Roman script

Singers : S. P. Balasubramanyam and P. Susheela

Music by : R. Ramanujam

Male Part

Siriththaai antha siripil oru mogam

Azhaiththaai antha azhaippil oru raagam

Kettaai antha kelviyil oru naanam

Koduththaai adhai maravaen oru naalum

Female Part

Siriththaai antha sirippil naan malarnthaen

Anaiththaai anatha anaippil naan kaninthaen

Kettaai antha kelviyil naan magizhnthaen

Koduththaai antha karunaiyil ennai maranthaen

Male Part

Siriththaai antha siripil oru mogam

Female Part

Ungalin anbu ninaivinilae

En manam vaazhum ulaginilae

Kangalin jeeva oliyinilae sorkkam thondrumo

Male Part

Deviyin paal manam devanin kogulam

Deviyin paal manam devanin kogulam

Azhagin madiyil vasantham malarum

Azhagin madiyil vasantham malarum

Female : Aththaan….

Male Part

Siriththaai antha siripil oru mogam

Male Part

Kunguma kolam mugaththinilae

Mangala thaali kazhuththinilae

Santhana pezhai azhaginilae deivam mayangumo

Female Part

Kalamae odi vaa kaviyam padi vaa

Kalamae odi vaa kaviyam padi vaa

Uyiril unarvil kalanthae magizhvom

Uyiril unarvil kalanthae magizhvom

Male : Anbae

Female Part

Siriththaai antha sirippil naan malarnthaen

Anaiththaai anatha anaippil naan kaninthaen

Male : Kettaai antha kelviyil naan magizhnthaen

Koduththaai antha karunaiyil ennai maranthaen

Both : Siriththaai antha siripil oru mogam….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்

ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்

கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்

கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்

அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்

கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்

கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்

ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

பெண் : உங்களின் அன்பு நினைவினிலே

என் மனம் வாழும் உலகினிலே

கண்களின் ஜீவ ஒளியினிலே சொர்க்கம் தோன்றுமோ

ஆண் : தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்

தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்

அழகின் மடியில் வசந்தம் மலரும்

அழகின் மடியில் வசந்தம் மலரும்

பெண் : அத்தான்.......

ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்

ஆண் : குங்கும கோலம் முகத்தினிலே

மங்கள தாலி கழுத்தினிலே

சந்தன பேழை அழகினிலே தெய்வம் மயங்குமோ

பெண் : காலமே ஓடி வா காவியம் பாடி வா

காலமே ஓடி வா காவியம் பாடி வா

உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்

உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்

ஆண் : அன்பே

பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்

அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்

ஆண் : கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்

கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்

இருவர் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....

Song information

Singers: S. P. Balasubramanyam and P. Susheela

Music by: R. Ramanujam

Release information: From Ananda Bhairavi (1978) · Lyricist: Kannadasan

Explore this song