Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : C. N. Pandurangan Male Part Sirithu sirithu sivakka vendum kannam Idhai therindhum unakku naanam yenoo innum Idhai therindhum unakku naanam yenoo innum Naam iruvar mattum thanithirukkum samayam Naam iruvar mattum thanithirukkum samayam Adhu inbathu ethiriyaaga amaiyum kannae Sirithu sirithu sivakka vendum kannam Female Part Pirandhae podhae kooda pirandha naanam Pirandhae podhae kooda pirandha naanam Iyarkkai pengalukku vazhangiya sanmaanam Iyarkkai pengalukku vazhangiya sanmaanam Idhai maranthu vaazhum pennukaedhu maanam Idhai maranthu vaazhum pennukaedhu maanam Aval vaazhvinilae vandhu serum theeradha avamaanam Female Part Pirandhae podhae kooda pirandha naanam Iyarkkai pengalukku vazhangiya sanmaanam Idhu pirandhae podhae kooda pirandha naanam Male Part Inikka inikka pesa vendum kani mozhiyae Kaadhal kanivai alli veesa vendum kann vazhiyae
Inikka inikka pesa vendum kani mozhiyae Kaadhal kanivai alli veesa vendum kann vazhiyae Female Part Adakkam endrum thamizh makkalin anikalamae Adakkam endrum thamizh makkalin anikalamae Idhai arindhum kurumbhu pechugalen ennidamae Idhai arindhum kurumbhu pechugalen ennidamae Female Part Pirandhae podhae kooda pirandha naanam Iyarkkai pengalukku vazhangiya sanmaanam Idhu pirandhae podhae kooda pirandha naanam Male Part Nilathil peidhu kalandha vaan mazhaiyum thannalae Andha nilathin thanmaiyodu inaindhu povadhu polae Nilathil peidhu kalandha vaan mazhaiyum thannalae Andha nilathin thanmaiyodu inaindhu povadhu polae Female Part Valarum anbil namadhu ullam inaindhadhanaalae Valarum anbil namadhu ullam inaindhadhanaalae Male : Vaazhvil neeyum naanum ondraai aanadhinaalae… Vaazhvil neeyum naanum ondraai aanadhinaalae… Male Part Sirithu sirithu sivakka vendum kannam…(2) Female : Aa…aa….aa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் ஆண் : சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம் இதை தெரிந்தும் உனக்கு நாணம் ஏனோ இன்னும் இதை தெரிந்தும் உனக்கு நாணம் ஏனோ இன்னும் நாம் இருவர் மட்டும் தனித்திருக்கும் சமயம் நாம் இருவர் மட்டும் தனித்திருக்கும் சமயம் அது இன்பத்து எதிரியாக அமையும் கண்ணே.... சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம் பெண் : பிறந்த போதே கூட பிறந்த நாணம் பிறந்த போதே கூட பிறந்த நாணம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இதை மறந்து வாழும் பெண்ணுக்கேது மானம் இதை மறந்து வாழும் பெண்ணுக்கேது மானம் அவள் வாழ்வினிலே வந்து சேரும் தீராத அவமானம்.. பெண் : பிறந்த போதே கூட பிறந்த நாணம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இது பிறந்த போதே கூட பிறந்த நாணம் ஆண் : இனிக்க இனிக்க பேச வேண்டும் கனிமொழியே காதல் கனிவை அள்ளி வீச வேண்டும் கண் வழியே இனிக்க இனிக்க பேச வேண்டும் கனிமொழியே காதல் கனிவை அள்ளி வீச வேண்டும் கண் வழியே பெண் : அடக்கம் என்றும் தமிழ் மகளின் அணிகலமே அடக்கம் என்றும் தமிழ் மகளின் அணிகலமே இதை அறிந்தும் குறும்பு பேச்சுகளேன் என்னிடமே.. இதை அறிந்தும் குறும்பு பேச்சுகளேன் என்னிடமே... பெண் : பிறந்த போதே கூட பிறந்த நாணம் இயற்கை பெண்களுக்கு வழங்கிய சன்மானம் இது பிறந்த போதே கூட பிறந்த நாணம் ஆண் : நிலத்தில் பெய்து கலந்த வானமழையும் தன்னாலே அந்த நிலத்தின் தன்மையோடு இணைந்து போவதுபோலே நிலத்தில் பெய்து கலந்த வானமழையும் தன்னாலே அந்த நிலத்தின் தன்மையோடு இணைந்து போவதுபோலே பெண் : வளரும் அன்பில் நமது உள்ளம் இணைந்ததனாலே வளரும் அன்பில் நமது உள்ளம் இணைந்ததனாலே ஆண் : வாழ்வில் நீயும் நானும் ஒன்றாய் ஆனதினாலே.. வாழ்வில் நீயும் நானும் ஒன்றாய் ஆனதினாலே.. ஆண் : சிரித்து சிரித்து சிவக்க வேண்டும் கன்னம் ...(2) பெண் : ஆ....ஆ....ஆ....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: C. N. Pandurangan
Release information: From Kathavai Thattiya Mohini Pei (1975) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kathavai Thattiya Mohini Pei
- Composer: C. N. Pandurangan