Roman script

Singers : P. B. Srinivas and P. Susheela

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Anbu manam kanindha pinnae

Achcham thaevayaa

Annamae nee innum ariyaadha paavayaa

Anbu manam kanindha pinnae

Achcham thaevayaa

Annamae nee innum ariyaadha paavayaa

Female Part

Anjuvadhil anji nindraal

Achcham aagumaa

Anbu manam kanindhadhum

Puriyaamal pogumaa

Anjuvadhil anji nindraal

Achcham aagumaa

Anbu manam kanindhadhum

Puriyaamal pogumaa

Female Part

Maalai veyyil mayakkathilae

Marandhidalaamo

Manaivi endrae aagum munnae

Nerungidalaamo

Maalai veyyil mayakkathilae

Marandhidalaamo

Manaivi endrae aagum munnae

Nerungidalaamo

Male Part

Uravaanadhu manadhil

Female : Aahaa haa….

Male : Manamaanadhu ninaivil

Female : Oho ho…..

Male Part

Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil

Uravaanadhu manadhil manamaanadhu ninaivil

Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil

Both : Ill ill ill ill…..

Female Part

Anjuvadhil anji nindraal

Achcham aagumaa

Anbu manam kanindhadhum

Puriyaamal pogumaa

Both : Aaa…..aa…..aa…..aa……

Male Part

Kadhalukkae ulagam endru

Kanavu kandaenae

Female : Naan kanavil kanda kaatchi ellaam

Kannil kandaenae

Male Part

Kadhalukkae ulagam endru

Kanavu kandaenae

Female : Naan kanavil kanda kaatchi ellaam

Kannil kandaenae

Male Part

Idhu kaaviya kanavu

Female : Illai kaariya kanavu

Male : Pudhu vaazhvinilae thondrum

Mangala kanavu

Male Part

Idhu kaaviya kanavu

Female : Illai kaariya kanavu

Male : Pudhu vaazhvinilae thondrum

Mangala kanavu…..ooo….

Both : Anbu manam thunindhu vittaal

Achcham thonumaa

Aavalai veliyida vegu naeram vaenumaa

Iru kural kalandhuvittaal inba geethamae

Innamudha veenaiyum ariyaadha naadhamae….ae….

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா

அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா

அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா

அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா

அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா

அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா

பெண் : மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ

மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ

மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ

மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ

ஆண் : உறவானது மனதில்

பெண் : ஆஹா ஹா

ஆண் : மணமானது நினைவில்

பெண் : ஓஹோ ஹோ......

ஆண் : இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்

உறவானது மனதில் மணமானது நினைவில்

இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்

இருவர் : ல்ல்லலல்

பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா

அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா

இருவர் : ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஆ.....ஆ....

ஆண் : காதலுக்கே உலகம் என்று

கனவு கண்டேனே

பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்

கண்ணில் கண்டேனே

ஆண் : காதலுக்கே உலகம் என்று

கனவு கண்டேனே

பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்

கண்ணில் கண்டேனே

ஆண் : இது காவிய கனவு

பெண் : இல்லை காரிய கனவு

ஆண் : புது வாழ்வினிலே தோன்றும்

மங்கலக் கனவு

ஆண் : இது காவிய கனவு

பெண் : இல்லை காரிய கனவு

இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்

மங்கலக் கனவு......ஊ....

இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால்

அச்சம் தோணுமா

ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா

இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே

இன்னமுத வீணையும் அறியாத நாதமே....ஏ.....

Song information

Singers: P. B. Srinivas and P. Susheela

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Aalukkoru Veedu (1960) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song