Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Sollavaa kadhai sollavaa

Nadandha kadhai sollavaa

Sollavaa kadhai sollavaa

Nadandha kadhai sollavaa

Female Part

Pirandha kadhai sollavaa

Valarndha kadhai sollavaa

Pirandha kadhai sollavaa

Valarndha kadhai sollavaa

Pennendru boomiyilae

Malarndha kadhai sollavaa…

Female Part

Sollavaa kadhai sollavaa

Nadandha kadhai sollavaa

Female Part

Thunaiyirukka ninaithavarkku manamillai

Ingae manamirukkum manidharukkor

Thunaiyillai

Thunaiyirukka ninaithavarkku manamillai

Ingae manamirukkum manidharukkor

Thunaiyillai

Avarukkendrae naanirundhen avarillai

Avarukkendrae naanirundhen avarillai

Ingae avalukkendrae ivar irundhum

Avalillai…

Female Part

Sollavaa kadhai sollavaa

Nadandha kadhai sollavaa

Female Part

Kallamillaa vellai nenju pillaiyae

Naan kaalamellaam

Unnai polae illaiyae

Kallamillaa vellai nenju pillaiyae

Naan kaalamellaam

Unnai polae illaiyae

Ullam ondru valarndhadhaal thollaiyae

Ullam ondru valarndhadhaal thollaiyae

Nenjil oru pozhudhum

Amaidhi enbadhillaiyae

Female Part

Sollavaa kadhai sollavaa

Nadandha kadhai sollavaa

Pirandha kadhai sollavaa

Valarndha kadhai sollavaa

Pennendru boomiyilae

Malarndha kadhai sollavaa…aa..

Female Part

Sollavaa kadhai sollavaa

Nadandha kadhai sollavaa…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சொல்லவா கதை சொல்லவா

நடந்த கதை சொல்லவா

சொல்லவா கதை சொல்லவா

நடந்த கதை சொல்லவா

பெண் : பிறந்த கதை சொல்லவா

வளர்ந்த கதை சொல்லவா

பிறந்த கதை சொல்லவா

வளர்ந்த கதை சொல்லவா

பெண்ணென்று பூமியிலே

மலர்ந்த கதை சொல்லவா.....

பெண் : சொல்லவா கதை சொல்லவா

நடந்த கதை சொல்லவா

பெண் : துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை

இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்

துணையில்லை

துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை

இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்

துணையில்லை

அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை

அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை

இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும்

அவளில்லை

பெண் : சொல்லவா கதை சொல்லவா

நடந்த கதை சொல்லவா

பெண் : கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே

நான் காலமெல்லாம்

உன்னைப் போல இல்லையே

கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே

நான் காலமெல்லாம்

உன்னைப் போல இல்லையே

உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே

உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே

நெஞ்சில் ஒரு பொழுதும்

அமைதி என்பதில்லையே

பெண் : பிறந்த கதை சொல்லவா

வளர்ந்த கதை சொல்லவா

பிறந்த கதை சொல்லவா

வளர்ந்த கதை சொல்லவா

பெண்ணென்று பூமியிலே

மலர்ந்த கதை சொல்லவா.....

பெண் : சொல்லவா கதை சொல்லவா

நடந்த கதை சொல்லவா

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Navarathri (1964) · Lyricist: Kannadasan

Explore this song