Roman script

Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Paadaatha paatellam paada vandhaal

Kaanaatha kangalai kaana vandhaal

Pesaatha mozhiyellam pesa vandhaal

Pen paavai nenjilae aada vandhaal…

Male Part

Paadaatha paatellam paada vandhaal

Kaanaatha kangalai kaana vandhaal

Pesaatha mozhiyellam pesa vandhaal

Pen paavai nenjilae aada vandhaal…

Pen paavai nenjilae aada vandhaal…

Male Part

{Melaadai thendralil aahaa…haa

Poovadai vandhathae… hmm..hmm..hmm} (2)

Kaiyodu valaiyalum jal jal jal

Kannodu pesavaa sol sol sol …

Male Part

Paadaatha paatellam paada vandhaal

Kaanaatha kangalai kaana vandhaal

Pesaatha mozhiyellam pesa vandhaal

Pen paavai nenjilae aada vandhaal…

Male Part

{Achamaa naanamaa innum vendumaa

Female : Ahhaaa…

Male : Anjinaal nenjilae kaadhal thondrumaa

Female : Ohhhoo…} (2)

Male Part

Michamaa meedhamaa

Indha naadagam

Menmayae penmayae vaa vaa..vaa…

Male Part

Paadaatha paatellam paada vandhaal

Kaanaatha kangalai kaana vandhaal

Pesaatha mozhiyellam pesa vandhaal

Pen paavai nenjilae aada vandhaal…

Female Part

Ahaaa..hooo.hooo..ahaaa..haaa..

Male Part

{Nilavilae nilavilae sedhi vandhadhaa

Female : Aah.. aah…

Male : Uravilae uravilae aasai vandhadhaa

Female : Ohh… oh..} (2)

Male Part

Maraivilae maraivilae aadalaagumaa

Female : Hmm…hmm…

Male : Arugilae arugilae vandhu pesammaa…

Female : Hmm…hmm…

Female Part

Ahaaa…aaa…aaa…aa…..

Male : Paadaatha paatellam paada vandhaal

Kaanaatha kangalai kaana vandhaal

Pesaatha mozhiyellam pesa vandhaal

Pen paavai nenjilae aada vandhaal…

Hmmm..mmmm..mmmm..mmm…….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

ஆண் : பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

பெண் பாவை நெஞ்சிலே

ஆட வந்தாள்

ஆண் : { மேலாடை

தென்றலில் ஆஹா ஹா

பூவாடை வந்ததே ஹ்ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் } (2)

கையோடு வளையலும்

ஜல் ஜல் ஜல் கண்ணோடு

பேசவா சொல் சொல் சொல்

ஆண் : பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

ஆண் : { அச்சமா நாணமா

இன்னும் வேண்டுமா

பெண் : ஆஹா

ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே

காதல் தோன்றுமா

பெண் : ஓஹோ } (2)

ஆண் : மிச்சமா மீதமா

இந்த நாடகம் மென்மையே

பெண்மையே வா வா வா

ஆண் : பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

பெண் : ஆஹா ஹோ

ஹோ ஆஹா ஹா

ஆண் : { நிலவிலே நிலவிலே

சேதி வந்ததா

பெண் : ஆஆ ஆஆ

ஆண் : உறவிலே உறவிலே

ஆசை வந்ததா

பெண் : ஓஓ } (2)

ஆண் : மறைவிலே

மறைவிலே ஆடல்

ஆகுமா

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : அருகிலே அருகிலே

வந்து பேசம்மா

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : ஆஹா ஆஆ

ஆஆ ஆ

ஆண் : பாடாத

பாட்டெல்லாம் பாட

வந்தாள் காணாத கண்களை

காண வந்தாள் பேசாத

மொழியெல்லாம் பேச

வந்தாள் பெண் பாவை

நெஞ்சிலே ஆட வந்தாள்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Song information

Singers: P. B. Sreenivas and S. Janaki

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Veerathirumagan (1962) · Lyricist: Kannadasan

Explore this song