

Male Part

Azhagiya mithilai nagarinilae

Yaarukku jaanaki kaathirunthaal

Female : Pazhagidum raaman varavai enni

Paathaiyai aval paarthirunthaal

Paathaiyai aval paarthirunthaal

Male Part

Azhagiya mithilai nagarinilae

Yaarukku jaanaki kaathirunthaal

Female : Pazhagidum raaman varavai enni

Paathaiyai aval paarthirunthaal

Paathaiyai aval paarthirunthaal

Female Part

Kaaviya kannagi idhayathilae

Aaaa..aaa…..aaa….aaa…aa…

Kaaviya kannagi idhayathilae

Kaninthavar yaar ilam paruvathilae

Male Part

Kovalan enbathai oor ariyum

Kovalan enbathai oor ariyum

Siru kuzhanthaigalum avan per ariyum

Both : Azhagiya mithilai nagarinilae

Yaarukku jaanaki kaathirunthaal

Pazhagidum raaman varavai enni

Paathaiyai aval paarthirunthaal

Paathaiyai aval paarthirunthaal

Male Part

Paruvathu pengal thanithu irunthaal

Aaaha..oho …Female : Hohoo

Male : Haa.haa…aaa….

Paruvathu pengal thanithu irunthaal

Paarpavar manathil enna varum

Female Part

Ilaiyavar endraal aasai varum

Ilaiyavar endraal aasai varum

Mudhiyavar endraal paasam varum

Mudhiyavar endraal paasam varum

Female Part

Oruvarai oruvar unarnthu kondaal

Male : Ullathai nandraai purinthu kondaal

Female : Iruvar enbathu maari vidum

Iruvar enbathu maari vidum

Both : Irandum ondraai kalanthu vidum

Both : Azhagiya mithilai nagarinilae

Yaarukku jaanaki kaathirunthaal

Pazhagidum raaman varavai enni

Paathaiyai aval paarthirunthaal

Paathaiyai aval paarthirunthaal

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பெண் : பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஆண் : அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பெண் : பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பெண் : காவியக் கண்ணகி இதயத்திலே

ஆஅஆ......ஆஅ....ஆஅ.....ஆஅ.....

காவியக் கண்ணகி இதயத்திலே

கனிந்தவர் யார் இளம் பருவத்திலே

ஆண் : கோவலன் என்பதை ஊர் அறியும்

கோவலன் என்பதை ஊர் அறியும்

சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

இருவர் : அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

ஆண் : பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்

ஆஹ்ஹ...ஓஹோ....

பெண் : ஓஹோஹோ

ஆண் : ஹா.....ஹா....ஆஅ....

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்

பார்ப்பவர் மனதில் என்ன வரும்

பெண் : இளையவர் என்றால் ஆசை வரும்

இளையவர் என்றால் ஆசை வரும்

முதியவர் என்றால் பாசம் வரும்

முதியவர் என்றால் பாசம் வரும்

பெண் : ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்

ஆண் : உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்

பெண் : இருவர் என்பது மாறிவிடும்

இருவர் என்பது மாறிவிடும்

இருவர் : இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

இருவர் : அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

பழகிடும் ராமன் வரவை எண்ணி

பாதையை அவள் பார்த்திருந்தாள்

பாதையை அவள் பார்த்திருந்தாள்

Song information

Singers: P. B. Srinivas and P. Susheela

Music by: R. Sudharsanam

Release information: From Annai (1962) · Lyricist: Kannadasan

Explore this song