Roman script
Singer : T. M. Soundarajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Aaa….aahaa aa…..haa haa aa….aa… Aha aa……haa haa aa….. Oooho ooho…..ho…. Male Part Poonthottam ondru kannil pattathu Female : Neerottam vanthu ennai thottathu Male : Poonthottam ondru kannil pattathu Female : Neerottam vanthu ennai thottathu Male Part Vaadaiththaan mellaththaan muththamittaththu Female : Aaa….poovumthaan mellaththaan Naanam vittathu Male Part Poonthottam ondru kannil pattathu Female : Neerottam vanthu ennai thottathu Male Part Aayiram thadavai alli edupean Naan aaramba paadam solli kodupen Aayiram thadavai alli edupean Naan aaramba paadam solli kodupen Female Part Mellidhazh thiranthu naan tharum virunthu Mellidhazh thiranthu naan tharum virunthu Kannam ennum kinnam kondu Unnath tharuven…. Male Part Aa…..aahaa…. Poonthottam ondru kannil pattathu Female : Neerottam vanthu ennai thottathu Male Part Paavaiyin idhazhgal thangasimizho Athu pesidum mozhigal santhath thamizho Paavaiyin idhazhgal thangasimizho Athu pesidum mozhigal santhath thamizho Female Part Mellidai valaiththu mannavan anaiththu Mellidai valaiththu mannavan anaiththu Solla solla ullam pongum Vellam ennavo…… Male Part Poonthottam ondru kannil pattathu Female : Neerottam vanthu ennai thottathu Male Part Aa…..aahaa…. Poonthottam ondru kannil pattathu Female : Neerottam vanthu ennai thottathu Male Part Vaadaiththaan mellaththaan muththamittaththu Female : Aaa….poovumthaan mellaththaan Naanam vittathu Both : Laala laa laalallalaa laa laa laa lalla lallaa…..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஆ....ஆஹ ஆ.....ஹா ஹாஆ....ஆ... ஆஹ ஆ.....ஹா ஹாஆ.... ஓஓஹோ ஓஹோ......ஹோ.... ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது ஆண் : வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது பெண் : ஆஆ.......பூவும்தான் மெல்லத்தான் நாணம் விட்டது ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது ஆண் : ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன் நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன் ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன் நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன் பெண் : மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணத் தருவேன்........ ஆண் : ஆ.....ஆஹா.... பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது ஆண் : பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ அது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ அது பேசிடும் மொழிகள் சந்தத்தமி பெண் : மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து சொல்ல சொல்ல உள்ளம் பொங்கும் வெள்ளம் என்னவோ....... ஆண் : பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது ஆண் : ஆ.....ஆஹா.... பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது பெண் : நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது ஆண் : வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது பெண் : ஆஆ.......பூவும்தான் மெல்லத்தான் நாணம் விட்டது இருவர் : லாலா லா லாலல்லலா லா லா லா லல்ல லல்லா
Song information
Singer: T. M. Soundarajan and P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Hotel Sorgam (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Hotel Sorgam
- Composer: S. M. Subbaiah Naidu