Roman script

Singer : K. J. Yesudas

Music by : Thayanban

Male Part

Sreeraamana thadumaarinaan

Seethai ketkiraal

Sreeraamana thadumaarinaan

Seethai ketkiraal

Un raamano maunam kondaan

Penn seethai nee kanneer kondaai

Vaazhvae vidukadhai thaano

Sreeraamana thadumaarinaan

Seethai ketkiraal

Male Part

Nadhiyin vazhiyae padagum pogum

Kaatrum thaevai illai

Vidhiyin vazhiyae vaazhkai pogum

Kelvi thevai illai

Male Part

Ellam vaazhvinil rendu

Inbam thunbamum undu

Ellam vaazhvinil rendu

Inbam thunbamum undu

Idhu thaan ingu vaazhlaiyin paadangal

Azhagiya sree raamana thadumaarinaan

Seethai ketkiraal

Female Part

Aaa…..

Male : Aaa…..

Male Part

Paadhai illaa nilavum nadhiyum

Paadhai maaravillai

Padhai podum manidhan mattum

Paadhai povadhillai

Male Part

Nenjil vandhadhu pulli

Ninaivil aayiram kolli

Nenjil vandhadhu pulli

Ninaivil aayiram kolli

Yaaridam pesidum paingili

Azhagiya sree raamana thadumaarinaan

Seethai ketkiraal

Male Part

Sreeraamana thadumaarinaan

Seethai ketkiraal

Un raamano maunam kondaan

Penn seethai nee kanneer kondaai

Vaazhvae vidukadhai thaano

Sreeraamana thadumaarinaan

Seethai ketkiraal

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : தயன்பன்

ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான்

சீதை கேட்கிறாள்

ஸ்ரீராமனா தடுமாறினான்

சீதை கேட்கிறாள்

உன் ராமனோ மௌனம் கொண்டான்

பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய்

வாழ்வே விடுகதைதானோ

ஸ்ரீராமனா தடுமாறினான்

சீதை கேட்கிறாள்

ஆண் : நதியின் வழியே படகும் போகும்

காற்றும் தேவையில்லை

விதியின் வழியே வாழ்க்கை போகும்

கேள்வி தேவையில்லை

ஆண் : எல்லாம் வாழ்வினில் ரெண்டு

இன்பம் துன்பமும் உண்டு

எல்லாம் வாழ்வினில் ரெண்டு

இன்பம் துன்பமும் உண்டு

இதுதான் இங்கு வாழ்க்கையின் பாடங்கள்

அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான்

சீதை கேட்கிறாள்

பெண் : ...........................

ஆண் : ..........................

ஆண் : பாதை இல்லா நிலவும் நதியும்

பாதை மாறவில்லை

பாதை போடும் மனிதன் மட்டும்

பாதை போவதில்லை

ஆண் : நெஞ்சில் வந்தது புள்ளி

நினைவில் ஆயிரம் கொள்ளி

நெஞ்சில் வந்தது புள்ளி

நினைவில் ஆயிரம் கொள்ளி

யாரிடம் பேசிடும் பைங்கிளி அழகிய

ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்

ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான்

சீதை கேட்கிறாள்

உன் ராமனோ மௌனம் கொண்டான்

பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய்

வாழ்வே விடுகதைதானோ

ஸ்ரீராமனா தடுமாறினான்

சீதை கேட்கிறாள்....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Thayanban

Release information: From Andru Peidha Mazhaiyil (1989) · Lyricist: Vairamuthu

Explore this song