Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa Female Part Pirandha kadhai sollavaa Valarndha kadhai sollavaa Pirandha kadhai sollavaa Valarndha kadhai sollavaa Pennendru boomiyilae Malarndha kadhai sollavaa… Female Part Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa Female Part Thunaiyirukka ninaithavarkku manamillai Ingae manamirukkum manidharukkor Thunaiyillai Thunaiyirukka ninaithavarkku manamillai Ingae manamirukkum manidharukkor Thunaiyillai Avarukkendrae naanirundhen avarillai Avarukkendrae naanirundhen avarillai Ingae avalukkendrae ivar irundhum Avalillai… Female Part Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa Female Part Kallamillaa vellai nenju pillaiyae Naan kaalamellaam Unnai polae illaiyae Kallamillaa vellai nenju pillaiyae Naan kaalamellaam Unnai polae illaiyae Ullam ondru valarndhadhaal thollaiyae Ullam ondru valarndhadhaal thollaiyae Nenjil oru pozhudhum Amaidhi enbadhillaiyae Female Part Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa Pirandha kadhai sollavaa Valarndha kadhai sollavaa Pennendru boomiyilae Malarndha kadhai sollavaa…aa.. Female Part Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா பெண் : பிறந்த கதை சொல்லவா வளர்ந்த கதை சொல்லவா பிறந்த கதை சொல்லவா வளர்ந்த கதை சொல்லவா பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா..... பெண் : சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா பெண் : துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும் அவளில்லை பெண் : சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா பெண் : கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே நான் காலமெல்லாம் உன்னைப் போல இல்லையே கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே நான் காலமெல்லாம் உன்னைப் போல இல்லையே உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே நெஞ்சில் ஒரு பொழுதும் அமைதி என்பதில்லையே பெண் : பிறந்த கதை சொல்லவா வளர்ந்த கதை சொல்லவா பிறந்த கதை சொல்லவா வளர்ந்த கதை சொல்லவா பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா..... பெண் : சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Navarathri (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Navarathri
- Composer: K. V. Mahadevan