Roman script
Singer : K. J. Yesudas Music by : Guna Singh Male Part Solai kuyil paadudhae Sogaraagangalae Paadidum geethangal naaningu paada Paavaiyin nenjam thaanaga adum Idhu thaan naan paadum thiruppaavai paattu Male Part En manadhai avalidamae Sollungalaen oo megangalae Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae Male Part Kaadhal dhesathil aanthaanae paavam Kaadhalil naan vaadinen Kaadhal dhesathil aanthaanae paavam Kaadhalil naan vaadinen Male Part Dheepathin oliyaaga jeevanum neeyaagum Kaadhali unakkaga kaaviyam naan paada Vizhiyil vilaiyadum ezhilaana poovae Idhayathaiyae pizhinthiduven Vedhangalae un paadhangalae Solai kuyil paadudhae …ae…ae… Sogaraagangalae Male Part Ennai sirai seidha unakaagathaanae Uyiril swaram thedinen Ennai sirai seidha unakaagathaanae Uyiril swaram thedinen Male Part Kaattrukku vilangaedhu kaadhalum saagadhu Pattuku porulaaga paavaiyin kuralaagum Ninaivil neengaatha panithoovum nilavae Pen manamae vizhithidavae Paadiduven boobaalangalae Male Part Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae Paadidum geethangal naaningu paada Paavaiyin nenjam thaanaga adum Idhu thaan naan paadum thiruppaavai paattu Male Part En manadhai avalidamae Sollungalaen oo megangalae Solai kuyil paadudhae ae ae Sogaraagangalae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : குரு சிங் ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட பாவையின் நெஞ்சம் தானாக ஆடும் இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு ஆண் : என் மனதை அவளிடமே சொல்லுங்களேன் ஓ மேகங்களே சோலை குயில் பாடுதே சோக ராகங்களே.. ஆண் : காதல் தேசத்தில் ஆண்தானே பாவம் காதலில் நான் வாடினேன் காதல் தேசத்தில் ஆண்தானே பாவம் காதலில் நான் வாடினேன் ஆண் : தீபத்தின் ஒளியாக ஜீவனும் நீயாகும் காதலி உனக்காக காவியம் நான் பாட விழியில் விளையாடும் எழிலான பூவே இதயத்தையே பிழிந்திடுவேன் வேதங்களே உன் பாதங்களே.... சோலை குயில் பாடுதே சோக ராகங்களே.. ஆண் : என்னை சிறை செய்த உனக்காகத்தானே உயிரில் ஸ்வரம் தேடினேன் என்னை சிறை செய்த உனக்காகத்தானே உயிரில் ஸ்வரம் தேடினேன் ஆண் : காற்றுக்கு விலங்கேது காதலும் சாகாது பாட்டுக்கு பொருளாக பாவையின் குரலாகும் நினைவில் நீங்காத பனித் தூவும் நிலவே பெண் மனமே விழித்திடவே பாடிடுவேன் பூபாளங்களே.. ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட பாவையின் நெஞ்சம் தானாக ஆடும் இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு ஆண் : என் மனதை அவளிடமே சொல்லுங்களேன் ஓ மேகங்களே சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..
Song information
Singer: K. J. Yesudas
Music by: Guna Singh
Release information: From Sangu Pushpangal (1989) · Singer: K. J. Yesudas · Lyricist: Anbu Kani · Music: Guna Singh
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Sangu Pushpangal
- Composer: Guna Singh