Roman script

Singer : T. V. Rathinam

Music by : M. S. Subbaiah Naidu

Female Part

Aah…aaa..paadu patta

Paadu patta thannalae

Palanirukkuthu kai melae

Female Part

Paadu patta thannalae

Palanirukkuthu kai melae

Thedi varaathu munnalae

Thirumbi paaru pinnalae

Paadu patta…

Female Part

Koodu vittu koodu paayum

Kurukku moolaiyalae

Kurukku moolaiyalae

Koodu vittu koodu paayum

Kurukku moolaiyalae

Kai koodatha kaariyathaium kooti

Vaikkum balae pulli

Paadu patta..

Female Part

Paadu patta thannalae

Palanirukkuthu kai melae

Thedi varaathu munnalae

Thirumbi paaru pinnalae

Paadu patta…

Female Part

Kaaya irunthalum

Kaniyakki thimbaaru

Karumbu polae pesuvaru..

Kaaya irunthalum

Kaniyakki thimbaaru

Karumbu polae pesinalum

Kaariyathilae kannaai irupparu

Raajangathilae

Oru kannaai irupparu raajangathilae

Female Part

Paadu patta thannalae

Palanirukkuthu kai melae

Thedi varaathu munnalae

Thirumbi paaru pinnalae

Paadu patta…

Female Part

Arumbu meesaikaararu

Aalu balae sooraru

Anjatha nenjam konda veeraru

Maha veeraru

Arumbu meesaikaararu

Aalu balae sooraru

Anjatha nenjam konda veeraru

Female Part

{Aayasam theeravae aadum

Ponnu ennaiyae} (2)

Asaiyaama paakuraaru

Kannalae asaiyamae paakuraaru

Aah..aaa…

Female Part

Paadu patta thannalae

Palanirukkuthu kai melae

Thedi varaathu munnalae

Thirumbi paaru pinnalae

Paadu patta…

தமிழ்

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் :

எஸ். எம். சுப்பையா நாயுடு

பெண் : ஆ...ஆ.. பாடு பட்டா

பாடு பட்டா தன்னாலே

பலனிருக்குது கை மேலே

பெண் : பாடு பட்டா தன்னாலே

பலனிருக்குது கை மேலே

தேடி வராது முன்னாலே

திரும்பிப் பாரு பின்னாலே

பாடு பட்டா..

பெண் : கூடு விட்டு கூடு பாயும்

குறுக்கு மூளையாலே

குறுக்கு மூளையாலே

கூடு விட்டு கூடு பாயும்

குறுக்கு மூளையாலே

கை கூடாத காரியத்தையும் கூட்டி

வைக்கும் பலே புள்ளி

பாடு பட்டா..

பெண் : பாடு பட்டா தன்னாலே

பலனிருக்குது கை மேலே

தேடி வராது முன்னாலே

திரும்பிப் பாரு பின்னாலே

பாடு பட்டா...

பெண் : காயா இருந்தாலும்

கனியாக்கி திம்பாரு

கரும்பு போலே பேசுவாரு....

காயா இருந்தாலும்

கனியாக்கி திம்பாரு

கரும்பு போலே பேசினாலும்

காரியத்திலே கண்ணாய் இருப்பாரு

ராஜாங்கத்திலே

ஒரு கண்ணாய் இருப்பாரு

ராஜாங்கத்திலே

பெண் : பாடு பட்டா தன்னாலே

பலனிருக்குது கை மேலே

தேடி வராது முன்னாலே

திரும்பிப் பாரு பின்னாலே

பாடு பட்டா..

பெண் : அரும்பு மீசைக்காரரு

ஆளு பலே சூரரு..

அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு..

மகா வீரரு..

அரும்பு மீசைக்காரரு

ஆளு பலே சூரரு

அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு

பெண் : {ஆயாசம் தீரவே ஆடும்

பொண்ணு என்னையே} (2)

அசையாமே பாக்குறாரு

கண்ணாலே அசையாமே பாக்குறாரு

ஆ... ஆ...

பெண் : பாடு பட்டா தன்னாலே

பலனிருக்குது கை மேலே

தேடி வராது முன்னாலே

திரும்பிப் பாரு பின்னாலே

பாடு பட்டா..

Song information

Singer: T. V. Rathinam

Music by: M. S. Subbaiah Naidu

Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: M. K. Aathmanathan

Explore this song