Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Female Part

Sokku podi pottaayae maman kannaalae

Sonnapadi kettu naan vaaraen pinnaalae

Sengarumbu melae siththerumbu polae

Naan thottukkavaa pattukkavaa

Female Part

Sokku podi

Sokku podi pottaayae maman kannaalae

Sonnapadi kettu naan vaaraen pinnaalae

Female Part

Poovaana nenja neththu maranthaen

Ponnaana unna sekka maranthaen

Pondattiyaa vaazha maranthaen

Ippothaanae kanna thoranthaen

Female Part

Poovaana nenja neththu maranthaen

Ponnaana unna sekka maranthaen

Pondattiyaa vaazha maranthaen

Ippothaanae kanna thoranthaen

Machchaan unna enni vanthaen

Achchaaramaa onnu thanthaen

Male Part

Sokku podi…..

Sokku podi pottaa

Oru ponnu kannaalae

Sonnapadi kettu naan vanthaen pinnaalae

Sengarumbu melae siththerumbu polae

Naan thottukkavaa pattukkavaa

Male Part

Sokku podi

Sokku podi pottaa

Oru ponnu kannaalae

Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae….

Male Part

Kattilarai paadam kittavillaiyae

Kanni ilam maanai thottathillaiyae

Muththu idhazhaal muththam illaiyae

Munniruntha pothum siththam illaiyae…ae….

Male Part

Kattilarai paadam kittavillaiyae

Kanni ilam maanai thottathillaiyae

Muththu idhazhaal muththam illaiyae

Munniruntha pothum siththam illaiyae…ae….

Kannae enthan ponnae unnai

Kayil alla vaammaa mella

Female Part

Sokku podi….

Sokku podi pottaayae maman kannaalae

Sonnapadi kettu naan vaaraen pinnaalae

Sengarumbu melae siththerumbu polae

Naan thottukkavaa pattukkavaa

Male Part

Sokku podi

Sokku podi pottaa

Oru ponnu kannaalae

Sonnapadi kettu naan vanthaen pinnaalae

Sengarumbu melae siththerumbu polae

Naan thottukkavaa pattukkavaa

Female Part

Sokku podi….

Sokku podi pottaayae maman kannaalae

Male : Aa…..Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே

சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே

செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே

நான் தொட்டுக்கவா பட்டுக்கவா......

பெண் : சொக்குப் பொடி.....

சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே

சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே

பெண் : பூவான நெஞ்ச நேத்து மறந்தேன்

பொன்னான உன்ன சேக்க மறந்தேன்

பொண்டாட்டியா வாழ மறந்தேன்

இப்போதானே கண்ண தொறந்தேன்

பெண் : பூவான நெஞ்ச நேத்து மறந்தேன்

பொன்னான உன்ன சேக்க மறந்தேன்

பொண்டாட்டியா வாழ மறந்தேன்

இப்போதானே கண்ண தொறந்தேன்

மச்சான் உன்ன எண்ணி வந்தேன்

அச்சாரமா ஒண்ணு தந்தேன்

ஆண் : சொக்குப் பொடி

சொக்குப் பொடி போட்டா

ஒரு பொண்ணு கண்ணாலே

சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே

செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே

நான் தொட்டுக்கவா பட்டுக்கவா....

ஆண் : சொக்குப் பொடி

சொக்குப் பொடி போட்டா

ஒரு பொண்ணு கண்ணாலே

சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே...ஏ....

ஆண் : கட்டிலறை பாடம் கிட்டவில்லையே

கன்னி இளம் மானை தொட்டதில்லையே

முத்து இதழால் முத்தம் இல்லையே

முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே...ஏ.....

ஆண் : கட்டிலறை பாடம் கிட்டவில்லையே

கன்னி இளம் மானை தொட்டதில்லையே

முத்து இதழால் முத்தம் இல்லையே

முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே...ஏ.....

கண்ணே எந்தன் பொன்னே உன்னை

கையில் அள்ள வாம்மா மெல்ல.....

பெண் : சொக்குப் பொடி.....

சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே

சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே

செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே

நான் தொட்டுக்கவா பட்டுக்கவா......

ஆண் : சொக்குப் பொடி

சொக்குப் பொடி போட்டா

ஒரு பொண்ணு கண்ணாலே

சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே...ஏ....

செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே

நான் தொட்டுக்கவா பட்டுக்கவா....

பெண் : சொக்குப் பொடி.....

சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே

ஆண் : ஆஅ.....சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே...ஏ....

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Gangai Amaran

Lyrics by: Gangai Amaran

Release information: From Pattu Selai (1985) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

Explore this song