Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : Gangai Amaran

Lyrics by : Poovai Senguttuvan

Female Part

Sindhu nathiyoram thendral vilaiyaadum

Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum

Male Part

Sindhu nathiyoram thendral vilaiyaadum

Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum

Both : Sindhu nathiyoram…….

Male Part

Kanni ila mayil chinna manikkuyil

Ennai nerungidumpothu ennam pogum thoothu

Female : Kayirandil alli kadhal kadhai solli

Ullam magizhnthidum pothu inbam veru yaedhu

Male Part

Nenjil eduththaen konji kaliththaen

Vanji unakkendru vaazhgiraen

Female : Innum edharkintha paarvaiyo

Enna thevaiyo…..enna thevaiyo…..ho….

Male Part

Sindhu nathiyoram thendral vilaiyaadum

Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum

Male Part

Sindhu nathiyoram…….

Female Part

Chinnanjiru chittu unthan kaigal pattu

Thannai maranthidumpothu thanimai enbathethu

Male : Mottavizhntha mullai kattazhagin ellai

Thattu thazhuvidumpothu sorkkam veraethu

Female Part

Mangai azhagi malaiyaruvi

Pongi perugidum en manam

Male : Gangai nadhikkenna thaagamo

Enna vegamo thannai meerummo….ho…

Female Part

Sindhu nathiyoram thendral vilaiyaadum

Male : Kannan varavum kanni uravum

Kadhal geedham paadum

Both : Sindhu nathiyoram…….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்

கண்ணன் வரவும் கன்னி உறவும்

காதல் கீதம் பாடும்

ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...

கண்ணன் வரவும் கன்னி உறவும்

காதல் கீதம் பாடும்

இருவர் : சிந்து நதியோரம்..............

ஆண் : கன்னி இள மயில் சின்ன மணிக்குயில்

என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது

பெண் : கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி

உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது

ஆண் : நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன்

வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்

பெண் : இன்னும் எதற்கிந்த பார்வையோ

என்ன தேவையோ.......என்ன தேவையோ...ஹோ......

ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...

கண்ணன் வரவும் கன்னி உறவும்

காதல் கீதம் பாடும்

ஆண் : சிந்து நதியோரம்.............

பெண் : சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு

தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது

ஆண் : மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை

தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது

பெண் : மங்கை அழகி மலையருவி

பொங்கி பெருகிடும் என் மனம்

ஆண் : கங்கை நதிக்கென்ன தாகமோ

என்ன வேகமோ தன்னை மீறும்மோ.......ஹோ....

பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்

ஆண் : கண்ணன் வரவும் கன்னி உறவும்

காதல் கீதம் பாடும்

இருவர் : சிந்து நதியோரம்........

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: Gangai Amaran

Lyrics by: Poovai Senguttuvan

Release information: From Malargalile Aval Malligai (1983) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Poovai Senguttavan · Music: Gangai Amaran

Explore this song