Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Vaanam nilavai maranthathu Maranthathu Adhu malaraai boomiyil piranthathu Piranthathu Malarai thottam maranthathu Adhu mangai vadivil valarnthathu Female Part Mangai vadivil valarnthathu Valarnthathu Oru mannavan vadivai kandathu kandathu Kangal irandum kalanthathu Adhu kaalai paarthu nadanthathu Female Part Mangai vadivil valarnthathu Valarnthathu Oru mannavan vadivai kandathu kandathu Male Part Kaalai paarthu nadanthathu Perum karunai mazhaiyai pozhindhathu Pesum kannai thiranthathu Adhil penmai muzhudhum vazhindhathu Female Part Penmai muzhudhum vazhindhathu Adhu pesum vaegam thaninthathu Menmai udalil niraindhathu Manam megam poale alaindhathu Male Part Vaanam nilavai maranthathu Maranthathu Adhu malaraai boomiyil piranthathu Piranthathu Male Part Megam polae alaindhathu Perum vellaamaagi vizhunthathu Nadhiyaai ulagil nadanthathu Indha naayagan kadalil kalanthathu Female Part Naayagan kadalil kalanthathu Ini naalum avanae endrathu Kaaiyaai irunthu kaninthathu Uyar kaadhal kadhavum thiranthathu Male Part Vaanam nilavai maranthathu Maranthathu Adhu malaraai boomiyil piranthathu Piranthathu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வானம் நிலவை மறந்தது மறந்தது அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது மலரைத் தோட்டம் மறந்தது அது மங்கை வடிவில் வளர்ந்தது..... பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது வளர்ந்தது ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது கண்கள் இரண்டும் கலந்தது அது காலை பார்த்து நடந்தது..... பெண் : மங்கை வடிவில் வளர்ந்தது வளர்ந்தது ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது ஆண் : காலை பார்த்து நடந்தது பெரும் கருணை மழையை பொழிந்தது பேசும் கண்ணை திறந்தது அதில் பெண்மை முழுதும் வழிந்தது பெண் : பெண்மை முழுதும் வழிந்தது அது பேசும் வேகம் தணிந்தது மென்மை உடலில் நிறைந்தது மனம் மேகம் போலே அலைந்தது..... ஆண் : வானம் நிலவை மறந்தது மறந்தது அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது ஆண் : மேகம் போலே அலைந்தது பெரும் வெள்ளமாகி விழுந்தது நதியாய் உலகில் நடந்தது இந்த நாயகன் கடலில் கலந்தது பெண் : நாயகன் கடலில் கலந்தது இனி நாளும் அவனே என்றது காயாய் இருந்து கனிந்தது உயர் காதல் கதவும் திறந்தது..... ஆண் : வானம் நிலவை மறந்தது மறந்தது அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Alli (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Alli
- Composer: K. V. Mahadevan