Roman script

Singers : Jikki and T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Ohh…ohhh… ohh…

Ohh…ohhh….ohh…ohh..

Ohh… ohhh…

Female Part

{Kannil vanthu

Minnal pol kaanuthae

Inba kaaviya kalaiyae oviyamae} (2)

Male Part

{Sezhum kani pola

Suvai tharum maamani

En paadidum poonguyilae} (2)

Inba kaaviya kalaiyae oviyamae

Male & Female :

Kannil vanthu minnal pol kaanuthae

Inba kaaviya kalaiyae oviyamae

Female Part

Sudar minnal kandu

Thaazhai malaruvathu pola

Unai kandu ullamae magizhnthenae

Male Part

Ohh..ohhh….ohhh..

Ohh..ohhh….ohhh..

Female Part

Sudar minnal kandu

Thaazhai malaruvathu pola

Unai kandu ullamae magizhnthenae

Male Part

Neela vaanam illatha oorae illai

Ulaginil mazhai indri yethum illai

Amudhae unai andri vaazhvae illai

Anbae ithu unmaiyae

Inba kaaviya kalaiyae oviyamae

Female Part

Ah..ah..ah..aahh…aah..

Aah..aahh…aah…

Female Part

{Angum ingum vilaiyaadi

Alai pola uravaadi} (2)

Aanantham kaanum neram thaanae

Ullaththin aasaiyae

Unnai unnai theduthae

Unnai unnai theduthae….

Male Part

{Konji pesum kizhiyae

Nal inbam tharum jothiyae

Maanae malarinum

Melliyathu kaadhlae…ae} (2)

Female Part

Ah..ah..ah..aahh…aah..

Aah..aahh…aah…

Female Part

Magizhvom naamae

Male : Pudhumai vaazhvilae

Female : Magizhvom naamae

Male : Pudhumai vaazhvilae

Male & Female :

Inba kaaviya kalaiyae oviyamae

Kannil vanthu minnal pol kaanuthae

Inba kaaviya kalaiyae oviyamae

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும்

டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ்.எம். சுப்பையா நாயுடு

பெண் : ஓ.. ஓ... ஓ..

ஓ.. ஓ..... ஓ....ஓ..

ஓ...ஓ......

பெண் : {கண்ணில் வந்து

மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே} (2)

ஆண் : {செழும் கனி போல

சுவை தரும் மாமணி

என் பாடிடும் பூங்குயிலே} (2)

இன்ப காவிய கலையே ஓவியமே

ஆண் மற்றும் பெண் :

கண்ணில் வந்து

மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

பெண் : சுடர் மின்னல் கண்டு

தாழை மலருவது போலே

உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

ஆண் : ஓ....ஓ.......ஓ..

ஓ....ஓ.......ஓ....

பெண் : சுடர் மின்னல் கண்டு

தாழை மலருவது போலே

உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

ஆண் : நீல வானம் இல்லாத

ஊரே இல்லை

உலகினில் மழை இன்றி

ஏதும் இல்லை

அமுதே உனை அன்றி

வாழ்வே இல்லை

அன்பே இது உண்மையே

இன்ப காவிய கலையே ஓவியமே

பெண் : அ..அ... ஆ.....ஆ...

ஆ...ஆ.....ஆ.....

பெண் : {அங்கும் இங்கும் விளையாடி

அலை போல உறவாடி} (2)

ஆனந்தம் காணும் நேரம் தானே

உள்ளத்தின் ஆசையே

உன்னை உன்னை தேடுதே

உன்னை உன்னை தேடுதே....

ஆண் : {கொஞ்சி பேசும் கிளியே

நல் இன்பம் தரும் ஜோதியே

மானே மலரினும்

மெல்லியது காதலே......யே} (2)

பெண் : மகிழ்வோம் நாமே

ஆண் : புதுமை வாழ்விலே

பெண் : மகிழ்வோம் நாமே

ஆண் : புதுமை வாழ்விலே

பெண் : அ..அ... ஆ.....ஆ...

ஆ...ஆ.....ஆ.....

பெண் : ஓ.. ஓ... ஓ..

ஓ.. ஓ..... ஓ....ஓ..

ஓ...ஓ......

ஆண் மற்றும் பெண் :

இன்ப காவிய கலையே ஓவியமே

கண்ணில் வந்து

மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே

Song information

Singers: Jikki and T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: Suratha

Explore this song