Roman script
Singers : P. B. Srinivas and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Male Part Anbu manam kanindha pinnae Achcham thaevayaa Annamae nee innum ariyaadha paavayaa Anbu manam kanindha pinnae Achcham thaevayaa Annamae nee innum ariyaadha paavayaa Female Part Anjuvadhil anji nindraal Achcham aagumaa Anbu manam kanindhadhum Puriyaamal pogumaa Anjuvadhil anji nindraal Achcham aagumaa Anbu manam kanindhadhum Puriyaamal pogumaa Female Part Maalai veyyil mayakkathilae Marandhidalaamo Manaivi endrae aagum munnae Nerungidalaamo Maalai veyyil mayakkathilae Marandhidalaamo Manaivi endrae aagum munnae Nerungidalaamo Male Part Uravaanadhu manadhil Female : Aahaa haa…. Male : Manamaanadhu ninaivil Female : Oho ho….. Male Part Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil Uravaanadhu manadhil manamaanadhu ninaivil Idhai maatruvadhaal maanae vaiyaga meedhil Both : Ill ill ill ill….. Female Part Anjuvadhil anji nindraal Achcham aagumaa Anbu manam kanindhadhum Puriyaamal pogumaa Both : Aaa…..aa…..aa…..aa…… Male Part Kadhalukkae ulagam endru Kanavu kandaenae Female : Naan kanavil kanda kaatchi ellaam Kannil kandaenae Male Part Kadhalukkae ulagam endru Kanavu kandaenae Female : Naan kanavil kanda kaatchi ellaam Kannil kandaenae Male Part Idhu kaaviya kanavu Female : Illai kaariya kanavu Male : Pudhu vaazhvinilae thondrum Mangala kanavu Male Part Idhu kaaviya kanavu Female : Illai kaariya kanavu Male : Pudhu vaazhvinilae thondrum Mangala kanavu…..ooo…. Both : Anbu manam thunindhu vittaal Achcham thonumaa Aavalai veliyida vegu naeram vaenumaa Iru kural kalandhuvittaal inba geethamae Innamudha veenaiyum ariyaadha naadhamae….ae….
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா பெண் : மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ ஆண் : உறவானது மனதில் பெண் : ஆஹா ஹா ஆண் : மணமானது நினைவில் பெண் : ஓஹோ ஹோ...... ஆண் : இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் உறவானது மனதில் மணமானது நினைவில் இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் இருவர் : ல்ல்லலல் பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா இருவர் : ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஆ.....ஆ.... ஆண் : காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே ஆண் : காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே ஆண் : இது காவிய கனவு பெண் : இல்லை காரிய கனவு ஆண் : புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு ஆண் : இது காவிய கனவு பெண் : இல்லை காரிய கனவு இருவர் : புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு......ஊ.... இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே இன்னமுத வீணையும் அறியாத நாதமே....ஏ.....
Song information
Singers: P. B. Srinivas and P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aalukkoru Veedu (1960) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: P. B. Srinivas and P. Susheela
- Film / album: Aalukkoru Veedu
- Composer: Viswanathan – Ramamoorthy