Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : Poovai Senguttuvan Female Part Sindhu nathiyoram thendral vilaiyaadum Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Male Part Sindhu nathiyoram thendral vilaiyaadum Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Both : Sindhu nathiyoram……. Male Part Kanni ila mayil chinna manikkuyil Ennai nerungidumpothu ennam pogum thoothu Female : Kayirandil alli kadhal kadhai solli Ullam magizhnthidum pothu inbam veru yaedhu Male Part Nenjil eduththaen konji kaliththaen Vanji unakkendru vaazhgiraen Female : Innum edharkintha paarvaiyo Enna thevaiyo…..enna thevaiyo…..ho…. Male Part Sindhu nathiyoram thendral vilaiyaadum Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Male Part Sindhu nathiyoram……. Female Part Chinnanjiru chittu unthan kaigal pattu Thannai maranthidumpothu thanimai enbathethu Male : Mottavizhntha mullai kattazhagin ellai Thattu thazhuvidumpothu sorkkam veraethu Female Part Mangai azhagi malaiyaruvi Pongi perugidum en manam Male : Gangai nadhikkenna thaagamo Enna vegamo thannai meerummo….ho… Female Part Sindhu nathiyoram thendral vilaiyaadum Male : Kannan varavum kanni uravum Kadhal geedham paadum Both : Sindhu nathiyoram…….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்... கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் இருவர் : சிந்து நதியோரம்.............. ஆண் : கன்னி இள மயில் சின்ன மணிக்குயில் என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது பெண் : கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது ஆண் : நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன் வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன் பெண் : இன்னும் எதற்கிந்த பார்வையோ என்ன தேவையோ.......என்ன தேவையோ...ஹோ...... ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்... கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் ஆண் : சிந்து நதியோரம்............. பெண் : சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது ஆண் : மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது பெண் : மங்கை அழகி மலையருவி பொங்கி பெருகிடும் என் மனம் ஆண் : கங்கை நதிக்கென்ன தாகமோ என்ன வேகமோ தன்னை மீறும்மோ.......ஹோ.... பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும் ஆண் : கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும் இருவர் : சிந்து நதியோரம்........
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: Gangai Amaran
Lyrics by: Poovai Senguttuvan
Release information: From Malargalile Aval Malligai (1983) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Poovai Senguttavan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Malargalile Aval Malligai
- Composer: Gangai Amaran
- Lyricist: Poovai Senguttuvan