Roman script
Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male Part
Pithaa pirai soodi perumaanae
Arulaalaa…
Ethaal maravaadhae ninaikkindraen
Manathu unnai…
Vaithaai pennai then paal
Vennai nalloor arul thuraiyul
Athaa unakku aalaai ini allaen yenalaamae…
Male Part
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Male Part
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Male Part
Athanillaamal oru ammai illai
Athanillaamal oru ammai illai
Andha ammaiyillaamal indha pillai illai…
Male Part
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Male Part
Bakthi perukkil endhan oon uruga
Andha paravasathil ullae uyir uruga
Male Part
Bakthi perukkil endhan oon uruga
Andha paravasathil ullae uyir uruga
Sakthi ellaam thirandu sivam peruga
Sakthi ellaam thirandu sivam peruga
Endhan sandhadhiyae undhanukku
Adi paniya iraivaa
Male Part
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Male Part
{Kannai thirandhu vaitha
Karu porulae
Kovil kadhavai thirandhu alaitha
Thiruvarulae} (2)
Male Part
Vennai nalloor uraiyum arut kadalae
Vennai nalloor uraiyum arut kadalae
Vandhu ennai endrum aalugindra
Param porulae iraivaa
Male Part
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae… iraivaa…தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா......
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை.......
வைத்தாய்ப் பெண்ணை தென் பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே...
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மையில்லாமல்
இந்தப் பிள்ளை இல்லை.......
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு
அடி பணிய இறைவா
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
ஆண் : {கண்ணைத் திறந்து வைத்த
கருப் பொருளே
கோவில் கதவைத் திறந்தழைத்த
திருவருளே} (2)
ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற
பரம் பொருளே இறைவா
ஆண் : சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே......இறைவா......Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvarutchelvar (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thiruvarutchelvar
- Composer: K. V. Mahadevan