Roman script

Singer : P. Jayachandran

Music by : Gangai Amaran

Male Part

Thaalaattuvaen kanmani ponmani

Unnai thaalaattuvaen kanmani ponmani

Dhesamthaan nam veedu dheivamthaan nammodu

Veraedhu sonthamthaan

Male Part

Thaalaattuvaen kanmani ponmani

Unnai thaalaattuvaen kanmani ponmani

Chorus

Aaraariro aarirari ro

Aaraariro aariraari ro hmm mmmm

Male Part

Paravaigal polave irai thedi oduvaen

Pasikkindra velaiyil vaayaara oottuvaen

Iravinil nee thoongum nenjam en nenjam

Unakkena naan podum manjam poo manjam

Naalthorum kaavam nirpaen neengaamal naan

Male Part

Thaalaattuvaen kanmani ponmani

Unnai thaalaattuvaen kanmani ponmani

Dhesamthaan nam veedu dheivamthaan nammodu

Veraedhu sonthamthaan

Male Part

Thaalaattuvaen kanmani ponmani

Unnai thaalaattuvaen kanmani ponmani

Male Part

Thaaimeedhu aanaiyaai unakkaga vaazhgiraen

Nambikkai dheepamae un kannila kaangiren

Vizhi malar vaadaathae paarththaal thaangathu

Unakkoru vaazhvindri paarvai thoongaathu

Naam vaazhum kaalam ondru varaatho sol

Male Part

Thaalaattuvaen kanmani ponmani

Unnai thaalaattuvaen kanmani ponmani

Dhesamthaan nam veedu dheivamthaan nammodu

Veraedhu sonthamthaan

Male Part

Aaraariro aariro aariro

Aaraariro aariro aariro………..

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு

வேறேது சொந்தம்தான்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

குழு : ஆராரிரோ ஆரிராரி ரோ

ஆராரிரோ ஆரிராரி ரோ ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன்

பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன்

இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம்

உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம்

நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு

வேறேது சொந்தம்தான்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

ஆண் : தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன்

நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன்

விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது

உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது

நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்

ஆண் : தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி

தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு

வேறேது சொந்தம்தான்

ஆண் : ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ

ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ.....

Song information

Singer: P. Jayachandran

Music by: Gangai Amaran

Release information: From Oorai Therinjikitten (1988) · Lyricist: Vaali

Explore this song