Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Viswanathan – Ramamoorthy
Male Part
Paadaatha paatellam paada vandhaal
Kaanaatha kangalai kaana vandhaal
Pesaatha mozhiyellam pesa vandhaal
Pen paavai nenjilae aada vandhaal…
Male Part
Paadaatha paatellam paada vandhaal
Kaanaatha kangalai kaana vandhaal
Pesaatha mozhiyellam pesa vandhaal
Pen paavai nenjilae aada vandhaal…
Pen paavai nenjilae aada vandhaal…
Male Part
{Melaadai thendralil aahaa…haa
Poovadai vandhathae… hmm..hmm..hmm} (2)
Kaiyodu valaiyalum jal jal jal
Kannodu pesavaa sol sol sol …
Male Part
Paadaatha paatellam paada vandhaal
Kaanaatha kangalai kaana vandhaal
Pesaatha mozhiyellam pesa vandhaal
Pen paavai nenjilae aada vandhaal…
Male Part
{Achamaa naanamaa innum vendumaa
Female : Ahhaaa…
Male : Anjinaal nenjilae kaadhal thondrumaa
Female : Ohhhoo…} (2)
Male Part
Michamaa meedhamaa
Indha naadagam
Menmayae penmayae vaa vaa..vaa…
Male Part
Paadaatha paatellam paada vandhaal
Kaanaatha kangalai kaana vandhaal
Pesaatha mozhiyellam pesa vandhaal
Pen paavai nenjilae aada vandhaal…
Female Part
Ahaaa..hooo.hooo..ahaaa..haaa..
Male Part
{Nilavilae nilavilae sedhi vandhadhaa
Female : Aah.. aah…
Male : Uravilae uravilae aasai vandhadhaa
Female : Ohh… oh..} (2)
Male Part
Maraivilae maraivilae aadalaagumaa
Female : Hmm…hmm…
Male : Arugilae arugilae vandhu pesammaa…
Female : Hmm…hmm…
Female Part
Ahaaa…aaa…aaa…aa…..
Male : Paadaatha paatellam paada vandhaal
Kaanaatha kangalai kaana vandhaal
Pesaatha mozhiyellam pesa vandhaal
Pen paavai nenjilae aada vandhaal…
Hmmm..mmmm..mmmm..mmm…….தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே
ஆட வந்தாள்
ஆண் : { மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் } (2)
கையோடு வளையலும்
ஜல் ஜல் ஜல் கண்ணோடு
பேசவா சொல் சொல் சொல்
ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
ஆண் : { அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
பெண் : ஆஹா
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
பெண் : ஓஹோ } (2)
ஆண் : மிச்சமா மீதமா
இந்த நாடகம் மென்மையே
பெண்மையே வா வா வா
ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் : ஆஹா ஹோ
ஹோ ஆஹா ஹா
ஆண் : { நிலவிலே நிலவிலே
சேதி வந்ததா
பெண் : ஆஆ ஆஆ
ஆண் : உறவிலே உறவிலே
ஆசை வந்ததா
பெண் : ஓஓ } (2)
ஆண் : மறைவிலே
மறைவிலே ஆடல்
ஆகுமா
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : அருகிலே அருகிலே
வந்து பேசம்மா
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆ
ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்Song information
Singers: P. B. Sreenivas and S. Janaki
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Veerathirumagan (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Veerathirumagan
- Composer: Viswanathan – Ramamoorthy