Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Sollaamaththaanae intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Female : Kannaalaththaanae intha kadhal valaruthu

Intha kadhal valaruthu

Male Part

Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Both : Ho

Male Part

Sollaamaththaanae intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Male Part

Moodi vachcha mottu poovukkulla

Vandu vanthaa vazhi kidaikkumaa

Female : Vandin idhzh mottil pattuvittaa

Mottin idhazh vittukodukkumae

Male Part

Oo…poonaikku maniya katturathu yaaru

Female : Ippadiyae irunthaa mudivenna kooru

Male Part

Pennin mana aazham

Arinthidum munnae

Irangida enakkum thayakkam

Female : Kaanthamathai kandaa

Irumbuthaanae

Inainthida varuvathu vazhakkam…haa haa

Male Part

Sollaamaththaanae intha manasu thavikkuthu

Female : Intha manasu thavikkuthu

Male Part

Dhinam dhinam unnai paakkayila

Manam vittu pesa thudikkiraen

Female : Ooru kadhai thaanae nadakkuthu

Ulla kadhai ulla muzhikkuthu

Male Part

Paakka varum munnae thunivathu irukkum

Female : Pakkam vantha pinnae vetkamathu thadukkum

Male Part

Sippikkullae muththa pola

Nenjukkulla kadhala

Moodi moodi vappathum yaeno

Female : Thondakkuzhi varaikkum

Alaiyena vaarththaiyum

Vanthu vanthu thirumputhu yaeno…ho ho….

Male Part

Sollaamaththaanae intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Female : Kannaalaththaanae intha kadhal valaruthu

Intha kadhal valaruthu

Male Part

Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Female : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu

Both : Ho

Male Part

Sollaamaththaanae

Both : Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

Intha manasu thavikkuthu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது

இந்த காதல் வளருது

ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது

பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது.....

இருவர் : ஹோ......

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

ஆண் : மூடிவச்ச மொட்டு பூவுக்குள்ள

வண்டு வந்தா வழி கிடைக்குமா

பெண் : வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டா

மொட்டின் இதழ் விட்டுக்கொடுக்குமே

ஆண் : ஓ......பூனைக்கு மணிய கட்டுறது யாரு

பெண் : இப்படியே இருந்தா முடிவென்ன கூறு

ஆண் : பெண்ணின் மன ஆழம்........

அறிந்திடும் முன்னே

இறங்கிட எனக்கும் தயக்கம்

பெண் : காந்தமதை கண்டா...

இரும்பது தானே

இணைந்திட வருவது வழக்கம்...ஹா ஹா...

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது

பெண் : இந்த மனசு தவிக்குது

ஆண் : தினம் தினம் உன்னை பாக்கயில

மனம் விட்டு பேச துடிக்கிறேன்

பெண் : ஊரு கதை தானே நடக்குது

உள்ள கதை உள்ள முழிக்குது

ஆண் : பாக்க வரும் முன்னே துணிவது இருக்கும்

பெண் : பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும்

ஆண் : சிப்பிக்குள்ளே முத்த போல...

நெஞ்சுக்குள்ள காதல

மூடி மூடி வைப்பதும் ஏனோ

பெண் : தொண்டக்குழி வரைக்கும்...

அலையென வார்த்தையும்

வந்து வந்து திரும்புது ஏனோ...ஹோ ஹோ......

ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது

இந்த காதல் வளருது

ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது

பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது.....

இருவர் : ஹோ......

ஆண் : சொல்லாமத்தானே

இருவர் : இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

இந்த மனசு தவிக்குது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Oru Thayin Sabhatham (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song