Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Solaigalellaam Pookkalai thoova sugam sugam Kuyilgalin koottam Paakkalai paada idham idham Male Part Kadhal oorvalam ingae Kanni Maadhulam ingae Male Part Solaigalellaam Pookkalai thoova sugam sugam Kuyilgalin koottam Paakkalai paada idham idham Male Part Kadhal oorvalam ingae Kanni Maadhulam ingae Male Part Vizhiyenum aruviyil Nanaigiraen kulirgiraen Female : Kaviyenum nadhiyinil Kuthikkiraen kulikkiraen Male Part Maragatha veenai un sirippilae Mayakkidum raagam ketkkiraen Female : Mannavan unthan anaippulae Maan ena naanum thuvalgiraen Male Part Vaazhaiyilai pola nee jolikkiraai Female : Kaalai virunthukku enaiyazhaikkiraai Male Part Kadhal oorvalam ingae Female : Kanni Maadhulam ingae Male Part Kadhali arugilae iruppathae anantham Female : Kadhalan madiyilae kidappathae paravasam Male Part Natchaththiram kannil sirikkuthaa Minni minni ennai parikkutha Female : Puththagam pol thamizhai sumakkiraai Pakkam vanthu puratta azhaikkiraai Male Part Nee vetkkaththil padikka marukkiraai Female : Nee sorkkaththai minja ninaikkiraai Male Part Kadhal oorvalam ingae….. thathathathathaa Female : Kanni Maadhulam ingae…..tharaththaarara tharaththaa Male Part Solaigalellaam Pookkalai thoova sugam sugam…aa…. Female : Kuyilgalin koottam Paakkalai paada idham idham…aa…. Male Part Kadhal oorvalam ingae Female : Tharaththaarara tharaththaa Kanni Maadhulam ingae Male : Thathathathaathuthythuthoooo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆண் : காதல் ஊர்வலம் இங்கே.... கன்னி மாதுளம் இங்கே..... ஆண் : சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் பெண் : காதல் ஊர்வலம் இங்கே.... கன்னி மாதுளம் இங்கே..... ஆண் : விழியெனும் அருவியில் நனைகிறேன் குளிர்கிறேன் பெண் : கவியெனும் நதியினில் குதிக்கிறேன் குளிக்கிறேன் ஆண் : மரகத வீணை உன் சிரிப்பிலே மயக்கிடும் ராகம் கேட்கிறேன் பெண் : மன்னவன் உந்தன் அணைப்பிலே மான் என நானும் துவள்கிறேன் ஆண் : வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய் பெண் : காளை விருந்துக்கு எனையழைக்கிறாய் ஆண் : காதல் ஊர்வலம் இங்கே.... பெண் : கன்னி மாதுளம் இங்கே..... ஆண் : காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம் பெண் : காதலன் மடியிலே கிடப்பதே பரவசம் ஆண் : நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா மின்னி மின்னி என்னைப் பறிக்குதா பெண் : புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய் பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய் ஆண் : நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய் பெண் : நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்... ஆண் : காதல் ஊர்வலம் இங்கே....ததததாதுதுதுதூ பெண் : கன்னி மாதுளம் இங்கே......தரத்தாரர தரத்தா ஆண் : சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம்....ஆ..... பெண் : குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம்...ஆ.... ஆண் : காதல் ஊர்வலம் இங்கே.... பெண் : தரத்தாரர தரத்தாரர கன்னி மாதுளம் இங்கே..... ஆண் : ததததாதுதுதுதூ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Pookkalai Parikkatheergal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Pookkalai Parikkatheergal
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar