Roman script
Singer : K. J. Yesudas Music by : Thayanban Male Part Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Un raamano maunam kondaan Penn seethai nee kanneer kondaai Vaazhvae vidukadhai thaano Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Male Part Nadhiyin vazhiyae padagum pogum Kaatrum thaevai illai Vidhiyin vazhiyae vaazhkai pogum Kelvi thevai illai Male Part Ellam vaazhvinil rendu Inbam thunbamum undu Ellam vaazhvinil rendu Inbam thunbamum undu Idhu thaan ingu vaazhlaiyin paadangal Azhagiya sree raamana thadumaarinaan Seethai ketkiraal Female Part Aaa….. Male : Aaa….. Male Part Paadhai illaa nilavum nadhiyum Paadhai maaravillai Padhai podum manidhan mattum Paadhai povadhillai Male Part Nenjil vandhadhu pulli Ninaivil aayiram kolli Nenjil vandhadhu pulli Ninaivil aayiram kolli Yaaridam pesidum paingili Azhagiya sree raamana thadumaarinaan Seethai ketkiraal Male Part Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Un raamano maunam kondaan Penn seethai nee kanneer kondaai Vaazhvae vidukadhai thaano Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : தயன்பன் ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் உன் ராமனோ மௌனம் கொண்டான் பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய் வாழ்வே விடுகதைதானோ ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் ஆண் : நதியின் வழியே படகும் போகும் காற்றும் தேவையில்லை விதியின் வழியே வாழ்க்கை போகும் கேள்வி தேவையில்லை ஆண் : எல்லாம் வாழ்வினில் ரெண்டு இன்பம் துன்பமும் உண்டு எல்லாம் வாழ்வினில் ரெண்டு இன்பம் துன்பமும் உண்டு இதுதான் இங்கு வாழ்க்கையின் பாடங்கள் அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் பெண் : ........................... ஆண் : .......................... ஆண் : பாதை இல்லா நிலவும் நதியும் பாதை மாறவில்லை பாதை போடும் மனிதன் மட்டும் பாதை போவதில்லை ஆண் : நெஞ்சில் வந்தது புள்ளி நினைவில் ஆயிரம் கொள்ளி நெஞ்சில் வந்தது புள்ளி நினைவில் ஆயிரம் கொள்ளி யாரிடம் பேசிடும் பைங்கிளி அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் உன் ராமனோ மௌனம் கொண்டான் பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய் வாழ்வே விடுகதைதானோ ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Thayanban
Release information: From Andru Peidha Mazhaiyil (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Andru Peidha Mazhaiyil
- Composer: Thayanban