Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Pithaa pirai soodi perumaanae

Arulaalaa…

Ethaal maravaadhae ninaikkindraen

Manathu unnai…

Vaithaai pennai then paal

Vennai nalloor arul thuraiyul

Athaa unakku aalaai ini allaen yenalaamae…

Male Part

Sithamellaam enakku

Siva mayamae iraivaa

Sithamellaam enakku

Siva mayamae iraivaa

Unnai saevitha karangalukku

Illai bayamae

Sithamellaam enakku

Siva mayamae iraivaa

Unnai saevitha karangalukku

Illai bayamae

Male Part

Sithamellaam enakku

Siva mayamae iraivaa

Male Part

Athanillaamal oru ammai illai

Athanillaamal oru ammai illai

Andha ammaiyillaamal indha pillai illai…

Male Part

Sithamellaam enakku

Siva mayamae iraivaa

Male Part

Bakthi perukkil endhan oon uruga

Andha paravasathil ullae uyir uruga

Male Part

Bakthi perukkil endhan oon uruga

Andha paravasathil ullae uyir uruga

Sakthi ellaam thirandu sivam peruga

Sakthi ellaam thirandu sivam peruga

Endhan sandhadhiyae undhanukku

Adi paniya iraivaa

Male Part

Sithamellaam enakku

Siva mayamae iraivaa

Male Part

{Kannai thirandhu vaitha

Karu porulae

Kovil kadhavai thirandhu alaitha

Thiruvarulae} (2)

Male Part

Vennai nalloor uraiyum arut kadalae

Vennai nalloor uraiyum arut kadalae

Vandhu ennai endrum aalugindra

Param porulae iraivaa

Male Part

Sithamellaam enakku

Siva mayamae iraivaa

Unnai saevitha karangalukku

Illai bayamae

Sithamellaam enakku

Siva mayamae… iraivaa…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே

அருளாளா......

எத்தால் மறவாதே நினைக்கின்றேன்

மனத்து உன்னை.......

வைத்தாய்ப் பெண்ணை தென் பால்

வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே...

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே இறைவா

சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே இறைவா

உன்னை சேவித்த கரங்களுக்கு

இல்லை பயமே

சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே இறைவா

உன்னை சேவித்த கரங்களுக்கு

இல்லை பயமே

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே இறைவா

ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை

அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை

அந்த அம்மையில்லாமல்

இந்தப் பிள்ளை இல்லை.......

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே இறைவா

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக

அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக

அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக

எந்தன் சந்ததியே உந்தனுக்கு

அடி பணிய இறைவா

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே இறைவா

ஆண் : {கண்ணைத் திறந்து வைத்த

கருப் பொருளே

கோவில் கதவைத் திறந்தழைத்த

திருவருளே} (2)

ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே

வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே

வந்து என்னை என்றும் ஆளுகின்ற

பரம் பொருளே இறைவா

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே இறைவா

உன்னை சேவித்த கரங்களுக்கு

இல்லை பயமே

சித்தமெல்லாம் எனக்கு

சிவமயமே......இறைவா......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Thiruvarutchelvar (1967) · Lyricist: Kannadasan

Explore this song