Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Vaanam nilavai maranthathu

Maranthathu

Adhu malaraai boomiyil piranthathu

Piranthathu

Malarai thottam maranthathu

Adhu mangai vadivil valarnthathu

Female Part

Mangai vadivil valarnthathu

Valarnthathu

Oru mannavan vadivai kandathu kandathu

Kangal irandum kalanthathu

Adhu kaalai paarthu nadanthathu

Female Part

Mangai vadivil valarnthathu

Valarnthathu

Oru mannavan vadivai kandathu kandathu

Male Part

Kaalai paarthu nadanthathu

Perum karunai mazhaiyai pozhindhathu

Pesum kannai thiranthathu

Adhil penmai muzhudhum vazhindhathu

Female Part

Penmai muzhudhum vazhindhathu

Adhu pesum vaegam thaninthathu

Menmai udalil niraindhathu

Manam megam poale alaindhathu

Male Part

Vaanam nilavai maranthathu

Maranthathu

Adhu malaraai boomiyil piranthathu

Piranthathu

Male Part

Megam polae alaindhathu

Perum vellaamaagi vizhunthathu

Nadhiyaai ulagil nadanthathu

Indha naayagan kadalil kalanthathu

Female Part

Naayagan kadalil kalanthathu

Ini naalum avanae endrathu

Kaaiyaai irunthu kaninthathu

Uyar kaadhal kadhavum thiranthathu

Male Part

Vaanam nilavai maranthathu

Maranthathu

Adhu malaraai boomiyil piranthathu

Piranthathu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வானம் நிலவை மறந்தது

மறந்தது

அது மலராய் பூமியில் பிறந்தது

பிறந்தது

மலரைத் தோட்டம் மறந்தது

அது மங்கை வடிவில் வளர்ந்தது.....

பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது

வளர்ந்தது

ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது

கண்கள் இரண்டும் கலந்தது

அது காலை பார்த்து நடந்தது.....

பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது

வளர்ந்தது

ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது

ஆண் : காலை பார்த்து நடந்தது

பெரும் கருணை மழையை பொழிந்தது

பேசும் கண்ணை திறந்தது

அதில் பெண்மை முழுதும் வழிந்தது

பெண் : பெண்மை முழுதும் வழிந்தது

அது பேசும் வேகம் தணிந்தது

மென்மை உடலில் நிறைந்தது

மனம் மேகம் போலே அலைந்தது.....

ஆண் : வானம் நிலவை மறந்தது

மறந்தது

அது மலராய் பூமியில் பிறந்தது

பிறந்தது

ஆண் : மேகம் போலே அலைந்தது

பெரும் வெள்ளமாகி விழுந்தது

நதியாய் உலகில் நடந்தது

இந்த நாயகன் கடலில் கலந்தது

பெண் : நாயகன் கடலில் கலந்தது

இனி நாளும் அவனே என்றது

காயாய் இருந்து கனிந்தது

உயர் காதல் கதவும் திறந்தது.....

ஆண் : வானம் நிலவை மறந்தது

மறந்தது

அது மலராய் பூமியில் பிறந்தது

பிறந்தது

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Alli (1964) · Lyricist: Kannadasan

Explore this song