Roman script

Singer : K. J. Yesudas

Music by : Guna Singh

Male Part

Solai kuyil paadudhae

Sogaraagangalae

Paadidum geethangal naaningu paada

Paavaiyin nenjam thaanaga adum

Idhu thaan naan paadum thiruppaavai paattu

Male Part

En manadhai avalidamae

Sollungalaen oo megangalae

Solai kuyil paadudhae ae ae

Sogaraagangalae

Male Part

Kaadhal dhesathil aanthaanae paavam

Kaadhalil naan vaadinen

Kaadhal dhesathil aanthaanae paavam

Kaadhalil naan vaadinen

Male Part

Dheepathin oliyaaga jeevanum neeyaagum

Kaadhali unakkaga kaaviyam naan paada

Vizhiyil vilaiyadum ezhilaana poovae

Idhayathaiyae pizhinthiduven

Vedhangalae un paadhangalae

Solai kuyil paadudhae …ae…ae…

Sogaraagangalae

Male Part

Ennai sirai seidha unakaagathaanae

Uyiril swaram thedinen

Ennai sirai seidha unakaagathaanae

Uyiril swaram thedinen

Male Part

Kaattrukku vilangaedhu kaadhalum saagadhu

Pattuku porulaaga paavaiyin kuralaagum

Ninaivil neengaatha panithoovum nilavae

Pen manamae vizhithidavae

Paadiduven boobaalangalae

Male Part

Solai kuyil paadudhae ae ae

Sogaraagangalae

Paadidum geethangal naaningu paada

Paavaiyin nenjam thaanaga adum

Idhu thaan naan paadum thiruppaavai paattu

Male Part

En manadhai avalidamae

Sollungalaen oo megangalae

Solai kuyil paadudhae ae ae

Sogaraagangalae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : குரு சிங்

ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே

பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட

பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்

இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

ஆண் : என் மனதை அவளிடமே

சொல்லுங்களேன் ஓ மேகங்களே

சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

ஆண் : காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்

காதலில் நான் வாடினேன்

காதல் தேசத்தில் ஆண்தானே பாவம்

காதலில் நான் வாடினேன்

ஆண் : தீபத்தின் ஒளியாக ஜீவனும் நீயாகும்

காதலி உனக்காக காவியம் நான் பாட

விழியில் விளையாடும் எழிலான பூவே

இதயத்தையே பிழிந்திடுவேன்

வேதங்களே உன் பாதங்களே....

சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

ஆண் : என்னை சிறை செய்த உனக்காகத்தானே

உயிரில் ஸ்வரம் தேடினேன்

என்னை சிறை செய்த உனக்காகத்தானே

உயிரில் ஸ்வரம் தேடினேன்

ஆண் : காற்றுக்கு விலங்கேது காதலும் சாகாது

பாட்டுக்கு பொருளாக பாவையின் குரலாகும்

நினைவில் நீங்காத பனித் தூவும் நிலவே

பெண் மனமே விழித்திடவே

பாடிடுவேன் பூபாளங்களே..

ஆண் : சோலை குயில் பாடுதே சோக ராகங்களே

பாடிடும் கீதங்கள் நானிங்கு பாட

பாவையின் நெஞ்சம் தானாக ஆடும்

இதுதான் நான் பாடும் திருப்பாவை பாட்டு

ஆண் : என் மனதை அவளிடமே

சொல்லுங்களேன் ஓ மேகங்களே

சோலை குயில் பாடுதே சோக ராகங்களே..

Song information

Singer: K. J. Yesudas

Music by: Guna Singh

Release information: From Sangu Pushpangal (1989) · Singer: K. J. Yesudas · Lyricist: Anbu Kani · Music: Guna Singh

Explore this song