Roman script
Singer : P. Jayachandran Music by : Gangai Amaran Male Part Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Dhesamthaan nam veedu dheivamthaan nammodu Veraedhu sonthamthaan Male Part Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Chorus Aaraariro aarirari ro Aaraariro aariraari ro hmm mmmm Male Part Paravaigal polave irai thedi oduvaen Pasikkindra velaiyil vaayaara oottuvaen Iravinil nee thoongum nenjam en nenjam Unakkena naan podum manjam poo manjam Naalthorum kaavam nirpaen neengaamal naan Male Part Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Dhesamthaan nam veedu dheivamthaan nammodu Veraedhu sonthamthaan Male Part Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Male Part Thaaimeedhu aanaiyaai unakkaga vaazhgiraen Nambikkai dheepamae un kannila kaangiren Vizhi malar vaadaathae paarththaal thaangathu Unakkoru vaazhvindri paarvai thoongaathu Naam vaazhum kaalam ondru varaatho sol Male Part Thaalaattuvaen kanmani ponmani Unnai thaalaattuvaen kanmani ponmani Dhesamthaan nam veedu dheivamthaan nammodu Veraedhu sonthamthaan Male Part Aaraariro aariro aariro Aaraariro aariro aariro………..
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு வேறேது சொந்தம்தான் ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி குழு : ஆராரிரோ ஆரிராரி ரோ ஆராரிரோ ஆரிராரி ரோ ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன் பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன் இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம் உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம் நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான் ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு வேறேது சொந்தம்தான் ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி ஆண் : தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன் நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன் விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல் ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு வேறேது சொந்தம்தான் ஆண் : ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ.....
Song information
Singer: P. Jayachandran
Music by: Gangai Amaran
Release information: From Oorai Therinjikitten (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Oorai Therinjikitten
- Composer: Gangai Amaran