Roman script
Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaiah Naidu
Male Part
Thoongathae thambi thoongathae
Neeyum somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Male Part
{Nee thaangiya
Udaiyum aayuthamum
Pala sariththira kadhai sollum
Siraikkathavum} (2)
Male Part
{Sakthi irunthaal
Unaikkandu sirikkum} (2)
Sathiram thaan unaku
Idam kodukkum
Male Part
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Male Part
{Nalla pozhuthai ellaam
Thoongi keduththavargal
Naattai keduthathudan
Thaanum kettar} (2)
Male Part
Silar allum pagalum
Theru kallaai irunthu vittu
Athirshtam illai
Endru alattikkondaar
Allum pagalum
Theru kallaai irunthu vittu
Athirshtam illai
Endru alattikkondaar
Male Part
Vizhithu kondorellaam
Pizhaithu kondaar
Aah..ahh…aa..aahh..aaah
Aah..aaa.. aahh..aahh..
Vizhithu kondorellaam
Pizhaithu kondaar
Unpol kurattai vittorellaam
Kottai vittar
Male Part
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Male Part
{Por padaithanil thoongiyavan
Vetri izhanthaan} (2)
Uyar palliyil thoongiyavan
Kalvi izhanthaan
Male Part
Kadaithanil thoongiyavan
Muthal izhanthaan
Konda kadamaiyil thoongiyavan
Pugazh izhanthaan..
Male Part
Innum poruppulla
Manitharin thookathinaal
Palaponaana velaiyellaam
Thoonguthappa
Male Part
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Thambi thoongathaeதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு
ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
ஆண் : {நீ தாங்கிய
உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும்
சிறைக்கதவும்} (2)
ஆண் : {சக்தி இருந்தால்
உனைக்கண்டு சிரிக்கும்} (2)
சத்திரம்தான் உனக்கு
இடம் கொடுக்கும்
ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
ஆண் : {நல்ல பொழுதையெல்லாம்
தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன்
தானும்கெட்டார்} (2)
ஆண் : சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்
அல்லும் பகலும்
தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்
ஆண் : விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
ஆ....ஆ... ஆ.ஆ.....ஆ..
ஆ... ஆ.. ஆ......ஆ.....ஆ..
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்
ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
ஆண் : {போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்} (2)
உயர்பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்
ஆண் : கடைதனில் தூங்கியவன்
முதலிழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்..
ஆண் : இன்னும் பொறுப்புள்ள
மனிதரின் தூக்கத்தினால்
பலபொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா
ஆண் : தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
தம்பி தூங்காதேSong information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Nadodi Mannan
- Composer: S. M. Subbaiah Naidu