Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Ethanai selvangal vandhaalumae

Ethanai inbangal thandhaalumae

Athanaiyum oru thaayaagumaa

Ammaa… ammaa… ammaa…

Enakkadhu neeyaagumaa…

Male Part

Thaayin madiyil thalai vaithirundhaal

Thuyaram therivadhillai

Thaayin madiyil thalai vaithirundhaal

Thuyaram therivadhillai

Thuyaram therivadhillai

Thaayin vadivil dheivathai kandaal

Vaeroru dheivamillai

Vaeroru dheivamillai

Male Part

Thaayin madiyil thalai vaithirundhaal

Thuyaram therivadhillai

Male Part

Pathu maadham porumai valarthae

Boomiyai minjiduvaal

Boomiyai minjiduvaal

Vellai manadhai thottilaakki

Vellai manadhai thottilaakki

Pillaiyai konjiduvaal…aaa…aaa…

Pillaiyai konjiduvaal

Male Part

Thaayin madiyil thalai vaithirundhaal

Thuyaram therivadhillai

Male Part

Anbil malarum arpudhamellaam

Annaiyin vilaiyaattu

Alaiyum manadhai amaidhiyil vaippadhu

Annaiyin thaalaattu

Male Part

Ennai paartha annai mugathai

Ezhai paarthadhillai

Ennai paartha annai mugathai

Ezhai paarthadhillai

Kannae kannae kannae endru

Konjiya vaarthai kaadhil kettadhillai

Kaadhil kettadhillai…

Kaadhil kettadhillai…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : எத்தனை செல்வங்கள் வந்தாலுமே

எத்தனை இன்பங்கள் தந்தாலுமே

அத்தனையும் ஒரு தாயாகுமா

அம்மா......அம்மா.......அம்மா......

எனக்கது நீயாகுமா......

ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

துயரம் தெரிவதில்லை

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

துயரம் தெரிவதில்லை

துயரம் தெரிவதில்லை

தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்

வேறொரு தெய்வமில்லை

வேறொரு தெய்வமில்லை

ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

துயரம் தெரிவதில்லை...

ஆண் : பத்து மாதம் பொறுமை வளர்த்தே

பூமியை மிஞ்சிடுவாள்

பூமியை மிஞ்சிடுவாள்

வெள்ளை மனதை தொட்டிலாக்கி

வெள்ளை மனதை தொட்டிலாக்கி

பிள்ளையைக் கொஞ்சிடுவாள்......ஆஅ.....ஆ.....

பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

துயரம் தெரிவதில்லை...

ஆண் : அன்பில் மலரும் அற்புதமெல்லாம்

அன்னையின் விளையாட்டு

அலையும் மனதை அமைதியில் வைப்பது

அன்னையின் தாலாட்டு

ஆண் : என்னைப் பார்த்த அன்னை முகத்தை

ஏழை பார்த்ததில்லை

என்னைப் பார்த்த அன்னை முகத்தை

ஏழை பார்த்ததில்லை

கண்ணே கண்ணே கண்ணே என்று

கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை

காதில் கேட்டதில்லை.....

காதில் கேட்டதில்லை.......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Thaikku Thalaimagan (1967) · Lyricist: Kannadasan

Explore this song