Roman script

Singers :  P. B. Srinivas and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Oruthi oruvanai ninathu vittaal

Andha uravukku peyarenna

Male Part

Kaadhal…

Female Part

Andha oruvan orthiyai manandhu kondaal

Andha urimaikku peyar enna

Male Part

Kudumbam…

Female Part

Ninaithavan alavai marandhu vittaal

Andha nilamaiyin mudivenna

Male Part

Thuyaram…mm..mm…mm…

Female Part

Pirindhavar meendum serndhu vittaal

Angu penmaiyin nilai enna

Male Part

Maunam…

Female Part

Oruthi oruvanai ninathu vittaal

Andha uravukku peyarenna

Male Part

Kaadhal…

Female Part

Iravum pagalum unnuruvam

Adhil ingum angum unnuruvam

Iravum pagalum unnuruvam

Adhil ingum angum unnuruvam

Male Part

Adakkam enbadhu pennuruvam

Adhai arindhaal maraiyum ennuruvam

Adakkam enbadhu pennuruvam

Adhai arindhaal maraiyum ennuruvam

Female Part

Maraikka muyandren mudiyavillai unnai

Marakka muyandren nadakkavillai

Maraikka muyandren mudiyavillai unnai

Marakka muyandren nadakkavillai

Male Part

Ninaikkum nilaiyilum naan illai

Unai nerungum thagudhiyum enakkillai

Female Part

Oruthi oruvanai ninathu vittaal

Andha uravukku peyarenna

Male Part

Kaadhal…

Female Part

Ketten kettadhu kidaikkavillai

Ennai gaeli seidhaai manam porukkavillai

Ketten kettadhu kidaikkavillai

Ennai gaeli seidhaai manam porukkavillai

Male Part

Vaadham seivadhu en kadamai

Adhil vazhiyai kaanbadhu un thiramai

Vaadham seivadhu yen kadamai

Adhil vazhiyai kaanbadhu un thiramai

Female Part

Kanden kandadhu nalla vazhi

Adhu kaadhalan udanae sellum vazhi

Kanden kandadhu nalla vazhi

Adhu kaadhalan udanae sellum vazhi

Male Part

Sonnen pala murai yaasikkiraai

Nee sonnadhai naanum yosikkiren

Female Part

Oruthi oruvanai ninathu vittaal

Andha uravukku peyarenna

Male Part

Kaadhal…

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஒருத்தி ஒருவனை

நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்......

பெண் : அந்த ஒருவன் ஒருத்தியை

மணந்து கொண்டால்

அந்த உரிமைக்குப் பெயர் என்ன

ஆண் : குடும்பம்......

பெண் : நினைத்தவன் அவளை

மறந்து விட்டால்

அந்த நிலைமையின் முடிவென்ன

ஆண் : துயரம்......ம்ம்.....ம்ம்.....ம்ம்.....

பெண் : பிரிந்தவர் மீண்டும்

சேர்ந்து விட்டால்

அங்கு பெண்மையின் நிலை என்ன

ஆண் : மௌனம்........

பெண் : ஒருத்தி ஒருவனை

நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்......

பெண் : இரவும் பகலும் உன்னுருவம்

அதில் இங்கும் அங்கும் உன் உருவம்

இரவும் பகலும் உன்னுருவம்

அதில் இங்கும் அங்கும் உன் உருவம்

ஆண் : அடக்கம் என்பது பெண்ணுருவம்

அதை அறிந்தால் மறையும் என்னுருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம்

அதை அறிந்தால் மறையும் என்னுருவம்

பெண் : மறைக்க முயன்றேன்

முடியவில்லை உன்னை

மறக்க முயன்றேன் நடக்கவில்லை

மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை

மறக்க முயன்றேன் நடக்கவில்லை

ஆண் : நினைக்கும் நிலையிலும் நான் இல்லை

உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

பெண் : ஒருத்தி ஒருவனை

நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்......

பெண் : கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை

என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை

என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

ஆண் : வாதம் செய்வது என் கடமை அதில்

வழியைக் காண்பது உன் திறமை

வாதம் செய்வது என் கடமை அதில்

வழியைக் காண்பது உன் திறமை

பெண் : கண்டேன் கண்டது நல்ல வழி

அது காதலன் உடனே செல்லும் வழி

கண்டேன் கண்டது நல்ல வழி

அது காதலன் உடனே செல்லும் வழி

ஆண் : சொன்னேன் பல முறை யாசிக்கிறாய்

நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்

பெண் : ஒருத்தி ஒருவனை

நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்......

Song information

Singers: P. B. Srinivas and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Saradha (1962) · Lyricist: Kannadasan

Explore this song